<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047</id><updated>2012-08-23T22:40:55.446+05:30</updated><category term='kamal'/><category term='இசை'/><category term='தில்லி'/><category term='பதிவர் சதுரம்'/><category term='சிறுகதை'/><category term='திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்'/><category term='வேற வேலையில்லை'/><category term='அசைவம்'/><category term='சோழர்'/><category term='jet airways'/><category term='பொதுவானவை'/><category term='மச் (2+3+4+5+.....)'/><category term='கேவலம்'/><category term='நரி'/><category term='ஹிந்தி'/><category term='என்னத்தை'/><category term='சமூகம்'/><category term='காதல்'/><category term='திரட்டி'/><category term='ஈழம்'/><category term='லாபி'/><category term='மேம்பாடு'/><category term='ஜெயமோகன்'/><category term='பதிவர்'/><category term='அடப்போங்கப்பா'/><category term='tnae11'/><category term='கிறித்துவம்'/><category term='மும்பாய்'/><category term='jayamohan'/><category term='அரசியல்'/><category term='நாசமத்து'/><category term='கவிஜ'/><category term='colour'/><category term='attack'/><category term='மோசம்'/><category term='பெங்களூர்'/><category term='பெங்களுர்'/><category term='பெரியார்'/><category term='கோவி.கண்ணன்'/><category term='சென்னை'/><category term='ராசா'/><category term='air hostess'/><category term='*****'/><category term='*************'/><category term='vainavam'/><category term='தமிழ்'/><category term='நகல் சேவை'/><category term='தருமி'/><category term='Blogger'/><category term='சீனா'/><category term='Charuniveditha'/><category term='நகைச்சுவை'/><category term='விஜய்'/><category term='ஏவ்வ்வ்'/><category term='caste'/><category term='color'/><category term='ஜாலி'/><category term='இந்தி'/><category term='racist'/><category term='lungi wala'/><category term='தமிழர்'/><category term='TBCD'/><category term='ஆய் மதன்'/><category term='ravikumar'/><category term='மகா குப்பை'/><category term='தனுஷ்'/><category term='கிரிகெட்'/><category term='hidden agenda'/><category term='king fisher'/><category term='vande mataram'/><category term='PIT'/><category term='ஓவியம்'/><category term='கர்னாடகா'/><category term='jeyamoham'/><category term='saivam'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='பா.ச.க'/><category term='நிலவரம் கலவரம்'/><category term='கதை'/><category term='புகை'/><category term='சைவம்'/><category term='அனுபவம்'/><category term='bombay'/><category term='jeyamohan'/><category term='சிண்டுமுடிதல்'/><category term='age'/><category term='எல்லாரும் நல்லவங்க'/><category term='********'/><category term='ஜயமோகன'/><category term='ஹைக்கூ'/><category term='வந்தே மாதரம்'/><category term='ஏப்பம்'/><category term='போட்டி'/><category term='புனைவு'/><category term='எல்லாருமே கெட்டவங்க'/><category term='கூகிள்'/><category term='மலேசியா'/><category term='மதுரை'/><category term='jayamoham'/><category term='சாதி'/><category term='Charu'/><category term='ஒப்பாரி'/><category term='பெண்கள்'/><category term='வகைப்படுத்தப்படாதவை'/><category term='terrorists'/><category term='பாபா'/><category term='ஆவி'/><category term='படுகேவலம்'/><category term='madrasi'/><category term='twitter'/><category term='dasavatharam'/><category term='குருவி'/><category term='சாரு'/><category term='பாவி'/><category term='விண்மீன்'/><category term='தரணி'/><category term='திரைப்படம்'/><title type='text'>புதசெவி ©</title><subtitle type='html'>புரியல்ல. தயவு செய்து விளக்கவும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்   
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

-குறள்423:அறிவுடமை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>303</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-5339403211537526605</id><published>2012-07-25T23:27:00.002+05:30</published><updated>2012-07-25T23:42:51.856+05:30</updated><title type='text'>கலைச்சொற்களும், மகளதிகாரமும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நான் துவிட்டரில் எழுதுவதற்கு வகுத்துக்கொண்ட விதிமுறைகள் “ஆங்கிலம் எழுதும் பொழுது ஆங்கிலம்; தமிழ் எழுதும் பொழுது தமிழ்”. இந்த விதிமுறைத் தொடர்ந்து பல கலைச்சொற்களை தேடி கண்டெடுத்து பயன்படுத்துகிறேன். ஆனால் பயன்படுத்திய சொற்கள் நினைவில் நிறுத்த ஒரு வழி தேடி ஓடி, கடைசியில் ஓராண்டாக எட்டிப் பார்க்காதிருந்து என் பதிவிற்கு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் தேடி எடுத்து பயன்படுத்தும் கலைச்சொற்களை இந்தப் பதிவின் ”கலைச்சொற்கள்” என்ற தலைப்பின் கீழ், இப்பதிவின் வலது மூலையில் தொகுக்க இருக்கிறேன். இது யாருக்கு பயன்படுமோ இல்லையோ எனக்கு பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;சமீபத்தில் நான் கண்ட ஒரு இயற்கை காட்சி என் மனதை கொள்ளை கொண்டது. அதை படக்கருவியில் அடக்க முயன்று தோற்றுப் போனேன். அது உங்கள் பார்வைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zA6jxOHQRec/UBAq3KWZg1I/AAAAAAAADas/4T-elOpr_ow/s1600/1-DSC_1120_m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="218" src="http://1.bp.blogspot.com/-zA6jxOHQRec/UBAq3KWZg1I/AAAAAAAADas/4T-elOpr_ow/s320/1-DSC_1120_m.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;”சூரியனை கை மறைப்பார் இல்”&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;***************************&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;என் மகள் பிறந்து இந்த திசெம்பர் வந்தால் 6 ஆண்டுகள் முழுமை பெறும். அவள் செய்யும் சில பல சேட்டைகளை, இம்சைகளை, #மகளதிகாரம் (மகளைப் பற்றிய அதிகாரம் என்ற பொருளில்.. சிலப்பதிகாரம் பாதிப்பு ;-) ) என்ற பெயரில் துவிட்டரில் அவ்வப்போது எழுதி வருகிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; line-height: 21px;"&gt;&lt;i&gt;மகளுக்கு தெரியாமல் மனைவியிடம் சைகை மொழியில் பனிக் கூழ் வேண்டும் என்று நான் கேட்க, மனைவி விழித்தார். மாற்றி மாற்றி சைகையில் சொல்லியும் பலனில்லை. மெதுவாக மகள் “ஐசுகீரிமும்மா” என்று எடுத்துக்கொடுக்கிறாள் :-)&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;i&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px; text-align: -webkit-auto;"&gt;&amp;nbsp;”பசிக்குதுப்பா” என்ற ஒற்றைச் சொல் போதும் எத்தகைய அயர்ச்சியிலும் முழிப்பு வந்துவிடுவதற்கு..&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #222222; font-family: arial, sans-serif; line-height: 16px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;உடைக்க முடியாத கூட்டணி - மனைவி &amp;amp; மகள் - என்ன தகராறு நடந்தாலும் கூட்டணி பலமா இருக்கு என்றே அறிக்கை விடுறாங்க&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;குழம்பை சமையலறை முழுக்க தெளித்துவிட்டு, அம்மாவிடம் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கும் மகளைப் பார்த்தால் புது வீரம் பிறக்கிறது&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;வெண்டைக்காயை நெத்தில் ஒட்டி விளையாட்டு காட்டினால், இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு என்று ஓடிட்டா..&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;தலைதுவட்டும்பொழுது,1000 முறைசெய்திருந்தாலும்,சலிக்காமல் வயிற்றில் பர்ர்ர்ர்ர் என்று ஓசையெழுப்ப குழந்தைகளால் மட்டுமே முடியும்&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;”பாலும் தெளி தேனும்” என்று பாடியவர் இன்றியிருந்தால் “பாலாடைக்கட்டி,பழப்பாகு தோய்ந்த ரொட்டியும்” என்று பாடியிருப்பார்&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;கைலியில் தூளி கட்டி தாய்மையை நோக்கி நகர்ந்து கொண்டியிருக்கிறேன்&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;மென் இன் பிளாக் - 2 ..... பார்த்து மிரளுவாள் என்று பார்த்தால்...ஏலியன்சுமா என்று சிரித்துக்கொண்டியிருக்கிறாள்&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;&lt;i&gt;இட்லிப்பொடி என்ற காரப்பொடியில் ஏதாவது போதை சமாச்சாரம் இருக்கா என்று பார்க்கனும்...மொக்கு மொக்குன்னு அதை மொக்குறா&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;i&gt;&lt;span style="color: #333333; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; text-align: -webkit-auto;"&gt;முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, கோழிக்கு தலையணை கொடுத்தாள் என் மகள்&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;a class="twitter-timeline-link" data-bitly-type="bitly_hover_card" data-expanded-url="http://twitpic.com/7m3qgf" href="http://t.co/ggR7sM2B" style="background-color: white; color: #0084b4; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; outline: 0px; text-align: -webkit-auto;" target="_blank"&gt;&lt;span class="invisible" style="background-color: white; color: #0084b4; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 0; outline: 0px; text-align: -webkit-auto;"&gt;http://&lt;/span&gt;&lt;span class="js-display-url" style="background-color: white; color: #0084b4; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; outline: 0px; text-align: -webkit-auto;"&gt;twitpic.com/7m3qgf&lt;/span&gt;&lt;span style="color: #0084b4; font-family: Georgia, 'Times New Roman', serif;"&gt;&lt;span class="invisible" style="background-color: white; line-height: 0; text-align: -webkit-auto;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="tco-ellipsis" style="background-color: white; color: #0084b4; font-family: Georgia, 'Times New Roman', serif; line-height: 28px; outline: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;span class="invisible" style="line-height: 0;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;i&gt;&lt;span style="background-color: whitesmoke; color: #333333; font-family: Arial, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அந்தப் பெரிய நிலவையும், என் மகள் முகத்தில் வந்த மகிழ்ச்சியையும் படக்கருவிக்குள் அடக்கமுடியவில்லை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இந்த மகளதிகார துவிட்டுகளை தேடி எடுத்து தொகுக்க முற்பட்ட பொழுது வேறு சிலரும் இதனால் உந்தப்பட்டு அவர்கள் மகளைப் பற்றி மகளதிகாரம் என்ற பெயரில் எழுதிருப்பது கண்டேன். மகிழ்ந்தேன் ;-)&lt;br /&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-5339403211537526605?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/5339403211537526605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=5339403211537526605' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5339403211537526605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5339403211537526605'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2012/07/blog-post.html' title='கலைச்சொற்களும், மகளதிகாரமும்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zA6jxOHQRec/UBAq3KWZg1I/AAAAAAAADas/4T-elOpr_ow/s72-c/1-DSC_1120_m.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-2462110315004559623</id><published>2011-03-21T23:19:00.004+05:30</published><updated>2011-03-21T23:26:31.314+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tnae11'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='caste'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>”எனக்கும் வேண்டும்”, எனும் நோய் கூறு மனநிலை !!!!!</title><content type='html'>பிற்படுத்தப்பட்டவர்,மிகவும்.பிற்படுத்தப்பட்டவர்,தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், அட்டவை சாதிகள், அட்டவனை பழங்குடிகள் போன்றோருக்கு ஒதுக்கீடு, சலுகைகள் கொடுத்தால் &lt;a href="http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_8892.html"&gt;உயர்த்தப்பட்ட சாதிக்கு ஏன் கொடுக்கலை&lt;/a&gt; என்று கேட்கிற அறிவு சீவிகளுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;- இடஒதுக்கீடு, சலுகைகள் பொருளாதார நிலை பொறுத்து வழங்கப்படுவது அல்ல&lt;br /&gt;- இடஒதுக்கீடு, சலுகைகள் சமூக நிலை மேம்படவே கொடுக்கப்படுகின்றது&lt;br /&gt;- சமூக நிலையில் இன்னமும் வருணத்தை பிரகடனப்படுத்தி உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் சமூக நிலை நன்றாகவே உள்ளது.எனவே, சலுகைகள் தரப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமண சமூகங்கள் எந்த கட்சிக்கு வாங்கு போடனும் என்று கூடி பேசி முடிவு செய்வதை விட, சமத்துவத்திற்கு இன்னமும் சவால் விடும் வருணத்தை தூக்கி எறியலாம்&lt;br /&gt;- பிராமணன் என்று மார்பை நிமிர்த்தி சொல்வதை நிறுத்தி ,நானும் மற்றவர்களப் போல ஒரு சாமனிய மனிதனே என்று எண்ணம் தழைத்தோங்கச் செய்யலாம்&lt;br /&gt;- அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாம்&lt;br /&gt;-அனைத்து சாதி/இன மக்களையும் சகோதரர்களாக நினைக்க வலியுறுத்தலாம்&lt;br /&gt;-பூனூல் சமத்துவத்திற்கு எதிரானது என்பதை உணர்த்தி,பூனூலை அறுத்தெரிச்செய்யலாம் (தாங்களாகவே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளே இல்லாத சமூகமாக நாம் இன்னமும் மாறவில்லை. ஏழைகள் அனைத்து சமூகத்திலும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இலவச அரிசி, வேலைவாய்ப்பு உறுதி போன்ற திட்டங்களில் எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் தான் வழங்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மேலும் இலவச அரிசி திட்டத்தினால் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற ஓசை தான் வெகுவாக கேட்கின்றது. ஏன் முற்பட்டப்பிரிவில் உள்ள ஏழைகள் இது போன்ற புறக்கணிக்கப்பட்ட வேலைக்கு செல்லக்கூடாது. சென்றால் ஏதேனும் தீட்டு ஒட்டிக்கொள்ளுமோ.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், அட்டவை சாதிகள், அட்டவனை பழங்குடிகள் போன்றோருக்கு , சமத்துவம் ஓங்க, சமூக நீதி நிலைநாட்ட கொடுக்கப்படும் சலுகைகளை பிச்சை, பிச்சைக்காரர்கள் என்று சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களை வாங்குபவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்லும் சில அறிவுசீவிகளுக்கு என் சில கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள்..கடைகளில் தள்ளுபடி விற்பனைக்கு தடை சொல்வார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களை&lt;br /&gt;தடை செய்வார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , வரி விலக்கை வேண்டாம் என்பார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , அம்மா அப்பா சொத்தில் பங்கு வேண்டாம் என்பார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , தங்கள் படிப்பிற்கு தாங்களே சம்பாதித்து செல்வழிப்பார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள், கோவிலில் தட்டில் காசு வாங்குவதை கண்டிப்பார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;-அரசு இலவசங்களை கண்டிப்பவர்கள் , கோவிலில் உண்டியல் வைப்பதை கண்டிப்பார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மாணாக்கர்களுக்கு எதாவது கொடுக்க திட்டமிடும்போது மட்டும், &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஐ,எனக்கும் வேண்டும்&lt;/span&gt;&lt;/span&gt; என்று அழுதபடி ஓடி வரும் இந்த நோய் கூறு மனநிலையில் இருந்து இவர்கள் மாற வேண்டும் என்பதே என் அவா.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், வாக்கு வங்கி மேம்படுத்தும் இலவசங்களையும் , சமூக நீதி திட்டங்களையும் வேறுபடுத்த வேண்டுமாய் அத்தனை அறிவுசீவிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:-&lt;br /&gt;1.மொத்தமாக மக்களை மழுங்கடிக்கும் தொ.கா.பெட்டி, மின் கல்லுரல், மின் அம்மி,  போன்றவைகளுக்கு நான் ஆதரவாளன் அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-2462110315004559623?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/2462110315004559623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=2462110315004559623' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2462110315004559623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2462110315004559623'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2011/03/blog-post.html' title='”எனக்கும் வேண்டும்”, எனும் நோய் கூறு மனநிலை !!!!!'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-6743071582100872714</id><published>2011-01-04T13:44:00.002+05:30</published><updated>2011-01-04T13:47:05.142+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சைவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்னத்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசைவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011</title><content type='html'>எங்கள் மேலாளரின் பிறந்த நாள் விருந்து பல நாட்களாக பேசப்பட்டு போன வாரம், எங்களில் ஒருவரே இடம், நேரம் முடிவு செய்து அறிவிப்பார் என்று முடிவு செய்திருந்தோம். முடிவு செய்யும் நண்பர் இரண்டு, மூன்று நாட்களாக பல **** உணவு விடுதிகளுக்கு அழைத்து விலையயைக் கேட்டு, இறுதியாக ஒரு விடுதியயை தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தேர்வு செய்திருந்த விடுதிக்கு கும்பலாக அனைவரும் சேர்ந்து கிளம்பினோம். அந்த விடுதியில் நாமே எடுத்து போட்டு உண்ணும் பஃபே உணவு முறையில் வழங்கப்பட்டது. வந்த அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாடி ஒரு நினைவுப் பரிசையும் வழங்கி விருந்தை தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் உண்ணத் தொடங்க, விருந்தை ஒழுங்கு செய்த நபரோ, தட்டு கூட எடுக்காமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டியிருந்தார்.பல் வேறு மாநில மக்கள் உடன் வேலை செய்வதால், சில நேரங்களில் சிலர் இப்படி அமர்ந்திருப்பதை பார்க்க நேரிடும். வியாழன் என்றால் பெரும்பாலும் வடநாட்டினர் விரதம் என்று சொல்லிவிட்டு வெறும் பழங்களை மட்டும் உண்பார்கள். சரி அது போல இதுவும் என்று எண்ணி உணவு உட்கொள்ள தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுகுறுப்பு தாங்காமல், இன்று திங்கள் தானே, என்ன விரதம் என்று சிலர் கேட்க, அவரோ சிரிப்பதைத் தவிர வேற எதையும் பதிலாக தர விரும்பவில்லை. அழுத்தி அழுத்தி கேட்க, அவர் பதில் சொல்லாமலே தர்மசங்கடமாக நெளிந்து கொண்டியிருந்தார். உடனே எனக்கு சென்ற வாரம் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் ஒரு விருந்து அளிக்க முன்னதாகவே தகவல் சொல்லியும், அவர் உணவு பொட்டியயைக் காட்டி வராமல் தவிர்த்துவிட்டர். கூட்டி கழித்து பார்த்ததில் அவர் மாமிசம் சமைக்குமிடத்தில் உண்பதை தவிர்க்கிறார் என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் உடன் பணிபுரிபவர்களில் பலர் சைவ உணவினை மட்டும் உட்கொள்ளும் பலர் இருக்கின்றனர். ஆனால் எங்களுடன் விடுதிகளுக்கு வருவதற்கு சுணக்கமோ, தயக்கமோ ஒருவரும் காட்டியதில்லை. இந்த நபர் புதிதாக எங்கள் அணியில் வந்திருந்தமையால் என்னால் அவரைப் பற்றி முன்னதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதை அவரிடமே கேட்டு தெளிவு செய்ய எண்ணி, மாமிசம் சமைக்குமிடத்தில் உண்ணவதை தவிர்க்கின்றீர்களா..? என்று கேட்டோம். அதற்கும் பதிலில்லை. ஒருவர், சைவம்/அசைவம் ஓரே சமையல்கூடமாக இருப்பின், உட்கொள்ள மாட்டார் போலும் என்று எடுத்துக்கொடுத்தார். ஆமாம் என்பது போல தலையயை அசைத்தார். பின்பு வெகு நேரம் பொறுத்து பனிக்கூழும் , குலாப் சாமூனும், பழங்களை மட்டும் உட்கொண்டார்.இந்த காலத்திலும் இப்படி பத்தாம பசலித்தனமாக இருப்பதை எண்ணி எனக்கு சிரிப்பு ஒரு புறம் வந்தாலும் இப்படி (புதுமை) தீண்டாமை செய்வது கோவத்தை தான் கிளறியது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் கொல்லாமை, உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்று சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுவதற்கு கூறினால், அருகில் அமர்ந்து உண்பதிலோ, ஒரே விடுதியில் உண்பதிலோ தயக்கம் இருக்காதே.&lt;br /&gt;&lt;br /&gt;சைவ உணவு உண்பது மேன்மை என்றும் மாமிச உணவு கீழானது என்று ஒரு பார்வை இருக்குமாயின் அதன் வெளிப்பாடே இப்படி விடுதிகளிலும் புதுமை தீண்டாமை செய்யவது.&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;பொது ஆண்டு பிறப்பை முன்னிட்டு விசய் டிவி அலைவரிசையில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. அதில் எதார்த்த/மிகை எதார்த்த படங்களைக் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திரையுலகில் புகழ்ப்பெற்ற பல இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் இருமருங்கிலும் அமர்ந்து விவாதம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் இத்தகைய விவாதங்கள் அவ்வளவு ஆழமாகவோ, தீர்க்கமாகவோ நடைபெறவில்லையெனினும், இது போன்ற விவாதங்கள் நடைபெறுவது ஒரு ஆரோக்கியமான சூழலை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த நிகழ்வில் எதார்த்த படங்கள் என்று சொல்லும் பொழுது சமீபத்தில் வந்திருந்த மைனா, தென் மேற்கு பருவக்காற்று, அங்காடித் தெரு போன்ற படங்களை முன்னிறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து இந்தியாவின் ”ஆகச்சிறந்த” உரையாடல் எழுதியான சுகாசினி, தான் இது போன்ற எதார்த்த படங்களை பார்த்தே ஆகவேண்டிய கட்டயத்தில் இருப்பதாகவும், அதனால் பல துன்பங்கள் படுவதாகவும் குறை கூறினார். அத்தோடு நிறுத்தியிருந்தால் தேவலை..அவர் எதார்த்த பட நாயகர்கள் ஏன் அழுக்காகவே இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் அவர்கள் குளித்துவிட்டாவது வரலாமே என்று அந்த அவையில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகாசினியின் இந்த கருத்து, மேற்பார்வைக்கு அழகுணர்ச்சி சார்ந்து சொல்வதாக தெரிந்தாலும், அவரின் அடிமனதில் ஊறிப்போன மேட்டிமைத்தனம் தான் வெளிவந்ததாக  சொல்ல முடியும். அவரை பொறுத்த மட்டில் நாயகர்கள் என்பவர்கள் பள பளவென்று ஆடையுடுத்தி வருபவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஒரு கிராமத்து விவசாயியோ, ஆடு மேய்ப்பவனோ பகட்டாக ஆடையுடுத்தியா வாழ்கிறான். அதற்கு பணமிருந்தால் ஏன் அவன் ஆடு மேய்க்கப்போகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளையோ,கிராமத்து மனிதர்களையோ, அல்லது அவர்கள் இயல்பாக இருக்கும் ஒரு சூழலை கதைக்குள் கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைத் தான் அவரின் இந்த குற்றச்சாட்டு சொல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் என்பது ஒரு சமுகத்தின் அனைத்து தரப்பினரையும் காட்சிப்படுத்துதலுக்கு பயன்படும் ஒரு ஊடகம்.இது ஒரு குறிப்பிட்ட வர்க்க/சாதி/மதத்தினருக்கு மட்டுமன்று என்று ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாத சுகாசினி திரைப்படங்களை திறானாய்வு செய்வது தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்த சாபக்கேடு !&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதவி இயக்குனர் , அம்பேத்கார் படத்தை வெறும் ஏழே பேர் பார்த்தனர். அது போன்ற படங்களை ஏன் எடுக்கனும் என்று கேட்ட பொழுது , அம்பேத்கார் படம் ஏன் எடுக்கக்கூடாது என்று அவரை கண்டித்த இயக்குனர் வசந்தோ, அனைத்து பள்ளிகளுக்கு அம்பேதார் படத்தை காந்தி படத்தை இலவசமாக காட்டியதைப் போல் காண்பிக்க வேண்டும் என்று கூறிய  கற்றது தமிழ் இராமோ, அல்லது வேற எந்த தன்மானமிக்க இயக்குனரோ அதை கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை என்பது மேலும் கவலையயைக் கூட்டியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-6743071582100872714?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/6743071582100872714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=6743071582100872714' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6743071582100872714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6743071582100872714'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html' title='என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-3480337594629572020</id><published>2010-06-10T07:46:00.004+05:30</published><updated>2010-06-10T08:11:36.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='twitter'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>எண்ணத்தைச் சொல்ல 10/6/2010</title><content type='html'>&lt;a href="http://twitter.com/TBCD/statuses/849270106"&gt;உங்கள் வேலையில் நீங்கள் பிஸ்தா என்றால், கவனமாக இருக்கவும், தவறு செய்தால், மற்றவர்களை விட அதிகமாக திட்டு வாங்க வேண்டும்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1174006395"&gt;&lt;/a&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1177131799"&gt;தப்பு-"கலைஞரை விமர்சிப்பதை நிறுத்துங்கடா", சரி-"கலைஞரை மட்டும்  விமர்சிப்பதை நிறுத்துங்கடா.."       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1185902834"&gt;பெரியார் போல் அல்லாமல் கலைஞர் அண்ணா போல் இருக்கனும்..-எது எந்த Contextல்  சொல்லுறேன் என்று கண்டுப்பிடிங்கய்யா..!       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1274799332"&gt;அலுவலகத்தில் கவணித்தது..நல்லா வேலை செய்கிறவர்கள் நிறைய வேலை  செய்கிறார்கள்..நல்ல பவர் பாய்ண்டுகிறவர்கள்..மேலாளர் ஆகிறார்கள்..       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1754713928"&gt;கடலில் கட்டித் தூக்கிப் போட்டால் தானே மரம் ஆவார்..இப்ப ஏன் ஒன்னுமே  செய்யாம மரமாக இருக்கார்..கருணையில்லாதநிதி       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1971486754"&gt;"உரிமையை அனைவர்க்கும் கொடுத்திருக்கிறேன்"- கொடுக்கப்படுவது  அனுமதி!  உரிமையில்லை..!என்று யாராச்சும் இவருக்குச் சொல்லுங்கய்யா... !       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/1973244912"&gt;மதுரைக்குப் போயிருந்தப் பொழுது "ஏதாச்சிம் செய்யனும்" என்று நான்  சொல்லியதற்கு என் அப்பா சொன்னது "தண்ணியயை குடத்தில் பிடித்து வந்து ஊற்று"  !       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/2051803236"&gt;தமிழ் படத்தில் எப்படா தமிழர்களை நடிக்க வைச்சி எடுப்பீங்க ????       &lt;/a&gt;&lt;br /&gt;     &lt;small&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/2051803236"&gt;&lt;/a&gt;&lt;/small&gt;&lt;br /&gt;&lt;a href="http://twitter.com/TBCD/statuses/2482630135"&gt;பச்சை இரத்தம்..?? ஏன் இரத்தத்தை பச்சை இரத்தம் என்று சொல்லனும். காயாத  இரத்தம் என்று சொல்லவா..??       &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல்விவரங்கள் :&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;இந்த டுவிட்டுகள் மே 2008 - சூலை 2009 வரை எழுதுப்பட்ட டுவிட்டுகளில் எழுதப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்டது ! &lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு டுவிட்டும் அந்த அந்தக் காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் என்னைப் பாதித்ததைக் கொண்டு எழுதப்பட்டது&lt;/li&gt;&lt;li&gt;அன்றைய என் பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் வித்தியாசம் இருக்கலாம், இல்லாமல் போகலாம்.&lt;/li&gt;&lt;li&gt;எண்ணைங்களை பகிர்ந்துக்கொள்ளும் தளமாக முன்னர் பதிவும், தற்பொழுது டுவிட்டும் இருந்தாலும் அதிகமான வீச்சு பதிவுலகிற்கே இருப்பதாக நம்புவதால், இங்கேயும் பதிய விரும்புகின்றேன்.&lt;/li&gt;&lt;li&gt;கருத்துகள், எதிர்க்கருத்துகள்,அனானிக் கருத்துகள் அனைத்தும் வரைமுறைக்கு உட்பட்டு வந்தால் நலம்&lt;/li&gt;&lt;li&gt;டுவிட்டரில் என்னை பின் தொடர &lt;a href="http://twitter.com/TBCD"&gt;இங்கே&lt;/a&gt; வாங்க&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேற என்ன, வாங்க பேசலாம் !&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-3480337594629572020?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/3480337594629572020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=3480337594629572020' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/3480337594629572020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/3480337594629572020'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2010/06/1062010.html' title='எண்ணத்தைச் சொல்ல 10/6/2010'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-4344283110497297783</id><published>2009-12-28T15:36:00.004+05:30</published><updated>2009-12-28T15:47:11.943+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Charuniveditha'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Charu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>சாருவும் , கமீனேவும் - பாகம் இரண்டு</title><content type='html'>என்னை பதிவெழுத வைக்கும் சாருவிற்கு நன்றிகள் !&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே, ஏற்கனவே ஒருமுறை அவர் கமினே திரைப்படம் குறித்து எழுதி, அதில் உள்ள &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post_28.html"&gt;நிறை, குறைகளை சுட்டி ஒரு பதிவெழுதியாயிற்று&lt;/a&gt;. அதுக்குறித்து, அவர் வாயயைத் திறக்கவே இல்லை என்பது வேறு விவகாரம். நேரம் வாய்த்திருக்காது, என் மின்னஞ்சலை திறக்கவும் :P . சரி, அத்தோடு விட்டாரா, என்றால் விட மாட்டேங்கின்றார். அவருக்கு அந்தப் &lt;a href="http://charuonline.com/Oct2009/Kaminey.html"&gt;படத்தை உயர்த்தி&lt;/a&gt; சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆசை. சொல்லட்டும், ஆனால் சொல்வதை சரியாக சொல்லட்டும். யாருமே பார்க்காத சுபானிய மொழிப் படங்களையோ, அல்லது வேற்று மொழிப்படங்களையோ அவர் இப்படி எழுதினால், நாம் பேசவா போகின்றோம். ஆனால், அவர் பார்த்து லயித்து எழுதுவது நாம் அனைவரும் பார்க்க வாயக்கக்கூடிய இந்தி திரைப்படம். அதை அவர் முழுமையாக பார்த்து, உள்ளது உள்ளபடி எழுதினால், சுவாரசியம் என்று படித்துவிட்டு போகலாம். ஆனால், அவரோ, தன்னிலையில் இல்லாதவர் படம் பார்த்ததுப் போல் பார்த்து, அதை ரசித்து, அதைக் குறித்து எழுதவும் செய்கின்றார்.&lt;br /&gt;அடைப்புகுறிக்குள் வருவது சாரு எழுதியது. அடைப்புகுறிக்கு வெளியே இருப்பது நான் எழுதிக்கிழித்தது. இங்கே கிழித்தது என்பது என் எழுத்துக்குறித்தான என் கருத்து என்று மட்டுமே கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;கமீனேவில் சார்லியும் , குட்டுவும் கடைசி வரை ஒருவரை ஒருவர் அழிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.   ஒருவர் அழிந்தால்தான் மற்றவருக்கு வாழ்வு என்ற நிலை.   கடைசி வரை அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்த எவரும், இதை ஒப்பக்கொள்ள மாட்டார்கள். கடைசியில் குட்டு, அந்த போதைப் பொருளை எடுத்துக்கொண்டு காதலியின் அண்ணன் வீட்டிற்கு போக வழி விட்டு ஒதுங்குபவன் சார்லி. விட்டுக்கொடுத்தல், உறவு இருக்கின்றது. ஆனால் ஏனைய திரைப்படம் போல, நாடகத்தனமானதாக இல்லை என்று சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-style: italic; font-weight: bold;"&gt;&lt;கமீனேவில் சார்லி , குட்டு இருவருக்குமே திக்கு வாய்ப் பழக்கம் இருக்கிறது.   இந்தக் குறையை குட்டு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.   அதாவது , ’ எஸ் ’ என்ற எழுத்து வரும் இடங்களிலெல்லாம் ‘ எஃப் ’ என்ற எழுத்தை விளையாட விடுகிறான்.   உ-ம்: நீ ரொம்ப செக்ஸியா இருக்கே.   நீ ரொம்ப ஃபெக்ஸியா இருக்கே.&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு இடுகை என்பதால், இரண்டு முறை பார்த்தாரா என்று தெரியவில்லை. படத்தில், குட்டூ என்று வரும் பாத்திரத்திற்கு திக்கு வாய்(Stammering) என்ற குறைபாடு. சார்லி என்ற கதாபாத்திரத்திற்கு "S" என்ற எழுத்தை "F" என்று உச்சரிக்கும் குறைபாடு(Lisp). இருவருக்கும் பேசுவதில் குறையிருந்தாலும், இரண்டும் ஒன்றல்ல. குதிரை பந்தயம் மூலம் சம்பாதிக்க நினைப்பவன் சார்லி. பிங்கியின் காதலன் குட்டூ. சாரு இந்த இரண்டு பேரையும் குழப்பி ஒரு புது உருவம் கொடுக்கின்றார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-style: italic; font-weight: bold;"&gt;&lt;பொதுவாக வாழ்க்கையைப் பற்றி குட்டு அடிக்கடி உதிர்க்கும் வாக்கியம் ’ ஐஃபே ஐஃபே ; கெஃபே கெஃபே ’ என்பது.   இதன் உண்மையான பிரயோகம் என்னவென்றால் ’ ஐஸே ஐஸே ; கெ(ய்)ஸே கெ(ய்)ஸே ’ என்பதாகும். ” எது எது எப்படியோ அது அது அது அப்படித்தான் ” என்று பொருள்.&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது சார்லி சொல்லும் வாக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold; font-style: italic;"&gt;&lt;ஆனால் குட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ஒரு தருணத்தில் அவனால் அப்படி எஃப் எழுத்தைப் பயன்படுத்த முடியாமல் எஸ்ஸையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.   ஸ்வீட்டி அவனுடன் உடலுறவு கொள்ளும் போது அந்த உச்சக்கட்ட தருணத்திலும் அவளை சடாரென்று உதறி விட்டு எழுந்து “ கிளம்பும் போது எடுத்து வைத்தேனே ; நன்றாக ஞாபகம் இருக்கிறதே ” என்று முனகிக் கொண்டே அவசர அவசரமாகத் தன் பையில் தேடுகிறான்.   அப்போது “ அதெல்லாம் தேவையில்லை ; நான் ஹோம் சயின்ஸில் எக்ஸ்பர்ட். இப்போது சேஃப் பீரியட்தான் ; பயப்படாமல் வா ” என்று சொல்லி ஸ்வீட்டி அவனைப் பிடித்து இழுத்துத் தன் மேல் போட்டுக் கொள்கிறாள்.&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மீண்டும் குழப்பம். குட்டுவிற்கு உச்சரிப்பில் குறை இல்லை, ஆனால் திக்குவாய்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-style: italic; font-weight: bold;"&gt;&lt; கரு உருவாகி   விடுகிறது.   குட்டு தன்   எதிர்காலமே பாழாகி விட்டது   போல் நிலை குலைந்து போகிறான்.   அப்போது   அவன் அவளிடம்   அந்த முக்கியமான கேள்வியை கேட்க   நினைக்கிறான்.   வழக்கம்   போல் திக்குகிறது.   “ ஸ்... ஸ்...   ஸ்... “  என்று   தடுமாறுகிறான்.   ஸ்வீட்டி எஸ்ஸில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்கிறாள்.   அது இல்லை , அது இல்லை என்று தலையை ஆட்டி மறுக்கும் குட்டு கடைசியில் “ ஸயன்ஸ்... ஹோம் ஸயன்ஸில் எக்ஸ்பர்ட் என்று சொன்னாயே ?” என்று கேட்கிறான். கமீனேவில் இப்படிப்பட்ட அற்புதமான   தருணங்கள்   வந்து கொண்டேயிருக்கின்றன. &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் குழப்பம். குட்டுவிற்கு தான் "S" சொல்வதில் பிரச்சனை இல்லையே. இங்கே அதை குழப்பி மீண்டும் சொல்கின்றார். இது அற்புதமான தருணம் என்ற அடைமொழி வேறு தருகின்றார். அற்புதமான தருணத்தைப் பற்றி எழுதும் முன் கொஞ்சம் படத்தை மீண்டும் பார்த்துவிட்டு எழுதியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold; font-style: italic;"&gt;&lt;இவ்வளவையும் தமிழ்   சினிமா பற்றி   அக்கறை கொண்டவர்களின்   பார்வைக்கு முன் வைக்கிறேன்.&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகையயையும் இந்திய திரைத்துறை மீதும்,தமிழ் திரைத்துறை மீதும் மீளாக் காதல் கொண்டவருமான சாருவின் பார்வைக்கு முன் வைக்கின்றேன். அடுத்தடுத்து பல படங்கள் பார்த்து இதுப் போன்ற இடுகைகள் எழுத வாய்ப்பளிக்குமாறும் வேண்டுகோள் வைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 102); font-weight: bold; font-style: italic;"&gt;&lt;நன்றி: உயிர்மை&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உயிர்மைக்கு இதை எப்படி அனுப்புவது..? தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா...?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-4344283110497297783?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/4344283110497297783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=4344283110497297783' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/4344283110497297783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/4344283110497297783'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/12/blog-post_28.html' title='சாருவும் , கமீனேவும் - பாகம் இரண்டு'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-1082452425652330654</id><published>2009-12-28T06:17:00.001+05:30</published><updated>2009-12-28T11:46:33.455+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேம்பாடு'/><title type='text'>பய புள்ளைக எப்படியெல்லாம் யோசிக்குதுங்க !</title><content type='html'>மதுரையில் தண்ணீர் என்பது தங்கத்திற்கு இனையானது. ஆனால், மாநகராட்சி/பஞ்சாயத்து குழாய்களோ, ஒரு சில நாட்களிலேயே பல்லை இளித்துவிடும். ஒரு ஓட்டைக் குழாயில் வீணாகும் நீர் என்பது ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் செலவழிக்கும் மேல். அதை பஞ்சாயத்தில் சொல்லி சரி செய்வது என்பதெல்லாம், சாமனியர்களுக்கு சாத்தியம் இல்லை. தண்ணீரே வரவில்லையென்றால் தான் பஞ்சயாத்து தலைகளின் கதவுகள் தட்டப்படும். சிக்கன் குனியா வந்த நேரத்தில் மாலை (6.00 மணி-8.00 மணி) நேரத்தில் தண்ணீர் வருவதால் கொசுக்கடியால், இந்நோய் பரவுகின்றது, என்று நேரத்தை மாற்ற மன்றாடியும் வேலை நடக்கவில்லை. கொசு மூலம் பரவுவதை தடுக்க ஏற்பாடுகளும் செய்யவில்லை ) இந்நிலையில், எங்கள் வீட்டிருகே இருக்கும் ஒரு குழாயில் நீர் வீணாகுவதை தடுக்க, ஒரு எளிய, ஆனால்,பலன் கொடுத்துக்கொண்டியிருக்கும் ஒரு சின்ன செயலைக் கண்டேன். அது உங்கள் பார்வைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzdYAdPiUwI/AAAAAAAACUQ/I2sGeq5qHbo/s1600-h/Photo0173.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzdYAdPiUwI/AAAAAAAACUQ/I2sGeq5qHbo/s400/Photo0173.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419897441436717826" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல் கூறிய மேம்பாட்டிற்கு நீங்கள் அதிகம் செலவழிக்க தேவையில்லை, ஆனால், எந்த மேம்பாட்டிற்காக செய்யப்பட்டதோ, அதை அது எட்டியுள்ளது. சப்பானியர்கள், இதை &lt;span style="font-style:italic;"&gt;காராக்குரி கைசன்&lt;/span&gt; (Karakuri Kaizen) என்று சொல்லுவார்கள். அந்த சொல்லை விவேகமான மேம்பாடுகள் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுப் போன்ற சின்ன சின்ன எளிய, முன்னேற்றங்களை இந்திய நிறுவனங்களில் செய்ய சப்பானியர்களிடம் பயிற்சி பெறுவது தான் இந்தக் கால பாணி. &lt;span style="font-style:italic;"&gt;டோட்டல் புரொடொக்டிவ் மெயிண்டனெசு&lt;/span&gt; (TPM - Total Productive Maintenance), &lt;span style="font-style:italic;"&gt;டொயோட்டோ புரொடொக்சன் சிசுடம்&lt;/span&gt; (TPS- Toyota Production Systems) போன்ற சப்பானிய கருத்தாக்கங்கள் கடந்த 10~15 வருடங்களாக இந்தியாவில் நுழைந்து, பெரும்பணச்செலவுடன், இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய மேம்பாடுகளை நோக்கி நகர பயிற்சிகள் தந்தவண்ணமே இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும், சப்பானிய நிறுவனங்களுக்கினையாக மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பல காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும், தலையாய காரணங்களாக நான் கருதுவது, இரண்டை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;1.உங்கள் பிரச்சனைகளை நீங்களே உணர்ந்து, நீங்களே அதை உங்கள் கைப்பணத்தை செலவழிப்பதுப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், வெளியிலிருந்து வரும் ஒரு நிபுனரின் ஆசையயை நிறைவேற்ற செய்யும் செயல்பாடுகளுக்கும் எப்பொழுதும் கடலளவு வித்தியாசம் காண முடியும். மேலே கூறியள்ள மேம்ப்பாடைக் கவனித்தால், எளிய முன்னேற்றத்தை நாம் சிந்திக்க தலைபட மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2.இதுப் போன்ற மேம்பாடுகளை நீங்கள் செய்வதாக இருந்தால், அதை கடைப்பிடிக்கம் ஒழுங்கு அனைவரிடமும் இருக்க வேண்டும். சப்பானியர்கள் கடுமையான ஒழுங்கினை பேனுபவர்கள். அவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகுகிண்றது (கவனிக்க எளிதில்). சாலை விதிகளை கடைப்பிடிக்க வைக்கவே நாம் சாலையில் நடுவே மதில் எழுப்பி சாதிக்கின்றோம். கடுமையான ஒழுங்கு என்பது சாத்தியமற்றதாக பல சமயங்களில் ஆகிவிடுகின்றது. அது மட்டுமல்லாமல், ஒருவர் செய்யும் மேம்பாட்டை கேள்விக்குள்ளாக்குவது, கேலுக்குள்ளாக்குவது என்பது சாதரண நிகழ்வு. மேலும், ஒரு நிறுவனத்தில் ஒருவர் செய்யும் மேம்பாட்டை மற்றொருவர் மாற்றாமல் இருக்கவும் ஒழுங்கு தேவை. நிறுவனங்களில் மேம்பாட்டு திட்டங்கள் செய்ய குழுவாக செய்யும் போது, திட்டமிடும் போது சிந்திக்கவும், அதை நிறுவியப் பிறகு கடைப்பிடிக்கவும் வேண்டும். ஆனால், நம்மவர்கள், சிந்திக்க வேண்டிய நேரத்தில் தலையாட்டிவிட்டு, நிறுவியப் பின்னர், அதை நிறைவேற்றவிடாமல் இருக்க 1~1000 காரணங்களை அள்ளி வழங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கற்றவர்கள் என்று நம்மை மட்டம் தட்டவா இந்தப் பதிவு....? இல்லை, அடுத்த முறை மேம்பாட்டை நோக்கி சிந்திக்கும் பொழுது, இந்த எளிய எடுத்துக்காட்டு, எனக்கு ஒரு முன் மாதிரியாக என் மேசையில் இருக்கப் போகின்றது. அதை பதிவில் பகிரும் நோக்கம், இதுப் போன்ற ஒரு முன்னேற்ற வாய்ப்பு இருக்கு என்பதை உங்களுக்கும் சொல்லுவதற்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு தொடர்ந்து போட்ட காலத்தில் ஏறாக பிந்தொடர்பவர்களின் எண்னிக்கை, எழுதாத காலத்தில் ஏறியிருப்பது ஆச்சர்யமூட்டுகின்றது !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-1082452425652330654?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/1082452425652330654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=1082452425652330654' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1082452425652330654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1082452425652330654'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/12/blog-post.html' title='பய புள்ளைக எப்படியெல்லாம் யோசிக்குதுங்க !'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzdYAdPiUwI/AAAAAAAACUQ/I2sGeq5qHbo/s72-c/Photo0173.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-2995585075606845423</id><published>2009-09-28T10:31:00.002+05:30</published><updated>2009-09-28T22:10:48.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>சாருவும், கமினேவும், நம்ம இசைப்புயல்களும்</title><content type='html'>எழுத்தாளர் சாரு, தன்னுடைய &lt;a href="http://www.charuonline.com/Sep2009/unnaipoloruvan.html"&gt;கண்ணதாசன் : வைரமுத்து : மனுஷ்ய புத்திரன் : என்.ஸி.வசந்த கோகிலம் : ஷ்ருதி ஹாசன்&lt;/a&gt;  என்று பதிவில் இன்றைய வாழ்க்கை, இன்றைய காதல் எல்லாமே மாறிப் போய் விட்டது. என்று அதற்கு உதாரணமாக கமினே படத்தில் ஒரு காட்சியயை சுட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;கமீனே படத்திலிருந்து ஒரு உதாரணம். காதலனும் காதலியும் கல்லூரி மாணவர்கள். காதலி கர்ப்பமாகி விடுகிறாள். காதலன் அதிர்ச்சி அடைகிறான். “உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்; காண்டம் பயன்படுத்துகிறேன் என்று. நீதானே&lt;br /&gt;&lt;br /&gt;நான் ’ ஹோம் சயின்ஸில் ’ கில்லாடி என்று சொல்லி என்னை ஏமாற்றினாய்? ” என்று கத்துகிறான். ஏனென்றால், அவனுக்கு எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகள் இருக்கின்றன. இவள்தான் ‘இது சேஃப் பீரியட்; நாம் செக்ஸ் வைத்துக் கொண்டால் ஒன்றும் ஆகாது ’ என்று சொல்லி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;” சரி, இப்போது அபார்ஷன் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை ” என்கிறான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியானால் இது மூன்றாவது அபார்ஷனாக இருக்குமே; பண்ணலாமா? அது சாத்தியப்படுமா? ” இது காதலி.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யய்யோ... மூன்றாவது அபார்ஷனா? அப்படியானால் மற்ற இரண்டு? ”&lt;br /&gt;&lt;br /&gt;“அதையெல்லாம் கிளறாதே. அதெல்லாம் பழைய கதை... ”&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இன்றைய காதல். என்றாலும் மனித உணர்வுகள் ஆயிரம் ஆண்டுகளானாலும் மாறுவதில்லை; ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதற்கு அவர்கள் பாடும் ’ பெஹ்லி பார் மொஹ்பத் கீ ஹை; ஆக்ரி பார் மொஹ்பத் கீ ஹை ’ (இதுதான் என் முதல் காதல்; இதுதான் என் கடைசிக் காதல்) என்ற பாடல் உதாரணம்.  &lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;கமீனே படத்தை இந்தக் கட்டுரை படித்து பல நாள் ஆனப்பின்பு படம் பார்த்தேன். இவர் கூறிய இந்த கருத்து உறுத்திக்கொண்டேயிருந்தப்படியால், கொஞ்சம் உண்ணிப்பாகவும் பார்த்தேன். ஆனால், சாரு சொன்னபடி படத்தில் காட்சிகள் இல்லை, அல்லது அவர் சொல்லிய வண்ணமே இல்லை. ஆனால், வேறு மாதிரியாக வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;காதலன் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்தில் பணி புரிகிறான். பெண் வேலையில் இல்லை. (சாரு இருவரும் கல்லூரி மாணவ,மாணவியர் என்று சொல்லுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;தான் கர்பம் என்று நாயகி சொல்லுகிறாள். வேண்டுமென்றால் இன்னோரு முறை சோதித்துப் பார்க்கலாம் என்று சொல்லுகிறான் நாயகன். &lt;br /&gt;இது மூன்றாவது முறை என்று நாயகி சொல்லுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் முதல் தடவையே என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறான். நீ வருத்தப்படுவாய் என்று தான் சொல்லவில்லை என்று சொல்லுகிறாள் நாயகி. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போனது உன்னுடைய அறிவியல். எல்லாம் எனக்குத் தெரியும், பாதுகாப்பான காலம் என்று கூறினாயே என்று அவளை திட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து 8 வாரங்களுக்கு முன் என்று அவர்கள் கலவி நடந்த தினம் காட்டப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர், நாயகி நான் பேசிவிட்டேன், 4 மணி நேரம் தானாம். அன்றே வீடு திரும்பிவிடலாமாம் என்று கருக்கலைப்புக் குறித்து பேசுகிறாள். நாயகன் என்னை இந்த கொலைக்கு துணைக்கழைகாதே என்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால், கருக்கலைப்பில் உனக்கு விருப்பம் இல்லை என்று நாயகி மகிழ்கிறாள். இதற்குப் பின் நடக்கின்ற உரையாடல்களில் நாயகன் தன்னுடைய வருங்கால திட்டத்தினை விவரிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், அந்தப் பெண், கெஞ்சி, கொஞ்சி,மிஞ்சி, கடைசியில் தன்னுடைய அண்ணன் பெயரை வைத்து மிரட்டி சம்மதிக்க வைக்கின்றாள். அடுத்த நாளே திருமணம் என்கிறாள். அவன் வேண்டா வெறுப்பாக என்னிடம் புதிய ஆடைகள் கூட இல்லை என்கிறான். பரவாயில்லை என்று கூறி கட்டியனைத்து, பின்னால் நிற்கும் நண்பர்களிடம் சாதித்து விட்டதாக கையயை கை கட்டை விரலை உயர்த்துகிறாள். திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. நாயகன் வேண்டா வெறுப்பாகவும், நாயகி உற்சாகமாகவும். அப்போது பாடல் துவங்குகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;சாரு, அந்தப் பெண்ணுக்கு அது மூன்றாவது கரு என்று புரிந்துக்கொண்டுள்ளார். அப்படி இல்லை என்று மேலே சொன்ன உரையாடல்களில் தெரியும். அந்த திரைப்படத்தில் அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரத்தை உற்று நோக்கினால், அவள் அத்தகைய நிலையில் இருக்க வாய்புக்கள் குறைவு என்று கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தின் நாயகியின் கதாப்பாத்திரத்தை இயக்குனர் சொல்லிய விதத்திலும், அவள் குடும்பத்தினர் குறித்து சொல்லிய விதத்திலும், இதற்கு முன்னர் அவளுக்கு காதல் ஏற்பட்டதில்லை என்பது தெரியவரும். மேலும் , அவளுடைய அண்ணன், ஒரு பெரிய புள்ளியின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றது பின்னால் தெரியவரும். அதனால், நாயகனை திருமணம் நோக்கி நகர்த்த நாயகி வலுக்கட்டாயமாக பாதுக்காப்பற்ற உடலுறவில் நாயகனை ஆழ்ந்துவதாகவும் புரிந்துக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பெண் கர்பம் என்பதை குறைந்தப்பட்சம் 20 நாட்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், உடலுறவு கொண்ட 8 வாரங்கள் கழித்து தான் நாயகனுக்கு அவள் சொல்லுகிறால். ஆனால் அதற்கு முன்னர் இரண்டு முறை சோதித்து உறுதி செய்துகொள்கிறாள். இதை நான் படத்தை ஊன்றிப் பார்த்தால் நாயகியின் குணாதியத்தோடு ஒன்றிப் போகும். நாயகனை கவர்வதற்காக தனக்கும் திக்குவாய் என்று சொல்லியிருப்பாள். தன்னுடைய அரசியல்வாதி அண்ணன் பற்றி உண்மையயை மறைத்திருப்பாள். இவையனைத்தும் நாயகனை மணந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செய்திருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சாரு அப்படி கூறியதால் என்ன நடந்துவிட்டது. அவர் கூறியதில் என்ன தவறு என்று கேட்கலாம். இதில் சரி, தவறு என்று சொல்ல ஒன்றுமில்லை. அவருக்கு இந்த காட்சி புரியவே இல்லை. அதை வைத்து அருமையான உணர்வு என்று சொல்லுகிறாரே என்ற ஆதங்கம் மடுமே. ஒரு காட்சியயை எடுத்துக்காட்டாக காட்டுபவர், அந்தக் காட்சி எதற்காக வந்தது, அதில் நடத்தவர்களின் மனநிலை என்ன, அவர்களின் பின்புலம் என்ன என்று சரிவர புரிந்துக்கொள்ளாமல், மூன்று என்றவுடன் ,மூன்று முறை கருக்கலைப்பு. இன்றைய காதல் எல்லாம் மாறிப்போய்விட்டது என்று சொல்லுகிறார். (திரைப்படம் நம் வாழ்வை எப்படி பிரதிபலிக்கின்றது என்பது ஒரு புறம் இருக்கும்பொழுது, திரைப்படத்தைப் பார்த்து தான் நாம் காதல் மாறிவிட்டது என்று புரிந்துக்கொள்ளனும் போல )&lt;br /&gt;&lt;br /&gt;ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்வது என்று விசால் பரத்வாச் தான் முதன் முதலில் வைத்தாரா என்ன, காதல் மாறிவிட்டது என்று சொல்ல. களத்தூர் கண்ணமாவிலிருந்து எத்தனை எத்தனை படங்கள். திருமணத்திற்கு முன்  உறவு என்பதில் புதிய விவரம் ஒன்றுமில்லை. அந்த பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காதலர்கள் (சாருவின் கனவில்/கற்பனையில்) என்பது தான் சாரு காதல் மாறிவிட்டது என்று சொல்லக் காரணம் என்று சொல்லலாமா. அப்படி சொல்ல அந்தக் காட்சியில் முகாந்திரம் இல்லை. எனவே சாரு சொன்னதுப் போல், காதல் தலைகீழாக ஒன்றும் மாறிவிடவில்லை. (மாறக்கூடாது என்றோ, மாறினால், சமூகம் கெட்டுவிடும் என்றோ நான் இங்கே விவாதிக்க வரவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த மிக அழகான பாடல் வருகின்றது. பாடல் என்பது படத்தோடு ஒட்டி வந்தால் ரசிக்கலாம். நல்ல பாடல் வரிகள், நல்ல இசை இருந்தாலும்,படத்துடன் ஒட்டி வரவில்லை என்றால் கொஞ்சம் இடக்கரக்கல் தான். படத்தில் அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் வருகின்றது. ஆனால், என் பார்வையில், அந்தப் பாடல் பெண் பாடுவதாகத் தான் இருக்க வேண்டும். ஏன் என்றால், அந்த திருமணத்தில் ஒரு ஆல்பா பெண்ணாக எல்லாவற்றையும் அவளே செய்கிறாள். ஆனால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளமா என்ற குழப்பம் வந்ததோ, அல்லது நாயகன் தான் பாட வேண்டும் என்ற ஈகோ குழப்பமோ தெரியவில்லை, அந்தப் பாடல் ஒரு ஆண் குரலில் பாடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல் நல்ல பாடல் செவிக்கினிய பாடலாக இருப்பதால் மட்டுமே, இது படத்திற்கு இயந்த வந்த பாடல் என்று கொள்ளவே முடியாது. என்னைக் கேட்டால், அந்தப் படத்தில் அந்த இடத்தில் பாடலே தேவையில்லை. பாடல் பாடும் மனநிலையில் அந்த நாயகன் இல்லை. பின்னர் எங்கே உருகி உருகி பாடல் வரும். அது நிற்க !&lt;br /&gt;&lt;br /&gt;காதல் மாறிவிட்டதா....? காதல் உணர்வுகள் மாறிவிட்டதா...? ஆமாம், மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. நேற்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் நிச்சயம் பல மாறுதல்கள் உண்டு. ஆனால் நிச்சயமாக அது கருக்கலைப்பின் எண்ணிக்கையில் இல்லை !&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-2995585075606845423?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/2995585075606845423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=2995585075606845423' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2995585075606845423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2995585075606845423'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post_28.html' title='சாருவும், கமினேவும், நம்ம இசைப்புயல்களும்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-3962754624802065432</id><published>2009-09-26T10:33:00.007+05:30</published><updated>2009-09-26T21:39:53.449+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='caste'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hidden agenda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக நீதியைக் கட்டிக் காக்கும் அனுசா ஐயர்</title><content type='html'>&lt;a href="http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_5238.html"&gt;"தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மனிதன்கூட தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்ள கூச்சப்படுகிறான். சுயமரியாதை உணர்வும், பகுத்தறியும் மனப் பான்மையும் பாமரனிடம்கூட பட்டொளி வீசுகிறது. அதுவே தமிழகத்தை `தாண்டினால் அரசியல் தலைவர்கள் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை இன்றைக்கும் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே அமைத்துக் கொள்கின்றனர்"&lt;/a&gt; இது சமீபத்தில் தா.பாண்டியன் பேசியது.&lt;br /&gt;&lt;br /&gt;1944ல் அறிஞர் அண்ணா முன்மொழிந்தது தான் இந்த பெயருக்கு பின்னால் இந்த சாதிப்பெயரை நீக்குதல் என்று நினைவு. நம் தாத்தா பெயரில் சாதி இருந்திருக்கும் , நம் தந்தையார் பெயரில் சாதி நீங்கி பெயர் மட்டுமே. இப்பொழுது நம்முடைய பெயரிலும் சாதி கிடையாது. சாதியை பெருமையாக பேசித்திரிபவர்களுக்கும் கூட, அனைத்து மக்களும் ஒன்று என்று நினைப்பு வருவதற்கும் ஏதுவான, இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயரை நீக்குதல் என்ற தீர்மானத்தை 1944ல் அறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்டு, பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கவும் பட்டது என்ற நினைவு. (தவறிருந்தால் சுட்டுங்கப்பா )&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை போன்ற நகரங்களில் பல காலம் முன்பு தமிழகத்திலிருந்து குடியேறிய தமிழர்கள் சிலர் இந்த சாதிப் பெயரை இன்னும் தங்கள் பெயரின் பின்னால் போட்டுக்கொண்டு தான் வருகின்றார்கள். அவர்கள் தமிழர்கள் தான், ஆனாலும், வெளிமாநிலத்தில் இருப்பதால், தெரிந்தோ தெரியாமலோ இதனை வழக்கமாக்கிக் கொண்டியிருக்கலாம். ஆனால், இதனை அங்கிருக்கும் தமிழர்கள் அனைவரும் செய்வதில்லை. குறிப்பாக நான் கேள்விப்பட்டது வரை பிள்ளை, ஐயர், ஐயங்கார் இந்து மூன்று சாதிப்பெயர்களே மிகுந்து, பெருவாரியாக இருக்கின்றது. அது கிடக்க !&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமிழகத்தில் சட்டதிட்டம் போல் இருக்கின்ற இந்த ஒழுங்கு, இன்று திரைப்படத்தில் தோன்றும் ஒரு நடிகையால் பொதுவில் வைத்து மீறப்படுகின்றது. தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த, உன்னை போல் ஒருவன் படத்தில் நிருபராக நடித்த அனுசாவின் பெயர் ஐயர் என்று முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு பெண் தான் பெயர் வைப்பதால் சமூக நீதியே அடிப்பட்டுவிடப்போகின்றதா என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு. அது இதுவாக இருந்துவிடக்கூடாது என்பது என் கவலை. சாதிப்பெயரை பின்னால் வைத்து திரியும் எந்த சாதி மனிதர்களாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.  சினிமாவில் பெரும் புகழ் சம்பாதித்த ஏ.வி.மெய்யப்பட்ட செட்டியாரின் மகன்கள் இன்றும் ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.குகன் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அனுசா என்பது உங்க பெயர், ஐயர் என்பது நீங்க படிச்சி வாங்கின பட்டமா என்று ஆற்றங்கரையில் வைத்து அவர் கன்னத்தில் சப்பென்று அறைந்து கேட்கும் வண்ணம், யாராவது ஒரு படம் சீக்கிரம் எடுத்தால் தேவலை !&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாக அடிமைத்தனத்தினை பேன முடிகின்றது. ஆனால் ஒரு ஒரு நூற்றாண்டு கூட ஒரு முற்போக்குத் சிந்தனையை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அரசு ஆணை ஏதேனும் இருக்கின்றதா..??&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லையென்றால், அண்ணாவின் நூற்றாண்டில் அரசு ஏன் ஒரு ஆணை பிறப்பிக்க கூடாது..?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் நூற்றாண்டில் இதனை விட ஏற்ற மரியாதை வேற ஒன்றும் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_10.html"&gt;நம்ம குணக்குன்று வினையூக்கியின் சிறுகதை. அவரும் பாரதிராசாவின் பாலுவைத் தான் துணைக்கு அழைக்கிறார். அதையும் ஒரு பார்வை பாருங்க.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-3962754624802065432?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/3962754624802065432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=3962754624802065432' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/3962754624802065432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/3962754624802065432'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post_26.html' title='சமூக நீதியைக் கட்டிக் காக்கும் அனுசா ஐயர்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-973446502091452383</id><published>2009-09-07T09:40:00.003+05:30</published><updated>2009-09-09T14:20:04.783+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடப்போங்கப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்'/><title type='text'>அண்ணல் செந்தழல் ரவி வாய்க ! வாய்க !</title><content type='html'>மிக மிக மொக்கையான மட்டுமல்ல தொல்லையான விவகாரமிது. இருந்தாலும் சில விசமிகள் இகலப்பை கையில் இருப்பதால் போகின்ற இடங்களில் எல்லாம் வாந்தி எடுத்து வைப்பதால் ஒரு தன்னிலை விளக்கமாகவும், இந்த பதிவு வழியாக நான் கடந்து வந்த சில முக்கிய (அந்த முக்கிய இல்லீங்கோ ) நிகழ்வுகளையும் தொகுத்து வைக்கின்றேன். நேரமில்லாதவர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்திற்கும், நேரம் இருப்பவர்கள் முதல் பாகத்திலிருந்தும் படிக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;சூலை 20, 2007ல் &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2007/07/1.html"&gt;முதல் பதிவு&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முதல் பதிவு வருவதற்குள்ளாகவே ஒரு முறை பெயர் மாற்றமும் நிகழ்ந்தது. (பழைய பெயரில் இடப்பட்ட பின்னுட்டம் &lt;a href="http://tw0.us/19X"&gt;இங்கே&lt;/a&gt; பார்க்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிவெழுத வரும் முன்னே அடிக்கடி படித்த ஒரு தளம் விடாது கருப்பு ( அந்த தளத்தில் இப்போதைக்கு அனைத்து இடுகைகளும் நீக்கப்பட்டவிட்டதாக தெரிகின்றது).  பெரியார் குறித்தான் பதிவுகள் அந்த தளத்தில் தொடர்ந்து வந்தது என்பதே அதை நான் தொடர்ந்து படிக்க காரணம். அந்த தளத்தில் சில நேரங்களில் பதிவுலக சண்டைகள் வரும், (இப்பதிவைப் படிக்கும் புதிய பதிவர்கள் போலவே) குழப்பத்துடன் படித்துவிட்டு, அன்னம் போல தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவது என் வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ச் 7, 2007 - பதிவுலகில் பலர் கொடுத்துள்ளதைப் போலவே என் தளத்தில் விடாது கருப்புவுக்கு சுட்டி கொடுத்தேன். அதை நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்  செந்தழல் ரவி. சுட்டி கொடுப்பது என் உரிமை என்றாலும், வலையுலகில் முதலில் உரையாடியவர், நண்பர், கேட்டுக்கொண்டதால் அந்த சுட்டி நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ச் 12,2007 - செ.ரவியின் நண்பர்களில் ஒருவரான ஓசை செல்லா விடாது கருப்புவிடமிருந்து வந்த மின்னஞ்சல் என்று ஒரு &lt;a href="http://osaichella.blogspot.com/2007/08/blog-post_12.html"&gt;பதிவை&lt;/a&gt; வெளியிட்டார். அந்தப் பதிவை டோண்டுவும் வெளியிட்டார் என்பதாகவே நினைவு. (சுட்டியில்லை, நீக்கிவிட்டார் போலும்). அந்தக் காலக்கட்டத்தில் ஓசையார் விடாது கருப்புவின் தளத்திற்கும் சுட்டிக் கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்ட் 16,2007-உரையாடியில் மட்டுமே தொடர்பிலிருந்த நண்பர் கோவி.கண்ணனை சிங்கையில் வைத்து சந்தித்தேன். அதை அவர் &lt;a href="http://govikannan.blogspot.com/2007/10/tbcd.html"&gt;பதிவாகவும் &lt;/a&gt;வெளியிட்டார்.( இதிலிருந்த படத்தை வம்பர்கள் வம்பளக்க பயன்படுத்தியதால், இந்தப் பதிவும் நீக்கப்பட்டுவிட்டது). அதைக் கண்டதும் செ.ரவி (அது நாள் வரை உரையாடியில் நண்பராக பழகிய அதே ரவி) இப்படி ஒரு&lt;a href="http://imsai.blogspot.com/2007/10/abcd.html"&gt;ஏகாடியப் பதிவு&lt;/a&gt; போட்டார். அதில் தனக்குத் தானே திட்டத்தின்படி, அவதூறாக பின்னுட்டமிட்டு கொண்டாடினார். அதற்கான நாகரீகமான எனது எதிர்வினை &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2007/10/blog-post_6948.html"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால், கோவி.கண்ணன் கைத் தொட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று குதறுவது செந்தழலின் வழக்கமாக ஆகிவிட்டியிருந்தது. (இன்று போலியின் அல்லக்கை என்று விளிக்கப்படும் பதிவருடன் செந்தழல் ரவியின் தொடர்பு இன்றும் தொடர்வது உங்களுக்கு ஆச்சரியமளிக்குக் கூடாது. நட்பு என்றால், அவர் வைத்தால் மட்டுமே நட்பு. பதிவுலகம் தாண்டி நட்பை பேணுவது அவருக்கு மட்டுமே கள்ள மன்னிக்கவும் உள்ள உரிமை. )&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் பல முறை என்னைச் சீண்டியபடியே விசத்தனமாக பதிவுகள் போட்ட வண்ணமே இருந்தார் என் முன்னாள் நண்பர் செந்தழல் ரவி. அந்த பதிவுகள் பலவற்றை ஏனோ நீக்கிவிட்டார். (மீண்டும் படித்தால் தன் மீதே அவருக்கு வெறுப்பு வந்திருக்கும் என்பதால் இருக்குமோ)&lt;br /&gt;&lt;br /&gt;பிப். 22,2008-இதற்கிடையில் பிரச்சனைக்குரிய விடாது கருப்பு தளம் கைமாறுவதாகவும், பொறுப்பிலிருந்தவர்கள் விலகுவதாகவும் ஒரு பதிவு வந்தது. விடாது கருப்பு தளத்தினை படித்தவர் என்ற முறையில் அங்கே என்னுடைய பின்னுட்டத்தை பதிந்தேன். விடாது கருப்புவின் மின்னஞ்சலை வெளியிட்டு, மகிழ்ந்த செல்லா, இடையில் விடாது கருப்புவின் தீவிர எதிர்ப்பாளராக மாறிவிட்டியிருந்தார். தானும் இதே தளத்திற்கு ஆதரவு வழங்கினோம் என்பதை மறந்து, பொங்கிய ஓசை செல்லா தன்னுடைய பதிவில் ஒரு கசட்டு &lt;a href="http://osaichella.blogspot.com/2008/02/blog-post_22.html"&gt;பதிவை &lt;/a&gt;வெளியிட்டார்.  அதற்கு நான் இட்ட நாகரீகமான &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_8467.html"&gt;எதிர்வினை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் புதிதாக பதிவர்கள் வரத்தொடங்கினார்கள். தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் ஒளிர்ந்துக்கொண்டியிருந்தவர்களை கொஞச்ம் அப்புறம் தள்ளி புதியவர்கள் ஒளிவிடத்தொடங்கினார்கள். அதுப் போன்ற ஒரு பரபரப்பு பதிவர் வசந்தம் ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுப் போல், வசந்தம் ரவியும் போலி என்று செ.ரவி சதிராடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதுமடா சாமி உங்கள் பதிவுலகம் என்று அவர் பதிவை மூடிவிட்டே போய்விட்டார். இன்றும் அத்தளம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லாமல் இருக்கின்றது. சுவையான பல தரப்பட்ட பதிவுகளை வழங்கி, பதிவுலகில் அலக்சா சுரத்தை உருவாக்கிய வித்தகர். (கணிணித்துறையில் கைத்தேர்ந்தவர் என்பதற்காவே இவரும் போலி என்று சொல்லியதும் நடந்தது )&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, யாரைக் கொத்துவது என்று காத்திருந்த செ.ரவி, கோவி.கண்ணன், ரத்னேஷ் பதிவுப் பக்கம் அதிகம் வருவதைக் கண்டு, ரத்னேஷும் போலி என்று பிதற்றினார். பதிவுப் போட்டார். அசாமிலிருந்தவண்ணம் கிடைத்த அரைகுறை வலைத்தொடர்பில் ரத்னேஷ் இதை படித்திருக்க கூட மாட்டார்.ஆனால், அவர் பதிவை விட்டோடினார் என்றும் சொல்லி மகிழ்ந்தார் செ.ரவி. அ&lt;br /&gt;&lt;br /&gt;கோவி.கண்ணனை சிங்கையில் பதிவர்கள் சந்தித்தால் ,இங்கே இதற்கென்றே இரண்டு பதிவுகளை வைத்து மேய்க்கும் செந்தழல் ரவி பதிவில் அவதூறு பதிவுகள் அனல் பறக்கும். ஆனால், அது நாகரீகமான பதிவுகளாக இருக்காது. (சுட்டி தேட பொறுமை இல்லை. நண்பர்கள் சுட்டி கிடைத்தால் பின்னுட்டமிடலாம்). கருத்து கந்தசாமி என்று கோவி.கண்ணனுக்கு பெயர் சூட்டி, இவர் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. திடுமென்று வரும், திடுமென்று நீக்கப்படும். இடையில் இவர் (செ.ரவி) போதைக்கு ஊறுகாயாக என் மீதும் அனல் வீசும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நான் பதிவர்களை சந்திக்க &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/08/tbcd-bloggers-meet-chennai-6-08-08.html"&gt;அழைத்தப் &lt;/a&gt;பொழுது, தன்னுடைய அரிப்பை&lt;a href="http://tvpravi.blogspot.com/2008/08/blog-post.html"&gt; இப்படி&lt;/a&gt; வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது கிடக்க ! கோவி.கண்ணனுக்கும் இவருக்கு இருந்த பிரச்சனையில், கோவி.கண்ணனுடன் யார் பேசினாலும் இவருக்கு வயித்தெரிச்சல் வந்து இப்படி பதிவு போடுவார்.  (இவர் பதிவு, இதற்கு எதிர் பதிவு என்று பல பதிவுகள் இருக்கின்றன. பொழுதிருந்தால் தேடி படித்து பார்க்கலாம் )&lt;br /&gt;&lt;br /&gt;இது அப்படியே போலியின் செயல் மாதிரி இருக்கே என்று நீங்க நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் அது தான் உண்மை. போலியின் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாத வன்முறையாளர் செ.ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சினில் துணிவிருந்தால், மனதினில் உண்மையிருந்தால் செ.ரவி இதை மறுக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வலைபதிந்த மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டு. அவர்கள் மானசீகமாக காறி உமிழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - இரண்டு&lt;br /&gt;&lt;br /&gt;இன்று "&lt;a href="https://www.blogger.com/comment.g?blogID=38352638&amp;amp;postID=4944408643254276552&amp;amp;isPopup=true"&gt;டிபிசிடி நரகலானான்&lt;/a&gt;" என்று இவர் எழுதியவுடன், புதியவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிவிடக்கூடாதே என்று இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்ப நரகல் என்று போகிற போக்கில் செந்தழல் ரவி பின்னுட்டம் போடுவார், உண்மைத் தமிழன் அதை வெளியிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பேரன்ன...?&lt;br /&gt;&lt;br /&gt;அவதூறு என்று நீங்கள் சொன்னால் அது தவறு !&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத்தமிழனுக்கெதிராகவோ, அல்லது செந்தழல் ரவிக்கெதிராகவோ, ஏதேனும் நீங்கள் எழுதினால் அது தான் அவதூறு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நியாயமோ! என்ன அறமோ !&lt;br /&gt;&lt;br /&gt;அது கிடக்க !&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணல் செந்தழல் ரவி  பெங்களூருவில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தினார். எப்போது. ஆக்ச் 2008ல்.&lt;br /&gt;&lt;br /&gt;எதேச்சையாக கிழுமத்தூர் மகேந்திரன் இந்தியா வந்திருப்பதாக தகவல் தெரிந்தது. பதிவர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளட்டும் என்று என் பதிவில் வெளியிட சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எண்ணைக் கொண்டு கிழுமத்தூர் மகேந்திரனை அண்ணல் செந்தழல் தொடர்பு கொண்டு பெங்களூருவிற்கு அழைத்தார். அவரிடம் என்னுடைய தொலைப்பேசி எண்ணும் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில பெங்களூரு நண்பர்களிடத்தும் என்னுடைய அலைப்பேசி எண்ணை இவர் கேட்டுள்ளார். நல்ல வேளை அவர்களும் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அட நரகல் என்று சொல்லப்பட்டவர் கிழுமத்தூரும் நானும்...இவர் ஏன் பேச வேண்டும். பின்னர் என் அலைப்பேசி எண் கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அட இத்தனைக்கும் என் மின்னஞ்சல் முகவரி தெரியும்..அப்படி தேவையிருந்தால் என்னிடமே கேட்டியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெரிய மனது உங்களுக்கு வருமா...நரகல் என்று சொல்லப்பட்டவரிடம் நீங்கள் மீண்டும் தொடர்பு கொள்வீர்களா...அதனால் தான் அவருக்கு அண்ணல் பட்டம். (அட ! பட்டம் கொடுத்தால் கூட நல்ல பட்டம் தான் கொடுக்க வருது நமக்கு..)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சந்திப்பின் முயற்சிக்குப்பின், பெப் 2009ல்,அண்ணல் செந்தழல் ரவி அவர்கள் என்னை டிவிட்டரில் தொடர அனுமதி கோரினார்.&lt;br /&gt;&lt;br /&gt;துச்டனைக் கண்டால் தூர விலகு என்று தான் நமக்கு போகத் தெரியும்.....கை கோர்க்க நாம் என்ன அவர் போல அண்ணலா..?? பின் தொடர்ந்து அவரை என்னை போட்டு ஆபாசமாக கும்முவதை ரசிக்க நாம் என்ன மாசோகிச்டா...? தடை செய்துவிட்டேன். (அதற்காக அவர் அத்துடன் நின்றுவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. வேறு பெயரில் வந்து எப்போதோ அவர் நினைத்ததை சாதித்திருப்பார் )&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பெரிய மனசு அண்ணலுக்கு ! எத்தனை சிறிய மனசு எனக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நீங்கள் இப்படி நரகல் என்று ஒருவரை சொல்வதாக வைத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நபரை நீங்கள் மீண்டும் சந்திக்க விரும்புவீர்களா..? மாட்டீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;டிவிட்டரில் பிந்தொடருவீர்களா...? மாட்டீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;அலைப்பேசி எண் கேட்பீர்களா...? மாட்டீர்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணல் செ.ரவி அனைத்தையும் செய்தார். செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி செய்கிறார்...புதசெவி என்று நீங்கள் கேட்க முடியாது..கூடாது...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எதற்காக இதையெல்லாம் செய்தார், என்று ஒரு சிலரிடம் மட்டும் கூறியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விவரங்கள் அடுத்த 2010ல் போலி விவகாரத்தை மீண்டும் இளாவோ, சிறில் அலெக்சோ, அல்லது டோண்டுவோ, அல்லது உண்மைத்தமிழனோ பதிவிடும் போது கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலி விவகாரத்தில் என்னுடைய நிலை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே, &lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_3645.html"&gt;விம்பார், சபீனா, நிர்மா &lt;/a&gt;போன்றவைகளால் பள பளவென்று விளக்கியாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;போலிப் பதிவுகளுக்கும் எனக்கும் நேரடித்தொடர்போ, அல்லது மறைமுகத் தொடர்போ இருந்ததில்லை. அப்படி இருந்ததாகவும் இவர்கள் என் மீதுக் குற்றம் சுமத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் ஏன் இந்த "நரகல்" பட்டம்...??&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் பதிவு என்ற ஒன்றில் எழுதும் உரிமை இந்த "போலி போராளிகளுக்கு" மட்டுமே இருக்கின்றது. மற்றவர்கள் வாய் மூடி, கைக்கட்டி, இவர்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இவன் போலி, நீ அல்லக்கை என்று யாரை சொல்லுகிறார்களோ....அவர்களை விட்டு நாம் விலக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை வேறொருவரை அல்லக்கை என்பார்கள்..அவரையும் விட்டு விலக வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று கேள்விக் கேட்டால்...தொலைந்தீர்கள். இனையவம்பர்களின் ஒட்டுமொத்த கூட்டமும் உங்கள் மீது பாயும்...&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை அவதானித்தது வரை நான் கண்டது..நேற்றைய எதிரி, இன்றைய நண்பன்..இன்றைய எதிரி, நாளைய நண்பன்,  நேற்றைய நண்பன், இன்றைய எதிரி...என்று மாறிக்கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் வரத்தயங்க போலிகள் மட்டுமே காரணமல்ல, இதுப் போன்ற வம்பர்களும் காரணமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வம்பர்கள் போக்கை மாற்றாத வரை 2015லிம் போலியின் அல்லக்கை என்று யாருடைய கால் சட்டையயைவது உருவிக்கொண்டேயிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போலியிடமிருந்து பதிவுலகத்தை இவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். !&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள் என்பது தான் புரியவில்லை ! புதசெவி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size="4"&gt;&lt;/font&gt;&lt;br /&gt;வாழ்க கருத்துரிமை ! வாழ்க தமிழ் பதிவுலகம் !&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைத்துறப்பு :- இந்த பதிவில் வருவன அனைத்தும் நடந்த நிகழ்வுகளைக் கொண்டே எழுதப்பட்டது. இது உங்களை நேரடியாகவோ, உள்குத்தாகவோ தாக்கினால், அதற்கு முழுக்க முழுக்க நீங்களே பொறுப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-973446502091452383?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/973446502091452383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=973446502091452383' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/973446502091452383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/973446502091452383'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post.html' title='அண்ணல் செந்தழல் ரவி வாய்க ! வாய்க !'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-1998243444461037490</id><published>2009-08-15T11:39:00.007+05:30</published><updated>2009-08-15T16:38:16.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடப்போங்கப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பீறிட்டு வந்த நாட்டுப்பற்றும் வாகாவும்</title><content type='html'>சமீபத்தில் பஞ்சாபில் உள்ள லூதியானா என்ற நகரத்திற்கு அலுவல் காரணமாக போக வேண்டியிருந்தது. போவது தான் போகின்றோம், அப்படியே தங்கக்கோவிலையும் பார்த்துவிடுவோம் என்று என்னுடன் பயணித்த இரு வடநாட்டு நண்பர்களும் சொன்னதால், பயணத்திட்டத்தை அதன்படியே மாற்றியமைத்தோம். தில்லிக்கு முன் தினம் இரவு சென்று, அடுத்த நாள் காலையில் தில்லியிருந்து அமிர்தசரச் நகருக்கு பயணப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்சதரச் வானூர்தி நிலையம் அகில உலகத்திற்கும் தொடர்புடையது என்றார்கள். அதன் காரணம், பஞ்சாபில் உள்ளதை விட பஞ்சாபிகள் வெளிநாட்டில் தான் அதிகம் வசிக்கின்றார்களாம்(மிகைப்படுத்தப்பட்ட தகவல்...ஆனால், விகிதாச்சாரம் பார்த்தால் அவர்கள் அதிகமாகவே இருப்பார்கள்). வானூர்தி நிலையத்தை விட்டு வெளியே வந்த மறுநிமிடமே, பஞ்சாபிகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்ற ஒற்றை பரிமானம் மாறத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் முதல் நிலை பெங்களூரிலேயே தொடங்கிவிட்டியிருந்தது. என்னுடன் பயணித்தவர்களில் ஒருவர் சிங். ஆனால், தலையில் முண்டாசு இருக்காது. ஆள் ஐந்து அடி 7 அங். தான் இருப்பார். சிங் என்றாலே, திரைப்படங்களைப் பார்த்தால் முண்டாசு, மற்றும் ஓங்குதாங்கான உருவம் என்று உருவத்தை கற்பனை செய்து வைத்து இருந்தேன். இவர் அதற்கு கொஞ்சம் எதிராக இருந்தார். அமிர்தசரசில் நான் கண்டவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதுப் போலவே, பல வடிவான வண்ணக்கற்களை ஒரு குவளையில் இட்டு குலுக்கியதுப் போலவே இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தங்கக்கோவிலுக்கு பயணித்தோம். தங்கக்கோவிலுக்கு வரும் பாக்கியம் கிடைத்ததே என்று என்னுடன் வந்த மற்றொரு வடநாட்டு நண்பர் புளகாங்கிதமடைந்த வண்ணமே வந்தார். சிங்குகள் போலவே தலையில் ஒரு துணியயை வாங்கிக்கட்டிக்கொண்டு, கோவிலினுள் வந்தோம். சில பல புகைப்படங்களை சுட்டுக்கொண்டு, சுற்றி வந்து, தங்கக்கோவிலுக்குள்ளும் சென்று வந்தோம். (அதைப் பற்றி இடுகை நேரம் கிடைத்தால்.இப்போதைக்கு படம் மட்டுமே :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SoaW0n6vv1I/AAAAAAAACQ4/Tq7eG8krXqk/s1600-h/Photo0070.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SoaW0n6vv1I/AAAAAAAACQ4/Tq7eG8krXqk/s200/Photo0070.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5370145436498640722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SoaW0QjKzXI/AAAAAAAACQw/gRAXgS9LDzM/s1600-h/Mod_Photo0068.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SoaW0QjKzXI/AAAAAAAACQw/gRAXgS9LDzM/s200/Mod_Photo0068.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5370145430225735026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அமிர்தசரச்சிலிருந்து லூதியானாவிற்கு ஒரு இன்னோவாவை பிடித்துக்கோண்டு கிளம்பிப்போனோம். வேலையயை முடித்துக்கொண்டு பின்னர், சண்டிகருக்கு ஒரு நண்பரின் வண்டியில் பயணப்பட்டோம். அப்பொழுது தான் வாகா பற்றி பேச்சு மீண்டும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் ஆரம்பித்த நாள் முதலாக வாகாவும் அருகேயே உள்ளது அங்கே நீங்கள் காணவேண்டிய காட்சி ஒன்று இருக்கின்றது. அது உங்கள் மேனி சிலிர்க்க வைக்கக்கூடியளவில் இருக்கும். என்று சிங் சொல்லிக்கொண்டே இருந்தார். அது வாகா என்றழைக்கப்படும் ஒரு எல்லை நகரத்தில் நடக்கும் கொடியேற்றும், கொடியிறக்கும் அணிவகுப்பு. இந்த நகரம் வழியாகத்தான் தில்லியிலிருந்து லாகூரிற்கு போகும் பேருந்துகள் பயணிக்கும். பெரும்பாலான இந்திய பாகிசுதான் பயணத்தொடர்புகள் இதன் வழியாகவே நடக்கும். இங்கியிருக்கும் எல்லைக்கதவு அருகே இருக்கும் இரு நாட்டுக்கொடிகளுமே காலை வேளையில் ஆரவாரத்துடன் ஏற்றப்பட்டு, மாலையில் அதே ஆரவாரத்துடன் இறக்கப்படும். இதில் இரு நாட்டு இராணுவத்தினரும், சேவல் சண்டையில் உசுப்பேற்றிவிடப்பட்டவர்கள் போல், மிகுதியான உணர்ச்சியுடன், மிகைப்படுத்தப்பட்ட உணர்வுடன், கால்களை தரையில் ஓங்கியடித்து, முறைத்தும் வெறுப்பை வெளிக்காட்டிக்கொள்வர். இதில் எல்லையின் இருமரங்கிலும் இருக்கும் மக்கள் தத்தமது நாட்டு இராணுவத்தினரை கைத்தட்டி ஆரவாரப்படுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யூடியூபில் இருக்கும் இதன் ஒரு பதிப்பு.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/r-7R8EhG0us&amp;hl=en&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/r-7R8EhG0us&amp;hl=en&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்ற நேரம் நன்பகல் என்பதால், அங்கும் போகவில்லை. நேரடியாக பயணத்தை லூதியானவிற்கு பயணப்பட்டியிருந்தோம். நண்பர் நீங்கள் காண வேண்டும் என்பதற்காக, நான் ஒரு குறுந்தகட்டில் அந்தக்காட்சியயை அமிர்தசரச்சில் வாங்கினேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார். கண்டிப்பாக அதை நாங்கள் கண்டுக்களிப்போம் என்று உறுதியளித்தோம். ஆனாலும் நண்பருக்கோ, அடக்க முடியாத பெருமை. அது பஞ்சாபில் நடப்பதுக்குறித்தும், அதில் தெறிக்கும் நாட்டுப்பற்று குறித்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அதை நேரடியாக கண்டியிருக்க வேண்டும். அதில் ஒருக்கும் அனைவரும், குறைந்தப்பட்சம் 6 அடி 4 அங். இருப்பார்கள். அவர்கள் முறைக்கும் பொழுது கண்ணில் தீப்பொறி பறக்கும் என்றார். பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா என்று என் திருவாயயைத் திறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நெருப்பு பொறி பறக்கும்" என்று அப்பாவியாக கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இப்படி கேட்கின்றீர்கள். பாக். ஆட்கள் அனைவருமே கடைந்தெடுத்த அயோக்கியர்கள். நம் நாட்டிற்கு எவ்வளவு தயரம் விளைவித்து இருக்கின்றார்கள். சமீபத்தில் கூட மும்பாயில் அவர்கள் கலவரம் விளைவித்தார்களே" என்று ஆதங்கத்தைக்கொட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம், அவர்கள் அயோக்கியர்கள். நம் நாட்டினர் மட்டும் உத்தமசீலர்கள்" என்று வெறுப்பாக கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நாட்டுப்பற்று எங்கள் உதிரத்திலேயே வந்தது என்று பெருமைப்பொங்க பேசுபவர் அவர். ஏன் இப்படி சொல்கிறீர்கள். நாம் இதுவரை எந்த கொடுஞ்செயலும் பாக்கில் செய்யவில்லையே என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இல்லை ! கிழக்கு பாக்.யை பாக்.லிருந்து பிரித்தெடுக்கவில்லையா. இந்த பிரந்திய வல்லரசாகவேண்டும் என்ற ஆசையில், அண்டை நாடுகளில் குழப்பம் விளைவிக்கவில்லையா. இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கவில்லையா. பாக். ஒரு வகையில் அயோக்கியத்தனம் செய்தால், நாமும் அதற்கு குறைவில்லாமல் அயோக்கியத்தனங்களை செய்திருக்கின்றோம்" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, தாச்சில் இழந்த உயிர்களை பற்றி இவ்வளவு கவலையோடு சொல்லும் நீங்கள் வருடத்திற்கு 400 மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொண்டு இருக்கின்றது. அதுக்குறித்து இதுவரை நமது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நியயமான செயல் என்று நினைக்கின்றீர்களா. முதலில் குறித்து உங்களுக்கு தெரியும்மா" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை நான் செய்திகளில் கூட கேட்டதில்லையே என்று ஒருமித்தக்குரலில் கூறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"தென்னகத்திலேயே சுமார் 6 வருடங்களுக்கு மேலாக இருவருமே இருக்கிருக்கின்றீர்கள். ஆனால், இதை செய்திகளில் கூட கேட்டதில்லை என்றால், இதன்  ஆழம் தெரிந்திருக்க வேண்டுமே உங்களுக்கு. செய்தி நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக நடத்தப்படுவதில்லை. அவைகளுமே பணத்திற்கும் அரசிற்கு வளைந்துக்கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டன. உதரணமாக, தமிழர்களின் நலனிற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்து இராம், சோவைத்தவிர நீங்கள் வேறு யாரையாவது நீங்க உங்கள் செய்தி ஊடகங்களில் பார்த்து இருக்கின்றீர்களா" என்றுக்  கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்ததில்லை. ஆனால், இவர்கள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் இல்லையா" என்று பதில் கேள்வி போட்டார் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்கள் ஒரு பகுதி மக்களால் மதிக்கப்படுபவர்கள் தான், ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிநிதிகள் இவர்களல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி,இதுக்குறித்து உங்கள் மாநில அரசியல் தலைவர்கள் எதுவுமே செய்யவில்லையா" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்போதிருந்து அரசியல் தலைவர்கள் மக்களைக் குறித்து கவலைப்பட ஆரம்பித்தார்கள். எங்க மாநிலத்தலைவர்கள் எந்த மாநிலத்தலைவர்களையும் போலவே, பணத்தின் பின்னால் சென்று விட்டார்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;"மத்திய அரசு உங்கள் மாநிலத்தை மட்டுமே கவணிக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா. நம்பமுடியவில்லையே" என்றுக் கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;"மத்திய அரசு பிரான்சில் பஞ்சாபியர்களின் மதவுரிமைக்கு குரல் கொடுக்குமளவிற்கோ, பாகில், தூக்கிலிடப்படப்போகும் இராணுவர் வீரருக்கு குரல் கொடுக்குமளவிற்கோ, தமிழகம் சார்ந்த விவகாரங்களில் குரல் கொடுத்ததில்லை. உதாரணமாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிலை. இந்தியாவிலிருந்து இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை எந்தவொரு உதவியோ, குரலோ கொடுக்காமலிருப்பது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத எந்த மாநிலத்தையும் தட்டிக்கேட்காமல், தமிழகத்திற்கெதிரான மட்டுமே முழங்குவது என்று அனைத்து நடவடிக்கைகளும் தமிழகத்திற்கெதிரான செயல்களாகவே இருக்கின்றன" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை ! இல்லை ! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டியிருந்தவர்களை&lt;br /&gt;மிகவும் அமைதியாக வண்டியோட்டிக்கொண்டியிருந்த மற்றொரு நண்பர் "மீனவர்கள் உயிரிழப்பு இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், தாச் நிகழ்வு நாம் அனைவரும் அறிவோம். இவர் சொல்வதில் உண்மையிருப்பதாகத்தான் தோன்றுகிறது". என்று ஆமோதித்தார். அதற்குள் நாங்கள் தங்கும் விடுதியும் வந்துவிட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய நிலையில் தமிழகத்தில் வாகா போல் ஒரு எல்லை இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வைத்தால் வேண்டுமானால், எங்கள் கண்ணில் பொறி பறந்தாலும் பறக்கும் என்று சொல்லி விட்டு, விடுதிக்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-1998243444461037490?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/1998243444461037490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=1998243444461037490' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1998243444461037490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1998243444461037490'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/08/blog-post.html' title='பீறிட்டு வந்த நாட்டுப்பற்றும் வாகாவும்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SoaW0n6vv1I/AAAAAAAACQ4/Tq7eG8krXqk/s72-c/Photo0070.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-2355666580742625433</id><published>2009-07-04T10:54:00.003+05:30</published><updated>2009-07-04T11:24:05.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏவ்வ்வ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏப்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாருமே கெட்டவங்க'/><title type='text'>ஆழகிரியின் தியாகம் மற்றும் ஒரு வேண்டுகோளும்</title><content type='html'>நம்ம கலைஞர் தொல்லைக்காட்சியில், தயாநிதிக்கு எப்படி சூரிய தொலைக்காட்சி நிறுவனம் முட்டுக்கொடுத்ததோ, அதேப் போல் அழகிரிக்கு செய்யலாம் என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஏழை எளிய மக்களுக்காக மத்திய அமைச்சர் அழகிரி தன்னுடைய முதல் மாத ஊதியத்தை அளித்தார் என்று செய்தி போட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செயலலிதா அம்மையாரும் முதலில் இதேப் போல் 1ரூ சம்பளம் மட்டும் முதலில் வாங்கிக்கொள்வதாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கண்டு எந்த சாமனியன் வீழ்ந்தான் என்று தெரியவில்லை...அப்படியே அவருடைய அடியொற்றி இப்போது அழகிரி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. சமூக சேவையாற்ற(!!) வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மட்டும் ஏன் ஊற்றாக பொங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை நாடாளுமன்றத்தில் 50% மேலானவர்கள் தங்களுடைய தொழிலாக கொடுத்திருப்பது என்ன தெரியும்மா...சமூக சேவை&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் ராகுல், சோனியா ஆகியோரும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு நாடகத்தனம்...!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு போலித்தனம்...!&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லாம் நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர்களாம் !&lt;br /&gt;&lt;br /&gt;போலவே அழகிரி அவர்களும் ஏழை எளிய மக்களுக்காக ஊதியத்தை தியாகம் செய்கிறாராம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாறுதலுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா அரசியவியாதிகளும் உங்களுடைய கிம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுங்களேன்...!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-2355666580742625433?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/2355666580742625433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=2355666580742625433' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2355666580742625433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2355666580742625433'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/07/blog-post.html' title='ஆழகிரியின் தியாகம் மற்றும் ஒரு வேண்டுகோளும்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-6360781138031163103</id><published>2009-07-03T07:16:00.002+05:30</published><updated>2009-07-03T08:18:46.670+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>என்னாத்தைச் சொல்ல 3-7-2009</title><content type='html'>கலைஞருக்கு தொண்டர்கள் மீது அக்கறையில்லை போலிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பல பாடுப்பட்டு, அவர் என்ன செய்தாலும் அதற்கு ஒரு நியாயம் சொல்லி, எதிர் நியாயம் சொல்லி, ஓய்ந்துப்போய்விட்டார்கள் உடன்பிறப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மீண்டும், &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2009/07/01/tn-karunanidhis-advice-to-tn-parties-on-lankan.html"&gt;கலைஞர் ஈழவிவகாரத்தில்&lt;/a&gt; விவகாரமான அறிவுரையயை கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் வலிக்கும் ! அழுதுடுவாங்க ! விட்டுருங்க ஐயா !&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னதின் சாரத்தை நாம் எடுத்து, இப்படியும் சொல்லலாமோ !&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டுப் போன பெண்ணின் வாழ்க்கை தான் முக்கியம் கெடுத்தவனுக்கே கட்டி வைப்பது தான் நியாயம். கெடுத்தவனை கைது செய்யனும் என்று சொல்பவர்கள், தங்கள் மனசாட்சியயை கழட்டி வைத்துவிட்டு தான் பேச வேண்டும். இனிமேல் கெடுக்கப்பட்ட பெண்ணுக்கு வேற வழியில்லை, எனவே சேர்ந்து வாழ்வது தான் ஒரே வழி !&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எல்லாம், மைனர் குஞ்சுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை போன்ற தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புறாங்க ஐயா !&lt;br /&gt;&lt;br /&gt;செய்த தவற்றிற்கு தண்டனையில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு அரசியல்வியாதிகளே சரியான எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை தவறு செய்தவனுக்கு அடுத்த முறை தவறு செய்வதென்பது மிகவும் சுலபமான ஒன்று. அதுவும் அதிகாரம் மிகுந்த பதவிகளில் இருப்பவர்களுக்கு அது மிகவும் சுலபமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ராசபக்சே தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டாலும், சரியான அதிகாரப்பகிர்வு கொடுத்தாலும், இழக்கப்பட்ட, கொல்லப்பட்ட உயிர்களுக்காக அவர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை நிறைவேற்ற இறையாண்மை தேவையில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மை தான் தேவை...உலக நாடுகளுக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;வயக்ரா போட்டுக்கொண்டதுப் போல், அவ்வப்போது உலக நாடுகளின் ஆண்மை அவர்களுக்குத் தேவையான போது மட்டும் விழித்துக்கொள்வதால், தவறுகள் எல்லாம், தவறில்லாமல் போய் விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம் தோய்ந்த பற்களுடன் சரித்திரத்தில் சாவா இடம் பெற்ற இராசபக்சே, அவருக்கு கிடைக்கப் போகும் காலம் கடந்த நீதிக்கும் சாவா இடம் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக பெங்களூர் சிவாசி நகரில் நடக்கின்ற நிகழ்வு-" ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர்/மத்தினரின் கோவிலுக்குள் அவர்கள் வெறுக்கின்ற ஒரு மிருகத்தினை வெட்டி உள்ளே வீசி கலவரத்தை உண்டுக்குவது"&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை வெற்றிகரமாக(???!!!) இது மதக்கலவரத்தையும், கலவரத்தையும், சங்கடத்தையும் பெங்களூரில் உருவாக்கியிருக்கின்றது. இன்று அதே சாத்திரமும், சூத்திரமும், மைசூரிலும் கையாளப்பட்டியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கலவரத்தில் எந்த வகையிலும் தொடர்பற்ற மூவர் காவல்துறையினரின் துவக்கிற்கு பலியாகியுள்ளார்கள்..!!&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப தாண்டா திருந்துவீங்க..! &lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்த கருத்துள்ளவர்களிடையே, ஒப்புதலுடன் நடக்கும் ஓரிணச்சேர்க்கை சட்டவிரோதமில்லை என்று உச்ச நீதி மன்றம் அறிவித்தள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவுலகத் (கேள்வி/பதில்) தொடரில், நீங்கள் ஓரிணச்சேர்க்கையில் ஈடுப்பட்டதுண்டா, அதில் ஆர்வமுண்டா என்று கேள்விகள் வருமோ..??&lt;br /&gt;&lt;br /&gt;வந்தால் அவற்றை பதிவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்...??&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி விடுதிகளில் இதை எதிர்கொண்டவர்கள், ஈடுப்படுத்தப்பட்டவர்கள் (விருப்பத்துடன்/அல்லது விருப்பமில்லாமல்) என்ற பலகதைகள் மறைந்தே/மறைத்தே வைக்கப்பட்டியிருகின்றது (அட நான் படித்த வரைக்கும்). இல்லை 18+ என்று போட்டு, பால் சார்ந்த நகைச்சுவைத் துணுக்குகள் பதிவாக வருவதுப் போல், இவையும் வருமா தெரியவில்லை. பதிவுலகம் மிகவும் முன்னேறிய சமுகமாக நடத்தும் பாவனை இந்த விவகாரத்தில் எப்படி பல்லிளிக்கும் என்று பார்க்க காத்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டவிரோதமில்லை என்று சொன்னவுடன் , அதன் மீது இருக்கும், அழுக்கான ஒரு பாவனை, மக்கள் மனதில் மறைந்துவிடுமா என்ன. இது ஒரு துவக்கம் மட்டுமே. மனதளவில் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-6360781138031163103?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/6360781138031163103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=6360781138031163103' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6360781138031163103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6360781138031163103'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/07/3-7-2009.html' title='என்னாத்தைச் சொல்ல 3-7-2009'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-2260544898033483559</id><published>2009-06-23T08:15:00.000+05:30</published><updated>2009-06-23T08:16:53.530+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏவ்வ்வ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏப்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூர்'/><title type='text'>பெங்களூரின் அரண்மனையும் ஒரு கேள்வியும் !</title><content type='html'>பெங்களூரில் மைசூர் அரச பரம்பரையினருக்கு ஒரு அரண்மனை இருக்குதுங்க. பெங்களூரில் இருந்துக்கொண்டே இந்த இடத்திற்கு இதுவரை நான் சென்றதில்லை. ஊரிலிருந்து வந்த அம்மா அப்பாவிற்கு ஊர் சுற்றிக் காட்ட இந்த இடத்தை தேர்ந்தெடுத்து கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழையும் முன்னே ஒரு காவல்தடுப்பு (தனியார் காவல்). எங்கே என்றக் கேள்வி, அநாவசியமான கேள்வி. சுற்றிப் பார்க்க திறந்தும் வைத்துவிட்டு, ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்பது ஏனோ தெரியவில்லை..புரியவில்லை..புதசெவி !&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போனதும் இரண்டு மூன்று குதிரைகள் கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா அரண்மணையிலே குதிரை இருக்கனும் என்பது விதிப் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். மைச்சூர் அரண்மனையில் ஒரு கோவாறு கழுதை தான் பார்த்ததாக நினைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனை என்றால் என்னவென்று யாராச்சும் ஒரு விதிமுறைகள் எழுதினால் தேவலைப் போலிருக்கு. இதெல்லாம் அரண்மனையா..? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்று ஆள், அம்பு சேனை எல்லாம் நிறைய இருந்தாங்க. என்ன..அவங்க எல்லாம், வண்ணம் பூசுகிறவர்களாகவும், வெள்ளை சொக்கா போட்ட வழிகாட்டுபவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனையயை இங்கிலாந்து சென்றுவிட்டு, அதன் பாதிப்பில் மைசூர் மகாராசா கட்டினாராம். இப்போதும் மைசூர் மகாராசா இங்கே வசிக்கின்றாராம். வெளியே இரண்டு வெளிநாட்டு மகிழ்வுந்துகள் அதற்கு கட்டியம் சொன்னது. உள்ளே சென்றால், தலைக்கு நுழைவு கட்டணம் 100 ரூ. வெளிநாட்டினர் என்றால்ம் 200ரூ.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டமே என்று அதற்கும் அழுதுவிட்டு, உள்ளே நுழைந்தோம். வெளியே இருந்து பார்த்தால் மிகவும் சின்ன அரணமனை என்பதாக தோன்றியது. உள்ளே வந்துப் பார்த்தால், ரொம்ப சின்ன என்றளவு இல்லாவிட்டாலும், சின்ன அரண்மனை என்பதாக தோன்றியது. மகாராசா இங்கிலாந்துப் பார்த்தப் பொழுது அப்படியே பிரஞ்சு நாட்டையும் சுற்றியிருப்பார் போலிருக்கு, மனையெங்கும் அரைகுறை கோலத்தில் அம்மணிகள் காட்சியளிக்கின்றார்கள். நின்று ரசிக்கத் தான் வழியில்லை..:))&lt;br /&gt;&lt;br /&gt;வழிகாட்டி வேண்டாம், அதற்கு வேற காசு அழுகனும் என்று எங்க நைனா சொல்லிவிட்டதால், நாங்களாக சுற்றிப் பார்க்க கிளம்பினோம். ஆனால், வழிகாட்டிக்கு பேச்சுதுணைக்கு ஆள் இல்லாததாலும், அசட்டையாக கேட்டுக்கொண்டியிருந்த ஒரு தெலுங்கு குடும்பத்தினராலும், எங்களிடம் கதையளந்துக்கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம, சோதிகா நடிச்ச சந்திரமுகி, படம் இங்கே தான் படமாக்கப்பட்டதாம். பெரிய சரித்திர நிகழ்வு போல் சொல்லிக்கொண்டே வந்தார்..உம் கொட்டிக்கொண்டே சுற்றிப் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருமணத்திற்கு முன் தனியாக வசித்தப் பொழுது வைத்திருந்ததை விட கேவலமாக வீட்டை மகாராசா வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்றதாம். ராசாக்களின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ததல்லவா, அதில், இந்த வீட்டையும் அரசு எடுக்க முயற்சித்ததாம்..அதை எதிர்த்து வழக்கு நடக்கின்றதாம். சுமார் 500 ஏக்கர் நிலம். பெங்களூரின் மத்தியில். பெரிய சொத்து தான்..தனது வீடு என்று நிருபித்தால், தப்பும் என்று கணக்கு செய்து அங்கேயே வசிக்கிறார் போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மைசூர் அரச பரம்பரைக்கு இரண்டே பேரு தான் தெரியும் போலிருக்கு...ஒன்னு கிருட்டினராசா உடையார், சாமராச உடையார்..இதில் கொஞ்சம் மாற்றி போட்டு போட்டு 25 தலைமுறைக்கும் பேர் வைச்சியிருக்காய்ங்க..சிக்கனக்கார பசங்க..&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ராசாவும் அதிக நாள் உயிர்வாழ்ந்ததில்லையாம்....நிரந்தர முதல்வருக்கு சிலர் ஆசைப்படுவதுப் போல், நிரந்தர மனிதனாக இருக்க முடியும்மா..பிறந்தால் இறக்கவும் வேண்டுமே...என்ன மைசூர் வாரிசுகள் கொஞ்சம் இளைமையிலே போய் சேர்ந்துவிடுவார்களாம்..அதுவும் அகால மரணத்தில்..&lt;br /&gt;&lt;br /&gt;தலக்காடு என்ற ஊரில் நடந்த ஒரு அசம்பவத்தில், ஒரு பெண்மணி சாபத்தினாலாம்..நம்ப முடியவில்லை...என்று ஒரு முறை கூவிவிட்டு அப்படியே நகன்றுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா கதை சொல்லிக்கிட்டே இருக்கான் ஒரு படம் கூட காட்டவில்லையே என்று நினைக்கிறீங்களா....இந்த அரண்மனை கெட்ட கேட்டிற்கு படம் எடுக்க 500 ரூபாயாம்...போங்கடா...என்று (மனதிற்குள் தான்) திட்டிவிட்டேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி முடித்துவிட்டு, வெளியே வரும் பொழுது..அந்தக் காலத்தில் இராசாக்கள் இராசபோகமாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..இல்லையா..என்று அப்பா கொக்கியயைப் போட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்...அதைத் தான் அரசாங்கம் பிடுங்கியாச்சே என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவங்ககிட்டே பிடிங்கியாச்சி...இப்ப இருக்கின்ற அரசியல்வாதிகளிடம் குவிந்திருக்கின்றதே..அதை யாரு பிடுங்குவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும் இப்பொழுது குறு நிலமன்னர்கள் தானே என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னது நெடு நேரம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-2260544898033483559?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/2260544898033483559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=2260544898033483559' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2260544898033483559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/2260544898033483559'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/06/blog-post_23.html' title='பெங்களூரின் அரண்மனையும் ஒரு கேள்வியும் !'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-8535770896299077242</id><published>2009-06-22T17:35:00.004+05:30</published><updated>2009-06-22T18:21:45.065+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jet airways'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='air hostess'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வானத்திலே ஒரு உப்புமா !</title><content type='html'>அலுவலக நிமித்தம் தில்லிக்க பயணப்படவேண்டிய தேவை திடிரென்று வந்தது. முன்னெப்போதும் இல்லாத கெடுபிடிகள் இப்போதெல்லாம் பயணத்திற்கு அலுவலகத்தில் நடப்பதால், பயணம் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டியிருந்தேன். ஆனால், இந்த பயணத்திற்கு எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாததால், பயணச்சீட்டை வாங்கிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அலுவலகத்தில் பயணச்சீட்டு பதிந்து, வழங்க தனியார் நிறுவனம் ஒன்று இருக்கின்றது. அவர் கொடுத்த தேர்வுகளில், கிங்பிசர் மிகவும் அதிகமான விலையில் வந்தபடியால், எனக்கு பிடிக்கவே பிடிக்காத செட் ஏர்வேசின் தேர்வை தேர்வு செய்தேன். (ஏன் பிடிக்கின்றது என்று சொல்ல,  1000 காரணம் தேவை..ஏன் பிடிக்கவில்லை என்று சொல்ல ஒரு காரணமும் தேவை இல்லை என்று எங்கயோ கேட்ட நினைவு :) )&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு விமாண பயணம் என்றாலே ஒரு பதட்டம் வந்துவிடும். குறிப்பிட்ட நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே போய் சேர்ந்துவிடுவேன். அதுவும் விமான நிலையத்தில் ஓசியில் இணைய வசதி வேறு வந்துவிட்டதா, போனோமா, ஒரு தேநீரும் சாண்டுவிச்சும் வாங்கினோமா, தமிழ்மணத்தைப் பார்த்தோமா என்று ஆழ்ந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை உணவு உண்ட உடனே கிளம்பிவிட்டேன் என்றபடியால், வந்தவுடன் எதுவும் வாங்கத் தோன்றவில்லை. கிடைத்த நேரத்தில் கோவியாருடன் மொக்கைப் போட்டு, மடிக்கணிணியில் இருந்த மின்சாரத்தையும் கரைத்து முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் அமர அழைப்பு வந்தவுடன் கடைசி ஆளாக சென்றால், மீண்டும் ஒரு பேருந்து பயணம். ஒரு வழியாக உள்ளே இடத்தைக் கண்டு, இடித்து, மிதித்து, போய் சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்னவோ, விமானத்தில் ஏறியவுடன் பசிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அறிவுப்பசியோ என்றெண்ணி, இன்றைய செய்திதாள் கிடைக்கும்மா என்று சிப்பந்தியிடம் கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார். கொஞ்சமாக இருந்த செட் ஏர்வேச் மீதான வெறுப்பு கொழுந்துவிட்டெரிந்தது. வரும் போது வணக்கம் சொன்ன, அழகுப்பெண் இல்லாமல், அப்பாசு போற இந்த சாக்லேட் பேபி வந்தப்பொழுது இன்னும் திகு திகு என்று எரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, போனா போகுது என்று சொல்லிவிட்டு, அருகில் அமர்ந்தவர்களை மீண்டும் இடித்து, மிதித்து, எம்பிதிரி பிளேயரை எடுத்து காதில் சொருகினேன். வந்தவர்களுக்கெல்லாம் ஏதோ முதலில் கொடுத்தார்கள். பார்த்துக்கொண்டியிருக்கும் போதே, அது என்னைக் கடந்து சென்றது. வேண்டுமா என்றுக் கூட கேட்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நீர் தானே..போனாப் போகுது என்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு மீண்டும் இரண்டு அப்பாசுகள் முன்னே சென்றார்கள். 2.45 மணி நேர பயணத்தில் அதற்குள் ஒரு மணி நேரம் கழிந்துவிட்டியிருந்தது. இசையயை வைத்து எவ்வளவு நேரம் தான் பசியாற்றுவது. கொண்டு வாங்கடா அந்த சாப்பாட்டு கூடையயை என்று கூவத் தயாரானப் பொழுது தான் பார்த்தேன். ஏதோ அட்டையயை கையில் கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடே..இப்ப எல்லாம் தேர்வு செய்துக்கொள்ளலாம் போலிருக்கே..செட் ஏர்வேச் இப்படி எல்லாம் அதிசயப்படுத்துதே என்று ஆவலாகப் பார்த்தால். விலையோட அந்த அட்டையில் தின்பண்டங்களின் பெயர்கள் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிகளா...இது செட் லைட் விமாணமா (டெக்கான் நினைவிருக்கா..)...சொல்லவே இல்லை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று கொஞ்சம் அழுதுவிட்டு...சரி அப்படி என்னதாண்டா வைச்சியிருக்கீங்க என்று பார்த்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;கொலை வெறி வருமளவிற்கு விலைகள் இருந்ததன..சரி போனா போகுது என்று 150ரூ, ஒரு அசைவ உணவு கொத்தை வாங்கினால், உள்ளே இருந்தது, ஒரு கோழிக்கறி ரொட்டி, ஒரு கேக், ஒரு பழச்சாறு...இதற்கு ரூ.150/-. இதற்கு ரசீதும் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Sj999YSiRaI/AAAAAAAACOo/ba0Ou-hFpp8/s1600-h/21-06-09_2004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Sj999YSiRaI/AAAAAAAACOo/ba0Ou-hFpp8/s200/21-06-09_2004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350133375785125282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(இதுக்கு 150 ரூ./- எ.கொ.ச)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சாப்பிடுவோம் என்று ஆரம்பிக்கும் பொழுது, என் அருகில் அமர்ந்திருந்தவர், சட்டென்று குணித்து, சரசரக்க ஒரு பையயைத் திறந்தார்..உள்ளே மணக்க மணக்க உப்புமா. ஆற, அமர சாப்பிட்டுக்கொண்டே, என்னை ஒரு கேனையயைப் பார்ப்பதுப் போல் பார்த்தார். அவ்வ்வ்வ்வ்வ்வ். தில்லியில் வேறு தரையிறங்கி சுமார் முக்கால் மணி நேரம் தரையிலே பேருந்தை ஓட்டுவதுப் போல் விமானத்தை ஓட்டுவார்கள்.  பசி வயிற்றைக் கிள்ளியது. இன்னோரு 150 ரூ செலவழிக்க மனமும் இல்லை. பொட்டலம் கட்டிக்கொண்டு வருபவர்களைக் கண்டால், தோன்றும் இளக்காரம் இன்று காணமல் போய், மவனே உனக்கு வேண்டுமடா என்ற எண்ணம் தான் வந்தது. அடுத்த முறை, இலை வைத்து, செய்தித் தாளில் கட்டி, புளியோதரை கொண்டு வந்து (தாளில் எண்ணெய் வெளியே தெரியனும் ) சாப்பிடுவேன் என்று சூளுரைத்தேன் :P&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Sj99r_HhoJI/AAAAAAAACOY/jwGGYJyrK0E/s1600-h/21-06-09_2003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Sj99r_HhoJI/AAAAAAAACOY/jwGGYJyrK0E/s200/21-06-09_2003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350133076970283154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;( பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்..உப்புமா..கசக்குமா..?? )&lt;br /&gt;&lt;br /&gt;குறைவான பணத்தில் வாணூர்தியில் பயணம் என்று டெக்கான் ஆரம்பத்தப் பொழுதும், இதுப் போன்ற உணவு வகைகள் விற்பனை உண்டு. ஆனால், அந்த பயணத்திற்குன் நாம் கொடுத்த தொகை 1: 10, ஆனால்,இன்று சராசரி தொகைக்கு சற்றும் குறையாமல், தொகையயை வாங்கிக்கொண்டு, இப்படி விண்ணில் கையேந்தி பவன் நடத்துவது அநியாயமப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று விலையயைக் குறைக்க வேண்டும்..இல்லையேல் அனைத்து வசதிகளையும் கொடுக்க வேண்டும்..இரண்டும் இல்லாமல் இப்படி சாகடிப்பது கொடுமை !&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் செட்டில் போகாதீங்க..அதுவும் விலைகுறைந்த சேவை எனப்படும் சேவைகளில் போகாதீங்க. அம்புட்டுத் தான் சொல்ல முடியும் !&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத காலமாக பதிவேயெழுதாமல் இருக்கிறாயே..ஒரு உப்புமா பதிவாவது போடக்கூடாதா என்று யாரும் கேட்காமலே எழுதப்பட்ட உப்புமா பதிவு !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-8535770896299077242?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/8535770896299077242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=8535770896299077242' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/8535770896299077242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/8535770896299077242'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/06/blog-post.html' title='வானத்திலே ஒரு உப்புமா !'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Sj999YSiRaI/AAAAAAAACOo/ba0Ou-hFpp8/s72-c/21-06-09_2004.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-5800586361117255506</id><published>2009-05-17T19:42:00.003+05:30</published><updated>2009-05-17T19:50:15.301+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிரபாகரன்/புலிகள் குறித்து வீணான புரளிகளை நம்பாதீர்</title><content type='html'>இந்திய தேர்தல் முடிவுகள் வருவதற்கும், இந்த புரளிகள் ஆரம்பமாவதற்கும் தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுவரை பாதுக்காப்பு வளையத்தில் 20000 பேர் மட்டுமே என்று சொல்லிவந்த இலங்கை அரசு, இன்று 36000 பேரை வெளியேற்றிவிட்டோம் என்று சொல்வதையும் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கை அரசும் அவற்றிற்கு துணைப் போகும் சர்வதேச அரசுகளும் மக்களைக் குழப்ப செய்யும் உத்திகள் என்று விவரம் அறிந்த மக்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் வழிகளில் நம்பிக்கையில்லாதவர்கள் கூட இதுப் போன்ற செய்திகளில் நிலைகுலை வாய்புபுண்டு. போராட்டத்தை வேறு தளங்களில் நடத்தும் தமிழர்களின் மன உறுதியயைக் குலைக்கும் வண்ணமே இந்த செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்துவிட்டது என்றால், சர்வதேச சமூகத்தை உள்ளே அனுமதித்து என்ன நிலைமை என்று அவர்கள் சொல்லாதவரை இலங்கை அரசின் பரப்புரைகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-5800586361117255506?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/5800586361117255506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=5800586361117255506' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5800586361117255506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5800586361117255506'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/05/blog-post_17.html' title='பிரபாகரன்/புலிகள் குறித்து வீணான புரளிகளை நம்பாதீர்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-1972442852898478723</id><published>2009-05-04T09:16:00.001+05:30</published><updated>2009-05-04T09:23:35.753+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராசா'/><title type='text'>புதசெவிக்கு வந்த நேயர் விருப்பம் ! - என்ன கொடுமை ஐயா இது..??</title><content type='html'>நானெல்லாம்..ஒரு பெரிய வித்துவான் என்று என்னிடம் ஒரு நேயர் விருப்பம், பண்பலையில் கேட்கிறாப்ல ஒருத்தர் கேட்டுட்டார். அவர் கேட்டதிலிருந்து, அட நம்மக்கிட்டே கேட்டா எழுதுவோம் என்று நினைச்சி கேட்டார், அவருடைய நம்பிக்கையயை குலைக்ககூடாது என்று நினைத்துக்கொண்டு, எழுதலாம் என்றால், நமக்கும் சங்கீதத்திற்கும் காத தூரம். சரி பதிவை எழுதிவிட்டு, பின்னுட்டத்தை வெளியிடலாம் என்றால், முரண்டுப் பிடித்து, முரண்டுப்பிடித்து, ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன தான் கேட்டார் என்று கேட்பவர்கள் கீழே உள்ள பின்னுட்டத்தை படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;Anonymous has left a new comment on your post "என்னத்தைச் சொல்ல 28.3.09":&lt;br /&gt;&lt;br /&gt;Aravind,&lt;br /&gt;&lt;br /&gt;Can you please post your views as a new post after listening to this Ilayaraja latest superhit in Kannada ? all FM channels in Bangalore are playing this song atleast 2 times a day. (especially the pronounciation of Kannada by Ilayaraja is very good)&lt;br /&gt;&lt;br /&gt;- Mohan&lt;br /&gt;&lt;br /&gt;AA DINAGALU - SIHI GALI music - ILAYARAJA. Sung by Ilayaraja&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீதம் ரசிக்கத் தெரியும். அதை விவரிக்கத் தெரியாது. அப்பறம், இந்தப் பாடலைப் பற்றி என்ன தான் எழுதுவது என்று யோசிச்சி யோசிச்சி உள்ள கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடும் போல ஆகிப்போச்சி. (பின்னுட்ட தேதியயைக் கவணிக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, மோகன் அவர்கள் குறிப்பிட்டுயிருக்கும் ஒரு சிறப்பு அம்சம் இளையராசாவின் கன்னட உச்சரிப்பு. அதை அவர் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக கருதியதால், அதன் பின்னனியயை மட்டும் கொஞ்சம் கோடுப் போட்டு காட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;இளையராசாவின் இசைப்பயணத்தில், அவர் உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியது யாரிடம் என்று தெரியும்மா..??&lt;br /&gt;&lt;br /&gt;சி.கே.வி என்ற &lt;a href="http://en.wikipedia.org/wiki/G_K_Venkatesh"&gt;சி.கே.வெங்கடசு&lt;/a&gt; என்ற் இசையமைப்பாளரிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.கே.வி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராசா, சி.கே.வியுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி செய்திருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையுதவி என்றால், இசை கோர்பு, வாத்திய இசைத்தல், பாடகர்கள் தேர்வு, அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், என்று திரையிசையின் அனைத்து வேலைகளிலும் ஈடுப்பட்டியிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மூகாம்பிகையின் தீவிர பக்த்ர் இளையராசா என்றால் மிகையாகாது. இசையுலகில் சற்று பிரபலம் ஆனப் பிறகு, மூகாம்பிகையின் பேரில், 4 கன்னட பாடல்களை இயற்றினாராம், இளையராசா. கேட்போர் எல்லாரையும் கரைய வைத்த பாடல்களாம் அவை. (நான் கேட்டதில்லை. அறிந்தவர்கள் சுட்டி கொடுக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாடலைக் கேட்ட கன்னட பாடலாசிரியர் உதய சங்கர், "கன்னடர்களே பாடியிருந்தாலும், இதுப் போன்று இருந்திருக்காது" என்று  பாராட்டினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இளையாராசாவின் கன்னட மொழியின் உச்சரிப்புகள் தவறாமல் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் தகவல், ராச்குமார்(Raj kumar) அவர்கள் படத்தில் பாடலாமே என்று அடியெடுத்து, சி.கே.வின் இசையில் பாடக்காரணமானவர் நம்ம ராசைய்யா தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;மோகன்,&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதைப் படித்தால் மகிழ்வேன். நீங்கள் கூறியதுப் போலவே, கன்னட உச்சரிப்பு இயல்பாக இருப்பதாகவே நானும் நினைக்கிறேன் (ஏதோ எனக்குத் தெரிந்த அரைகுறை கன்னடத்தை வைத்து சொல்லுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான பாடல் ஒன்றை கேட்கத் தந்ததற்கு நன்றியோ நன்றி ! தாமதத்திற்கு வருந்துகிறேன். நன்றி !&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="www.youtube.com/watch?v=tqx9Mmts6CU"&gt;அந்தப் பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;a href="http://www.hindilyrics.net/kannada-lyrics/for-Sihi%20Gaali.html"&gt;பாடல் வரிகளுக்கு இங்கே போகலாம்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-1972442852898478723?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/1972442852898478723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=1972442852898478723' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1972442852898478723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1972442852898478723'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/05/blog-post.html' title='புதசெவிக்கு வந்த நேயர் விருப்பம் ! - என்ன கொடுமை ஐயா இது..??'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-1265143261792863165</id><published>2009-04-26T13:30:00.007+05:30</published><updated>2009-04-27T07:48:27.655+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்னத்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>என்னாத்தைச் சொல்ல 27-4-2009</title><content type='html'>செயலலிதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது !!&lt;br /&gt;&lt;br /&gt;திடிரென்று பதிவுலகில் பெருக்கெடுத்து ஓடும் செயலலிதா ஆதரவிற்கும் பா.ம.க அந்த கூட்டனிக்கு போனதற்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றே என் மனம் விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் 150 வருட கணவை சிதைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதிகளில் யாரும் கேட்காமலே (அல்லது சோ கேட்டதற்காக) சேர்த்து அழுத்தம் திருத்தமாக அதை சொல்லியும் வருகின்ற செயலலிதாவிற்கு ஆதரவா...???&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் கிட்டத்தட்ட இழுபறி தேர்தல் தான். அப்படியே பா.ச.க வந்தாலும், சட்டென்று தமிழகத்தில் ஆட்சியயை கலைத்துவிட முடியாது. அப்படி கலைக்கும் நிலை வந்தால், ஈழத் தமிழர்களின் நிலையயை எண்ணி, கலைஞரே கலைத்துவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கலைக்காத பட்சத்தில் இன்னும் 2 வருடங்களாவது தமிழகத்தில் ஆட்சி மாற்றமோ, தேர்தலோ இல்லை. எனவே, இன்று செயலலிதா அளிக்கும் ஈழத்தீர்வு வாக்குறுதி காற்றில் பறப்பது உறுதி. அதுவரை ஈழக்கணவுடன் அங்கே யாரும் மிஞ்சி இருக்க மாட்டார்கள். :(&lt;br /&gt;&lt;br /&gt;இதை கணக்கிட்டே செயலலிதாவும் ஆதரவை நல்கியிருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல மாட்டுக்கு ஒரு சூடு !&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை முறை பட்டாலும் நான் திரும்ப திரும்ப செயலலிதாவை நம்புவேன் என்று சொல்லுபவர்களை நாம் அதி புத்திசாலிகள் என்று தான் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக திமுக கூட்டனிக்கு வாக்களிக்க கூடாது. அதே சமயம், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நன்றிவிசுவாசமற்ற செயலலிதாவிற்கும் வாக்களிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தலைக்கொள்ளி எறும்பு போல மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு வாக்களிக்கலாம் என்று நீங்களாவது சொல்லுங்க...அதற்கான காரணத்துடன் !&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை விட இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது !&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொருளாதார தேக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் பலரை அரித்து, அழித்து வருகிறது. பலர் இந்த தேக்கத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த நிலை அமெரிக்க பொருளாதாரத்தை நம்பியுள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனத்திலும் பரவிக்கிடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது உறவினர் ஒருவர் கணிணித்துறையில் சென்னையில் கடந்த இரண்டு மாதம் முன்பு வரை, பணி புரிந்தார். திடிரென்று அவருடைய நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இதுப் போன்ற எண்ணற்ற சிறு நிறுவனங்கள் வெளியே எந்தவித ஆரவாரமுமின்று மூடப்பட்டதாகவே தெரிகின்றது. வேலையிழந்த அந்த மனிதர் ஒரு குடும்பத்தலைவன். சிறு குழந்தைக்கு தகப்பனும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;வேலையிழந்த அவர், மனம் தளரவில்லை. அழுது புலம்பவில்லை. புலம்பினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அறிந்திருந்தாரோ என்னவோ. தனது பழைய நண்பர் ஒருவரை தேடிப் பிடித்தார். சென்னைக்கு அழைத்து வந்தார், மக்கள் வந்துப் போகும் ஒரு இடத்தில் ஒரு கடையயைப் பிடித்தார், ஒரே வாரத்தில் பிரியாணிக்கடைப் போட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடை ஆரம்பித்து இரண்டு மாத காலம் ஆகிவிட்டது. போட்ட காசுக்கு பழுதில்லாமல் பணம் வருகின்றதாம். இன்னும் கொஞ்ச காலத்தில் பணம் பார்க்கலாம் என்று நம்பிக்கையாக இருக்கின்றார். நான் ஐடி படித்துள்ளேன். என்னால், இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது என்று இல்லாமல், உடனடியாக செயலில் இறங்கிய அவரை பார்த்தால் வேலையிழந்தால் எல்லாமே போச்சு என்று எண்ணமே தோன்றாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் விண்மீன் வாரம் இன்றுடன் முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பின்னுட்டம் மூலம் ஆதரவளித்த பதிவர்களுக்கு (வாசகர்கள் என்று எல்லாம் சொல்ல நா கூசுதுங்கண்ணா) நன்றி ! நன்றி ! நன்றி !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-1265143261792863165?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/1265143261792863165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=1265143261792863165' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1265143261792863165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1265143261792863165'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/27-4-2009.html' title='என்னாத்தைச் சொல்ல 27-4-2009'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-829555067898406860</id><published>2009-04-25T12:46:00.003+05:30</published><updated>2009-04-25T14:03:15.182+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>அரசர்...அசுரர் ஆன கதை !!</title><content type='html'>தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள் எழுதிய பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் என்ற நூல் படிக்கக் கிடைத்தது. (நண்பர் பாரி அவர்களின் சுயமரியாதை திருமணத்தின் போது திருமணத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் மூன்று நூல்கள் கொடுத்தார். அவற்றில் இதுவும் ஒன்று )&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழி எழுத்துக்களை களைந்து எழுதினால், அது தனித்தமிழ் என்று மமதையில் திரிந்த என்னை ஒரே அடியாக சாய்த்து, தமிழென்பது ஒரு பெரிய கடலென்று பொட்டில் அடித்தவாறு சொல்லிவிட்டார். அந்த நூலில் உள்ள உரைநடை ற்றமிழை பொருளுணர்ந்து நான் முடிக்கும் போது, தமிழில் சுமார் 500 புதிய சொற்களை நான் கண்டுணர்ந்துயிருப்பேன். அது கிடக்க !&lt;br /&gt;&lt;br /&gt;அடிகள் என்ன சொல்லுகிறார் என்று பார்போம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்கள் இந்திய பகுதிக்கும் வரும்பொழுது வடக்கே, ஆப்கானிசுதான் வரை தமிழர்கள் அரசாட்சி வழங்கியதாக குறிப்பிடுகிறார். ஆடு, மாட்டை ஓட்டி வந்த ஆரியர்கள், இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறை தவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின் (Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞிமிறு (தமிழ்)= மிஞிறு (ஆரியம்)&lt;br /&gt;தசை (தமிழ்)= சதை (ஆரியம்)&lt;br /&gt;விசிறி (தமிழ்) = சிவிறி (ஆரியம்)&lt;br /&gt;என்று பல சொற்கள் எழுத்து மாறி வந்ததுப் போன்றே அரசர் என்பது அசுரர் ஆனது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசர் என்பதே...ராசர், ராஜா, ராஜினி, என்றும் ஆனது என்றும் நான் பொருளுணரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அசுரர்கள்....அரசர்கள் என்றாகிவிட்டால், அசுரர்களை அழித்ததாக கொண்டாடப்படும், விழாக்கள் அனைத்தும், தமிழக அரசர்களை போரிட்டு அழித்த கதைகளோ, அல்லது அழிக்க நினைத்து எழுதிய கட்டுக்கதைகளாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறதே ! &lt;br /&gt;&lt;br /&gt;இராவணன் தமிழ் அரசன் என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதற்கும் இது சான்றாக அமையுமோ...????&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், பின்னாளில் உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டுவிட்டார்களாம், ஆரிய பெருந்தகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது கிடக்க ! (மறைமலையடிகள் ஒரு விவரத்திலிருந்து அடுத்ததற்கு போகும் போது இப்படியே குறிப்பிடுகிறார் :) )&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பினார், தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்தில் உலகியற் பொருள்களை உயர்திணை என்றும், அஃகிறிணை என்றும் பகுத்தோதியுள்ளார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும் ஐம்பொறி யுணர்வோடு, அவற்றை பகுத்தறியும் மனவறிவும் உடையவர்கள் உயரிதிணை, மக்கள் என்றும், ஐம்பொறி யுணர்வு மட்டும் கொண்டவைகளை அஃகிறிணை என்றும் வகுத்துள்ளார். பால் விகுதியும் உயர்திணைக்கு மட்டுமே என்றும் கூறியுள்ளார். இதுப் போன்ற பகுப்பு, ஆங்கிலம் முதலான மேலை நாட்டு மொழிகளிலும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மேலை நாட்டு மொழிகளில் பலவற்றி பெயர்ச்சொல்லுக்கு பால் விகுதி சேர்த்துக் கூறும் வழக்கம் உண்டு. உதாரணமாக வெகு பரவலாக தொலைக்காட்சியில் வரும் ஒரு செர்மானிய மகிழ்வுந்தின் விளம்பரத்தில் "தச் ஆட்டோ" என்று சொல்லப்படும். செர்மானிய மொழியில் டெர், டைய், தச் என்று பால் விகுதிகள் முறையே ஆண், பெண் மற்றும், நடுநிலையயைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. பிரஞ்சு, சுபானிசு, இத்தாலின் போன்றமொழிகளில் இரண்டு பால் மட்டும் பெயர்ச்சொல்லுக்கே சேர்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் என்னுடைய தந்தை ஒரு பாதிரியார் என்று சொன்னால், இந்த மேலை மொழிகளில் என்னுடைய தந்தை ஒரு ஆண் பாதிரியார் என்று சொல்லுவார்கள். (தந்தை பெண் பாதிரியாக எப்படி இருக்க முடியும் என்று எல்லாம் குறுக்கு கேள்வி கேட்கப்படாது). இந்த மொழிகளை கற்பதென்றால், ஒவ்வொரு பெயர்ச்சொல்லையும் எந்த பால் வைத்து குறிப்பிடவேண்டும் என்று பழக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ, நம்ம ஆரிய மொழியில் உள்ளது செர்மானிய மொழியயை ஒத்து வருகிறது என்பது கவணத்துக்குரியது. ஆனால், சற்றே வித்தியாசமாக, ஆண்பால் சொற்களுக்கு தனிச் சொல்லும், பெண்பால் சொற்களுக்கு தனிச் சொல்லும் கொண்டது ஆரிய மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக.&lt;br /&gt;&lt;br /&gt;மயிர்கற்றை (தமிழ்)- கபரீ (பெண்பால் ஆரியம்) - கேசவேச (ஆண்பால் ஆரியம்)&lt;br /&gt;விருப்பம் (தமிழ்)- இச்சா (பெண்பால் ஆரியம்)- மநோரத (ஆண்பால் ஆரியம்) &lt;br /&gt;மாலைப்பொழுது (தமிழ்) - திநாந்த (பெண்பால் ஆரியம்)- சந்த்யா (ஆண்பால் ஆரியம்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி பழமையான மொழி மட்டுமல்ல, எளிமையான மொழியும் கூட என்று இவற்றை எல்லாம் அறியும் போது நமக்கு புலப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அது கிடக்க ! (வாழ்க அடிகளின் புகழ்)&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்களும் உபநிடதங்களும் அடிப்படையில் இரு வேறு நிலையயைக் கொண்டவை என்று கூறுகிறார் அடிகள். உபநிடதங்கள் வேதத்தில் உள்ளனவற்றை பழித்து, தத்துவ ஞான மேம்பாடு பற்றி சொல்லுகின்றன என்றும். ஆரிய மொழியில் இருக்கிறதேதொழிய, அவை ஆரியர்களின் வேதாந்தம் இல்லை என்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;வேள்விகள் , கர்மங்கள் என்று இந்தியாவிற்கு வந்தப் புதிதில் நிகழ்த்திய ஆரியர்கள், தமிழக அரசர்களின் உதவியுடனே வாழ்ந்தார்கள். தமிழக அறிஞர்கள், அவர்களுக்கு வேத நிலையில் இருந்து மாற உபதேசித்தவைகளையே அவர்கள் உபநிடதங்களாக ஆரிய மொழியில் எழுதினார்கள் என்கிறார் அடிகள். தமிழக மக்களின் வேதாந்தமே உபநிடதங்களாக மாறியதென்று சொல்லுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்க வைச்சி இங்க வைச்சி...ஆரியர்களின் அடிமடியிலேயெ கைவைத்துவிட்டார், மறைமலையடிகள். இதற்கு எடுத்துக்காட்டாக உபநிடதங்களில் வரும் மன்னர்களான, சனகன், வைசாலி போன்றவர்களை காட்டுகிறார் அடிகள். இன்னும் விரிவாக, பிறிதொரு பதிவில் அதை போடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-829555067898406860?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/829555067898406860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=829555067898406860' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/829555067898406860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/829555067898406860'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_25.html' title='அரசர்...அசுரர் ஆன கதை !!'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-1906450584191148838</id><published>2009-04-24T12:44:00.006+05:30</published><updated>2009-04-24T23:39:08.660+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!</title><content type='html'>விண்மீன் வாரம் என்றால் போட்டி ஒன்றை நடத்தனுமாமே..&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய கேள்வி பதில் நிகழ்ச்சி எல்லாம் நடத்தி உங்களுக்கு அலுப்பைத் தர மனமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டே கேள்வி தான் !&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இருக்கும் படங்களில் இருக்கும் இரண்டு சட்டைகளுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கின்றது..? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfFo_a6B3gI/AAAAAAAACMo/s6rTIhgu9ow/s1600-h/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfFo_a6B3gI/AAAAAAAACMo/s6rTIhgu9ow/s200/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5328155272919768578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfFo_LwdEZI/AAAAAAAACMg/xgPJlL78o_U/s1600-h/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 127px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfFo_LwdEZI/AAAAAAAACMg/xgPJlL78o_U/s200/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5328155268853076370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வித்தியாசம் எதனால் வந்தது..??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியான பதில் அளிப்பவர்களுக்கு சென்னையில் அதிசாவும், துபாயில் குசும்பனும், பெங்களூரில் சீவ்சும், கைதராபாத்தில் கார்க்கியும் விருந்துக் கொடுத்து அசத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;மேலே இருப்பதில் ஒன்று ஆண்கள் அணியும் ஆடை, மற்றொன்று பெண்கள் அணியும் ஆடை. இந்த இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, ஆண்கள் ஆடையில் வலப்பக்கம் பொத்தானும், பெண்கள் ஆடையில் இடப்பக்கம் பொத்தானும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னனியயைப் பார்ப்போமா..&lt;br /&gt;&lt;br /&gt;பொத்தான வைத்து உடையணியும் வழக்கம் முதலில் ஐரோப்பியர்களிடம் வந்ததாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களுக்கு இடதுக்கையில் சட்டையயை கழட்டும் வண்ணம் பொத்தான் வைக்கப்பெற்றதாம். (உடனடியாக உங்க சட்டை பொத்தானை கழட்டி பார்த்தீங்களா...??? )&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்..இடதுகையில் கழற்ற வேண்டும் என்றால், வலது கையில் வாளை உருவ தயாராகவோ, அல்லது வாளை கையில் பிடித்தோ இருப்பார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பெண்களுக்கு வருவோம். லார்டு லபக்குதாசர்களின் மனைவிகள்,பெண்டுகள், பிள்ளைகள் எல்லாம் தங்கள் கையால் ஆடை அணிய மாட்டார்களாம். சேடிப்பெண்கள் தான் அணிவித்துவிடுவார்களாம். அப்பொழுது வலப்பக்கம் பொத்தான் இருந்தால், அது அணிவிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமென்பதால், வலப்பக்கம் வைப்பார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்புட்டு தான் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-1906450584191148838?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/1906450584191148838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=1906450584191148838' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1906450584191148838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/1906450584191148838'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_2655.html' title='போட்டி : ஏன் ? எதற்கு?...கண்டு்பிடி !!'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfFo_a6B3gI/AAAAAAAACMo/s6rTIhgu9ow/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-7574302613402974052</id><published>2009-04-24T08:23:00.000+05:30</published><updated>2009-04-24T08:23:51.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலவரம் கலவரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாருமே கெட்டவங்க'/><title type='text'>செகந்திராபாத்தில் தோன்றிய வேற்று கிரகவாசி</title><content type='html'>ஆந்திராவின் இரட்டை நகரங்களில் ஒன்றான செகந்திராபாத்தில் தொடர் வண்டி நிலையங்களில் வேற்று கிரகவாசிகள் தென்படுகிறார்களாம். அவர்கள் பூலோக மனிதர்களுக்கு புரியாத மொழிகளில் பேசி வருகிறார்களாம்.பார்வைக்கு, மனிதர்கள் போல் அல்லாமல் வேறு விதமாக இருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfCo9JvQ1PI/AAAAAAAACMA/5QemCZuWnZ4/s1600-h/30-03-09_0742.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 160px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfCo9JvQ1PI/AAAAAAAACMA/5QemCZuWnZ4/s200/30-03-09_0742.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327944127718937842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfCo9J9M62I/AAAAAAAACL4/S7ukUJd-Agg/s1600-h/30-03-09_0741.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 160px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfCo9J9M62I/AAAAAAAACL4/S7ukUJd-Agg/s200/30-03-09_0741.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327944127777401698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நான் சொன்னபடி இருந்தால், இதுப் போன்ற எச்சரிக்கைகள் வழங்கலாம். இல்லாவிட்டால், ஏன் இதுப் போன்ற எச்சரிக்கைகளை தொடர் வண்டி நிலையத்தில் போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:-&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் தீவிரமான பதிவுகளாகவே ஏன் எழுதுறீங்க என்று கேட்ட பதிவுலக நண்பர்களுக்கு இந்த மொக்கை பதிவை அர்பணிக்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-7574302613402974052?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/7574302613402974052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=7574302613402974052' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/7574302613402974052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/7574302613402974052'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_24.html' title='செகந்திராபாத்தில் தோன்றிய வேற்று கிரகவாசி'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/SfCo9JvQ1PI/AAAAAAAACMA/5QemCZuWnZ4/s72-c/30-03-09_0742.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-6236634759701614683</id><published>2009-04-23T13:25:00.004+05:30</published><updated>2009-04-23T13:26:55.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறித்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>கிறித்துவத்தின் வரவும் இறுகிய சாதியின் பிடியும்!!</title><content type='html'>வரலாற்றை புரட்டிப் பார்க்கும் எவர்க்கும் ஒரு கேள்வி எளிதில் தோன்றக்கூடிய கேள்வி. உலகமெங்கும் விரிந்து பரவியிருக்கும் மதமான கிறித்துவம், இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் சாதி பேய்க்கு இன்னும் அடிமையாகவே இருக்கின்றது என்று. இதை விமர்சிக்கும் ஒவ்வொருவரும், சாதி இந்துக்கள் அல்லது ஆதிக்க சாதியினரின் விடாப்பிடியான சாதி வெறி மட்டுமே எண்ணியிருக்ககூடும். இதற்கு அவர்களின் பெரும்பங்கு இருந்தாலும், கிறித்துவ சபைகளில் முடிவுகள் இந்த நிலைக்கு எவ்வாறு தள்ளியது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்துவ சபைகளின் பிரதானமான காரியம் மதத்தைப் பரப்புவது என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை எளிதில், மதம் மாற்ற செய்ய முடியும் என்பதில் கிறித்துவ இயக்கங்கள் பெரிதும் நம்பி வந்தனர். பல்வேறு நாடுகளில், அவர்கள் நம்பியதுப் போலவே நடந்தது. ஆனால், இந்தியாவில்/தமிழகத்தில் அவர்கள் நினைத்தது நடந்தாலும், அவர்களுக்கு போதுமான அளவிற்கு மக்கள் மதம் மாறுவார்களா என்பதில் ஐயம் வந்தது. அதற்கு காரணம், தமிழகத்தில் வழங்கி வந்த சாதிப் பிரிவினை. &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் மதம் மாற்றம் நிகழ்ந்ததற்கும் வெள்ளையர்கள் ஆதிக்கம் பெறும் முன் நடந்ததற்கும் சிற்சில வேறுபாடுகள் உண்டு. இந்த கிறித்துவ இயங்களின் நோக்கம் கடைக்கோடி மனிதன் வரை கிறித்துவம் பரவ வேண்டும் என்பதே. தமிழகத்தில் வந்திறங்கிய இயக்கங்கள் எளிதில் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;1542ல், வந்திறங்கிய பிரஞ்சு கத்தோலிக இயக்கங்கள் 15000 முத்துகுறவர்கள் மற்றும் பரவர் என்றழைக்கப்படும் மீன்குடி பிரிவினரை மதம் மாற்றினார்கள். இந்த இருப்பிரிவுகளுமே சமூகத்தில் அடித்தட்டில் இருந்தன. மதமாற்றம் ஆரம்பித்த சில காலங்களில் அவர்கள் புரிந்துக்கொண்டது, தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே மதம் மாற்றினால், கிறித்துவம் என்றாலே அது தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாகிவிடும் என்றும், பெருவாரியான மக்கள் இன்னும் வேறு மதங்களிலே இருப்பார்கள் என்றும் அஞ்சினார்கள். மேலும் அப்பொழுது விளங்கி வந்த நம்பிக்கைகள பெருவாரியாக கேள்வியெழுப்பினால், அது அப்போதிருந்த நாயக்க ஆட்சியில் செல்லுபடியாகுமா என்று சந்தேகமும் இருந்தது. கத்தோலிக்க இயக்கங்கள் பெரிதும் இயங்க முடியாமலும், பெருவாரியான மதமாற்றங்கள் நிகழ்த்த முடியாமலும், சில காலம் அப்படியே ஓடியது. இது சுமார் 1606 வரை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1606களில் மதுரைக்கு வந்து சேர்ந்த டி நோபிலி என்ற கத்தோலிக்கர், இது தொடர்ந்தால், விரைவில் கிறித்துவத்திற்கும் சாவுமணி அடிக்கும் என்று கத்தோலிக்க இயக்கத்தை வேறு பாதையில் திருப்பினார். அவருடைய உத்திகளில் முதன்மையானது, சீனாவில் நடந்ததுப் போன்ற சமூகத்தில் மேல் தட்டில் உள்ளவரை உள்ளிழுத்தால், அடித்தட்டி உள்ளவர்கள் அப்படியே அவர்களை தொடர்வார்கள் என்பதாகும். மேலும் சமூகத்தில் நிலவிய நம்பிக்கைகளை படித்து, அவற்றை கேள்வியெழுப்ப வேண்டும் அதே சமயம், மேல் தட்டு மக்களுக்கினையானவர்களாக காட்டிக்கொள்ளவும் வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக சந்நியாசிகளைப் போல் உடையணிந்தார், மாமிச உணவு வகைகளை விட்டார். மேலும், மதம் மாறுபவர்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களில் பெரிதும் மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்றும் அறிவித்தார். அதாவது, நெற்றியில் குங்குமம் இடுவதோ, பூனூல் அணிவதோ (நம்புங்க) அனைத்தும் மதசார்பற்றவை என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்துப சபைக்குள் அவருக்கு எதிர்ப்புகள் வரமால் இல்லை. சபையயை பிரிக்க நினைப்பதாகவும், உருவ வழிப்பாட்டை ஆதரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மக்களை தங்கள் பக்கம் திருப்ப வேறு வழியில்லை என்பதால், அதனையே பின் பற்ற தொடங்கினார்கள். ஆரம்ப காலத்தில் இது பெரிதாக மாற்றம் ஒன்றும் நிகழ்த்தவில்லை எனினும், காலஓட்டத்தில் அது ஓரளவிற்கு பலனை அளித்தது. டி நோபிலி குறி வைத்த பிராமனர்களை மாற்ற முடியவில்லை என்றாலும், பிராமனர்களுக்கு அடுத்த நிலை என்று கருதப்பட்ட சாதிகளில் (வெள்ளாளர், உடையார்கள்) பலர் கிறித்துவத்தில் இனைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால், வந்த பிரிவினைச் சபைக்காரர்கள் (Protestant), டி நோபிளி உணர்ந்ததை உணர்ந்தார்கள். அதாவது, கிறித்துவம் பழங்குடிகளின் அல்லது தாழ்த்தப்பட்டவர்களின் இயக்கமாக ஆகிவிடுமென்று அஞ்சினார்கள். அதனாலே, தனி மனித அளவில் மதமாற்றத்தை நடத்தவே விரும்பினார்கள். இனைக்குழுக்களையோ, சாதிக்குழுக்களையோ மாற்றுவதில் உடன்பாடில்லாதவர்களாக மாறினார்கள். இதன் பொருட்டே வட இந்தியாவில் பெரிய மதமாற்றங்கள் நிகழவில்லை என்பதும் கவணிக்கத்தக்கதே.&lt;br /&gt;&lt;br /&gt;18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பெரும் பஞ்சம் வந்தப் பொழுது மதவேற்றுமைகள் இல்லாமல் கிறித்துவ இயக்கங்கள் உதவிகளை வழங்க ஆரம்பித்தார்கள். அந்தக் காலகட்டும், கிறித்துவத்தின் மறுமலர்ச்சி காலகட்டம் போல் விளங்கியது. அந்தக் காலத்தில் தான் கூட்டம் கூட்டமாக மதம் மாற்றம் நடைப்பெற்றது. சபைகளும் தங்களுடைய முன்னார் தடையயை நீக்கி, சாதிக்குழுக்களை அப்படியே அரவனைத்து மதம் மாற்றினார்கள்.இவர்களில், நாடர்கள், புலையர்கள், பறையர்களும் அடங்குவர். இந்த நிகழ்வுகளில் வந்தவர்களும் அந்தக் காலக்கட்டத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நடத்தப்பட்ட மதமாற்றத்தில் நடந்தது என்னவென்றால், இறைவனை ஆரதிக்கும் குழுவில் பிராமனர்கள் என்ற நிலை சனாதான தருமத்தில் நிலவியதுப் போல், கிறித்துவத்தில் மதம் மாற்றப்பட்ட மேல்நிலை சாதிக்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொண்டார்கள். கிறித்துவ சபைகள் இதற்கு மறைமுகமான காரணகர்த்தாவக விளங்கின. மேல்சாதியினர் இருக்கும் சபைகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் மதம் மாற்றியவர்களை பாதிரியாக அமர்த்தினால், மேல்சாதியினர் சபைக்கும் வரமாட்டார்கள் என்று அஞ்சி, கடைநிலைபிரிவினரை மேலே வரமுடியாதபடி செய்தார்கள். அது இன்றும் பல இடங்களிலே அப்படியே தொடர்வதை நாம் காணலாம். கிறித்துவ மதம் மாறினாலும் சாதி அடையாளம் தொலையாமல் இருப்பதன் முழு முதற் காரணமும் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இந்த மேல்சாதி பாதிரிகள் தாழ்த்தப்பட்டவர்களை மேலே வரச்செய்யும் பாங்கு இல்லாமல், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே வைத்திருக்க பெரிதும் துணை புரிந்தனர். அவர்களை ஏக வசனத்தில் அழைப்பதாகட்டும், அவர்கள் வீட்டிற்கு போக மறுப்பதாகட்டும், சாதிப்பெயரை இழிவாக சொல்லி திட்டுவதாகட்டும், சனாதான தருமத்தினருக்கு  குறையாமல் இவர்களூம் அடக்குமுறைகளை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சபைகளின் மூலம் கிடைத்த வந்த உதவிகளும் கிறித்துவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே போய் சேர்ந்தன. சபைகளிலோ, அல்லது அவர்களது பள்ளிகளிலோ நிரந்தர வேலைவாய்ப்புகளில் கூட அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், கிறித்துவத்தில் இருப்பதால், அட்டவனைப் பிரிவினராகவே கருதப்பட்டாலும், இடஒதுக்கீடும் மறுக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீட்டினால், மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறிவேறு பல்வேறு விதமான தொழிகளுக்கு மாறினாலும், கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்கள், உதவிகள் இல்லாததால், பழமையாக அவர்களது தொழில் என்று கருதப்பட்ட குலத்தொழில்களிலிருந்து வெளியே வரமுடியாமல் இருக்கின்றார்கள். தாய் மதம் திரும்புகிறார்கள் என்று பெரிதும் பிரதானப்படுத்தப்படும் மதம் மாறுதலும், இதுப் போன்ற பிரிவுகளிலேயே பெரும்பான்மையாக நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை சனாதானிகளால் மறுக்கப்பட்ட சமூக நீதி இன்று கிறித்துவ சபைகளாலும் மறுக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. மிகப்பெரிய மதமாக மாற்றும் முனைப்பில் கிறித்துவ மதம் தமிழகத்தில் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே மதம் மாற்றியிருந்தாலும், அவர்களுக்கென ஒரு தனி அடையாளம் உருவாகியிருக்கலாம். உதவிகளும் கிட்டியிருக்கும். சமூகத்தில் அவர்கள் நிலைமையும் மாறியிருக்கும். இனி வரும் காலங்களிலாவது கிறித்துவ சபைகள் தாங்கள் ஏற்படுத்திய வடுக்களை களைய ஏதேனும் செயல்திட்டங்கள் ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி : The Case of the Paraiyars in South India/ Robert Deliège&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-6236634759701614683?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/6236634759701614683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=6236634759701614683' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6236634759701614683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6236634759701614683'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_23.html' title='கிறித்துவத்தின் வரவும் இறுகிய சாதியின் பிடியும்!!'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-8543566023201699309</id><published>2009-04-22T21:10:00.003+05:30</published><updated>2009-04-22T21:17:44.228+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது.</title><content type='html'>வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உலகிலே முக்கியமான காரணத்திற்காக போய்க் கொண்டியிருந்தாலும், தொடர் வண்டி பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் கடைக் கோடியிலிருந்து நேரடியாக முதல் ஆளாக போக முடியாது. மற்றவர்களின் அவசரத்தை விட, அவர்கள் முன்னால் வந்தவர்கள் என்பதை நீங்கள் சகித்துத் தான் ஆகவேண்டும். முன்னால் வந்தவர் 2 மாதம் கழிச்சு இன்பச்சுற்றலாவிற்குப் பயணச்சீட்டு பெறுபவராகவும், நீங்கள் உயிர் காக்கும் மருத்துவராக இருந்தாலும், பொறுத்தே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இறைஞ்சிக் கேட்டால், அனைவரின் ஒப்புதல் பெற்றியிருந்தால் முன்னால் போகலாம். அப்போதும், உங்கள் உரிமையில் செல்லவில்லை. அடுத்தவரின், உரிமை விட்டுக் கொத்ததினால் செல்லுகிறீர்கள். அங்கே ஒருவர் எதிர்த்து குரல் எழுப்பினாலும், உங்கள் சலுகைப் பறிக்கப்படலாம் என்று நீங்கள் அறிய வேண்டும்.நம் உரிமை எவ்வளவு முக்கியமோ, அதேப் போல் மற்றவர்கள் உரிமையும் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் சலுகைப் பறிக்கப்பட்டால், சகிப்புத் தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் மணப்பக்குவம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் இருக்கும் வீட்டில், கேலிச் சித்திர அலைவரிசை தொடர்ந்து ஓடும் போது, சகிப்புத் தன்மை சிறிது சிறிதாக குறைவதை நாம் கண்கூடாகப் பார்ப்போம். அதேப் போல் அலுவலகத்தில் பிடிக்காத ஒன்று நிகழ்ந்தால், எவ்வளவு உங்களைத் தூண்டினாலும், நாகரீக எல்லை தாண்ட மாட்டோம். அங்கே சகிப்புத் தன்மை இல்லாவிட்டால், பாதுகாவலரை அழைத்து, தூக்கி வீசப்படுவீர்கள். சட்டமன்றத்தில் நடக்கும் போதும் அதே தான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துச் சுதந்திரம் என்பது நீங்கள் விரும்பவதைச் சொல்லத் தரும் உரிமை அல்ல. அது தான் சர்வாதிகாரிகள் கடைப்பிடித்தது. உங்களுக்கு ஒப்பில்லாத கருத்து வெளியாகும் போது, அதை வெளிப்படுத்த நீங்கள் அளிக்கும் சுதந்திரம். கருத்துச்சுதந்திரத்தில் ஒன்றிய விசயம் தான் சகிப்புத் தன்மை. உங்களுக்கு அந்த சகிப்புத் தன்மை இல்லாவிடில், எதிர்த்துக் கருத்துச் சொன்னவரை அழிக்கவா, அடிக்கவோ, தாக்கவோ, இழிவாகப் பேசவோ முனைவீர்கள். இங்கே எல்லா சுதந்திரத்தையும் ஆதரிக்கிறேன் என்றுச் சொல்லிவிட்டு, எதிர் கருத்து வரும் போது, அப்பாடி கிடைச்சதுடா வாய்ப்பு என்றுப் போடு கும்முபவர்கள் தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சகிப்புத் தன்மை அற்றவர்களை நாம் எளிதாக அடையாளம் காணலாம். எதிர் கருத்துக்களைக் கண்டால், கருத்தால் எதிர் கொள்ளாமல், நீ ஓட்டை, நீ அப்படி, நீ இப்படி, (அட திட்டுறதையெல்லாம் போட்டா, என் பதிவுக்கு அப்பறம் சென்சார் தேவை என்றுக் குரல் கேட்காதா ) , நாகரீகமற்றவன் என்றுச் சொல்லிக் கொண்டே மெதுவாக நாகரீக எல்லைக்கு வெளியேச் சென்றுவிடுவார்கள். கபடதாரிகள்/ பாசாங்கு செய்பவர்கள் வழக்கமாக சகிப்புத் தன்மைக் கொண்டவர்களாக வெளியேக் காட்டிக் கொண்டு, சமயம் வரும் போது அதி ஆவேசமாகவே வெளியே வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திலும், தேவையானது தான், நீங்கள் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சி நேரத்தில் மனைவி தொலைக் காட்சி பார்க்க நினைத்தாலோ/ அல்லது பார்த்தாலோ, அதற்கு இடம் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையே முடிவு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சகிச்சிக்கோ, சகிச்சிக்கோ என்றுச் சொல்லிவிட்டு அதற்காக யார் எதைச் செஞ்சாலும், சகிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது இல்லை. அதற்கு அவ்வப்போது 6வது அறிவு..ஒன்று இருக்கே, பகுத்தறிவு அதை பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி புரிகின்றீர்கள். அங்கே கலந்தூரையாடல் நடந்தாலும், அதில் மாற்றூக் கருத்துக்கள் வரும். எப்படி முடிவுக்கு வரும். ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டேப் போனால், எப்படித் தான் முடிவு செய்வது. முடிவுகளை பதிவு செய்யும் போது, ஏகமனதாக என்றுச் சொல்லுவது யாருமே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற பொருள் அல்ல. அனைவருமே ஒப்பக் கொண்ட முடிவு. அதாவது, Consensus, எனக்கு உன் கருத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், பொது நலன் கருதியோ, அல்லது, குழு நலன் கருதியோ, என் கருத்தில் நான் முழு நம்பிக்கையுடன்,நீங்கள் எடுக்கும் முடிவிற்கு உடன்படுகிறேன். இதைச் சொல்ல சகிப்புத் தன்மை வேண்டும். இல்லாட்டி, அடுத்த கலந்துரையாடலில் இவன் ஒரு வழிக்கு வர மாட்டான் என்று முடிவுக் கட்டி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நண்பர்களே சகிப்புத் தன்மையயை வளர்த்துக் கொள்ளுவோம்....&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு மீள் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-8543566023201699309?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/8543566023201699309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=8543566023201699309' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/8543566023201699309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/8543566023201699309'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_1889.html' title='சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது.'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-5478051312815016403</id><published>2009-04-22T12:23:00.000+05:30</published><updated>2009-04-22T12:24:13.207+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>வாழையிலைக்கும் தேவ பாசைக்கும் என்ன தொடர்பு</title><content type='html'>நான் வேலை பார்க்கின்ற கம்பேனியில் இந்த பொருளாதார தேக்க நிலை என்பதால், அதி தீவிரமான சிக்கன (சிக்கன் இல்லிங்கோ) நடவடிக்கைகள் சமீப காலமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று தான் வெளியூர் வெள்ளைக்காரத் தலைகள் அடுக்கடுக்காக நம்மவூர்க்கு வந்துப் போறதுங்கண்ணா. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி யாரும் வந்துட்டா, உடனே அவர்களுக்கு ஒரு ஒலிஒளி காட்சி வைச்சி, நாங்க அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று அலப்பரை விட்டு, அவங்க சில கேள்விகளை கேட்டு, நம்மளை நொம்பலப்படுத்தி, ஒரு வழியா சாயங்காலம் ஆனதும், சரி ஆனது ஆகிப்போச்சி, வாங்க கொட்டிக்கலாம் என்று ஏதாவது உணவகத்திற்கு அழைத்துப் போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமா, நம்ம அலுவலக நண்பர்கள் இந்"தீய" தேசிய மொழியில் பேசி வந்தவர்களை அயர வைத்து, அழ வைத்து அனுப்புவது தான் வழக்கம். இந்த முறை என்ன ஆச்சி, வந்த வெள்ளைக்கார பெரியவருக்கு வலதுப்புறம் ஒரு உள்ளூர் தலையும், இடதுப்புறம் நானும் அமரும்படியாக அமைந்துப் போச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, துண்ண வந்துட்டு, பேசாமல் இருக்க முடியும்மா, அப்படியே, நான் அவங்க ஊர் கதை கேட்கலாம் என்று அவரிடம் சில கேள்விகளைப் போட்டு, அப்படியே சில பதில்களை வாங்கிடலாம் என்று துடியா துடிக்கிறேன். ஆனால், நம்ம உள்ளூர் தலை, இங்கே நிர்வாகமே சரியில்லை. நெம்ப மோசம் என்று அழுவாச்சி காவியம் பாடிக்கிட்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார தேக்க நிலை என்பதால், ஒரு சின்ன பீர் மட்டும் சாப்பிட்டுக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. அப்பொழுதாவது ஒரு சின்ன இடைவெளி கிடைக்கும் என்றால் விட மாட்டேங்கிறாறு. அவரா நானா என்று போட்டி மாதிரி ஆகிப்போச்சி. சரி நானாவது சும்மா இருக்கலாம் என்றால் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு கொஞ்சமாகவாவது கூவனும். இல்லாவிட்டால் அடுத்த முறை இவன் கூவவே மாட்டேன், விட்டுறலாம் என்று வெட்டி விட்டுறுவாய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா, அவருடைய பின்புலம், முன் புலன் எல்லாம் கேட்டு, அவருக்குப் பிடித்த சாப்பாட்டு வகையறா எல்லாம் கேட்டு, நம்மவூர் சாப்பாட்டு வகைகளை எல்லாம் சொல்லி, உள்ளே நுழைஞ்சிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம வாய் சும்மாயிருக்குதுங்களா...எங்க ஊர் பக்கம் எல்லாம், வாழையிலை போட்டு, அதிலே சும்மா சூடு பறக்க, சாப்பிட்டா, அப்படி இருக்கும் என்று சொல்லிப் போட்டேன். உடனே நம்ம தலை உள்ளே பூந்து அடிச்சார் பாருங்க, ஆமாம், வாழையிலை சாப்பாடு ரொம்ப பழைய வழக்கம். அதுலே மருத்துவ குணங்கள் கூட இருக்கு. என்று ஒத்து ஊதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா, நம்ம சொல்லுறதுக்கு ஆமாம் சொல்லிட்டாரே என்று கொஞ்சம் அசந்தேன். அடுத்த நிமிடம் அவர் அம்பை விட்டார் பாருங்க. வாழையிலையில் சாப்பிட்டால் நல்லது என்று சமசுகிருத்தில் கூட சொல்லியிருக்கு. சமசுகிருதம் பற்றி உங்களுக்கு தெரியும்மா. அது உலகிலேயே பழமையான மொழி. உங்களோட கிரேக்க,லத்தீன் மொழிகள் இருக்கே (வந்தவரோ மெரிக்கர், அவருக்கும் கிரேக்க மொழிக்கும், லத்தீனுக்கும் என்ன தொடர்பு..என்று எல்லாம் அவர் யோசிக்கின்ற மனோநிலையில் இல்லை...) அதுப் போன்ற பழைய மொழி என்று சொல்லிக்கிட்டு இருந்தாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் இடம் கொடுத்தால் அடுத்து, உங்க ஆங்கிலமே இதிலிருந்து தான் வந்தது என்று சொல்லியிருப்பார். நான் அப்படியே கொஞ்சம் ஊடால பூந்து, ஆமாம் அந்த மொழிக்கூட ஐரோப்பிய மொழிக்குடும்பம் தான் என்று ஒரு அடி விட்டேன். உச்சியில் தூக்கி வைச்சதை படெக்கென்று மொழிக்குடும்பம் என்றவுடன் கொஞ்சம் சோர்ந்துட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நிற்க !&lt;br /&gt;&lt;br /&gt;பன்னெடுங்காலமாக, தமிழில் முக்கனிகள் என்ற சிறப்புடன் மா, பலா, வாழை இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வாழை என்பது முதன் முதலில் மலேசிய (தெற்காசியா) பகுதிகளில் வந்திருக்க வேண்டும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், அகநானுறு (எட்டுத்தொகை) பாடல்களில் கூட வாழைப் பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. மலேசியாவில் கிமு 600 களில் வாழை தோன்றியிருக்க வேண்டும் என்பதும், தமிழகத்தில், கிமு 300 களில் பாடல்களில் பாடப்படுவதும் கவனிக்கத்தக்கதே. இதற்கு முந்திய காலக்கட்டத்திலும் தமிழகத்தில் வாழை புழங்கியிருக்ககூடும். அதற்கு சங்க கால பாடல்களில் வாழை இருக்கின்றதா என்று தெரிந்தவர்கள் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் பல்வேறு விதமான வழிப்பாடுகளிலும் வாழை பயன்படுத்தப்படுகின்றதை அனைவரும் அறிவோம். சிங்கையில் தமிழர்கள் தவிர வேறு இந்தியர்களும் குடியேறினாலும், வாழையிலை உணவை சிங்கை, மலேசியாவில் பிரபலப்படுத்தியவர்கள் தமிழர்களே. இன்றும் சிறப்பு தினங்களில் தலை வாழை இலைப் போட்டு விருந்து, கடைப்பிடித்து வருகின்றோம். ஆரிய மொழிக்குடும்பத்தை பின்பற்றுபவர்கள், வெறும் ரொட்டியயை மூன்று வேளையும் கட்டுபவர்கள். அவர்களுக்கும் வாழையிலைக்கும் அம்மாவுக்கும், ஈழத்திற்குமான அளவு மட்டுமே சம்பந்தம் என்பது என் துணிபு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கொஞ்சமும், கூச்ச நாச்சமும் இல்லாமல், வாழையிலை போட்டு விருந்த என்றவுடனே, அதுவும் எங்களுடையது என்று உரிமைக் கொண்டாட முன்னால் நிற்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, தமிழ் மொழியயே சங்கத்திலிருந்து தான் வந்தது என்று உரிமை கொண்டாடுபவர்களுக்கு, இதுவெல்லாம் சாதரணம் தானே !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-5478051312815016403?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/5478051312815016403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=5478051312815016403' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5478051312815016403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/5478051312815016403'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_22.html' title='வாழையிலைக்கும் தேவ பாசைக்கும் என்ன தொடர்பு'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-6433125240278697726</id><published>2009-04-21T06:56:00.008+05:30</published><updated>2009-04-21T15:23:27.614+05:30</updated><title type='text'>நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டான் படங்கள்</title><content type='html'>1837ல், வரதப்பிள்ளை என்பவரால், பாதிரி.வில்லியம் டிவைனிங்க்காக தொகுப்பட்ட படங்கள் இவை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4sOMx1I/AAAAAAAACLw/waYhNMIoNig/s1600-h/1144838-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 146px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4sOMx1I/AAAAAAAACLw/waYhNMIoNig/s200/1144838-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959988169295698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4ki9viI/AAAAAAAACLo/BFYbOZpS2ts/s1600-h/1144837-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 146px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4ki9viI/AAAAAAAACLo/BFYbOZpS2ts/s200/1144837-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959986108907042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4X2KtRI/AAAAAAAACLg/yRQO7VQUOEc/s1600-h/1144834-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 154px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4X2KtRI/AAAAAAAACLg/yRQO7VQUOEc/s200/1144834-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959982699787538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4UofAWI/AAAAAAAACLY/3azPCQ9NZTs/s1600-h/1144833-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 155px;" src="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4UofAWI/AAAAAAAACLY/3azPCQ9NZTs/s200/1144833-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959981837091170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4Q3vHvI/AAAAAAAACLQ/P4nlPPFO7r4/s1600-h/1144831-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 154px;" src="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4Q3vHvI/AAAAAAAACLQ/P4nlPPFO7r4/s200/1144831-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959980827320050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pm5RBpVI/AAAAAAAACLI/TGQA-0CqDD4/s1600-h/1144830-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 154px;" src="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pm5RBpVI/AAAAAAAACLI/TGQA-0CqDD4/s200/1144830-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959682433164626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmg0oKYI/AAAAAAAACLA/VbfiJ1wmAGo/s1600-h/1144828-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 155px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmg0oKYI/AAAAAAAACLA/VbfiJ1wmAGo/s200/1144828-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959675871603074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmc8zmLI/AAAAAAAACK4/sSq4EvRVBp4/s1600-h/1144825-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 155px;" src="http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmc8zmLI/AAAAAAAACK4/sSq4EvRVBp4/s200/1144825-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959674832165042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmTgiuoI/AAAAAAAACKw/S7RkCra8dzU/s1600-h/1144824-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 155px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmTgiuoI/AAAAAAAACKw/S7RkCra8dzU/s200/1144824-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959672297699970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmMiJ-7I/AAAAAAAACKo/K8NPqgC2Hjg/s1600-h/1144823-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 154px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0pmMiJ-7I/AAAAAAAACKo/K8NPqgC2Hjg/s200/1144823-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326959670425418674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படங்களின் மொத்த தொகுப்பை யேல் பல்கலைகழகத்தின் இணைய நூலகத்தில் நீங்கள் &lt;a href="http://beinecke.library.yale.edu/digitallibrary/india.html"&gt;காணலாம்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் மெல்லிய மைக்காவினால், வரையப்பட்டு, பின்னார், தாளின் மீது ஒட்டப்பட்டு, ஒவ்வொரு படத்தின் மீதும், ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்தப் படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பும் எழுதப்பட்டு இருக்கின்றது. தென்னிந்தாவியில், மதுரை பகுதியில் துலங்கிய மக்களைப் பற்றிய ஆவணம் என்று கொள்ளலாம். மொத்தம் 72  படங்கள் இருக்கின்றது. பெருவாரியான படங்கள் சோடியாக (கணவன்/மனைவி) இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கால மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்..திரைப்படங்களில் வருபவை சரியான சித்தரிப்புகளா என்று பலமுறை யோசித்திருப்போம். ஆனால், அதிகம் எதிர்பாராதவகையிலே தான் இந்த படதொகுப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுப்பினை வரைந்தவர் யார் என்ற குறிப்பில்லை, ஆனால், இந்த படங்கள் மீது, படத்திலிருப்பவரைப் பற்றிய குறிப்பெழுதியவர், வரதப்பிள்ளை. இவர் அமெரிக்க பள்ளியில் பாடம் பயின்றவராம். அதிகம் படித்துவிட்டாரோ என்னவோ, தமிழ் என்று குறிப்பிடும் போதுக்கூட, தமிள் என்றே குறிப்பிட்டுயிருக்கின்றார். ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பல இடங்களில் தமிழில் இருக்கும் குறிப்புக்கும், ஆங்கிலத்தில் இருக்கும் குறிப்பிற்கும் தொடர்பில்லாமலோ, அல்லது எளிமைப்படுத்தப்பட்ட/பொதுமைப்படுத்தப்பட்ட சொற்கள் உபயோகப்பட்டியிருக்கின்றது. இந்த படங்கள் வழங்கிய காலம் 1837. இந்தக் காலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஆய்வு செய்யாத காலம். இந்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் போதே, இந்த பொதுப்படுத்துதல், பெருவாரியாக நிகழ்ந்து, இசுலாமியர் அல்லாதோர், கிறித்துவர் அல்லாதோர், அனைவரும் இந்துக்கள் என்று இறுக எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பல இடங்களில் தமிழர்களை மலபார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். உதா. பழநிக்கு காவடி எடுக்கும் பண்டாரம் என்று எழுதப்பட்ட தமிழ் குறிப்பிற்கு மேலே மலபார் பிலிகிரிம் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. மலபார் என்றால், சேரத்து தமிழர்களை குறிப்பதாகவே நாம் நினைத்து வந்திருப்போம். ஆனால், தமிழகத்து தமிழர்களையும் மலபார் என்று குறிப்பிடுவது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1838ல் இந்தியாவிற்கு வந்த கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, தேவ பாடை என்ற மாயயை உடைத்தவர்.தமிழை மீட்டு எடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது), இந்த மலபார் என்ற சொல்லை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கின்றார். அவற்றில், பல இடங்களில் இது முற்றிலும், மலையாளப்பகுதி என்று இன்று அறியப்படும் பகுதியயை சுட்டுவதாகவே கூறுகிறார். மலபார் என்ற சொல்லின் முன்பகுதி, மலை சூழ்ந்த இடத்தைச் சுட்டும் விதமான சொல்லை மலே/மலை என்றும், பார் என்ற விகுதி பர்சிய கடலோடிகளால் வழங்கப்பட்டியிருக்கலாம் என்று கூறுகிறார்.&lt;br /&gt;இப்படியிருக்கையில், தமிழர்களை குறிக்குமிடத்தில் மலபார் என்று குறிப்பிட்டுயிருப்பது குழப்பத்தையே வழங்குகிறது. அந்தப் படத்திலிருப்பவர்கள் தமிழர்கள் தான் உறுதி செய்ய, அவர்களின் உடல்நிறத்தை கருப்பாக தீட்டியிருப்பதையும் கணக்கில் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு குறிப்பிடத்தக்க விவரம் என்று சொல்லுவதென்றால், தமிழகத்தின் போர்குடிகளாக கருதப்பட்டவர்களான கள்ளர் படை அணிகலன்களின்றி  குறித்திருப்பதும் கேள்விக்குரியதே. வடுகர் என்று சொல்லப்படும், திருப்பதியயைச் சார்ந்த போர்குடிகளை அதற்குரிய அடையளங்களுடன் குறித்திருப்பதும் கவணிக்கத்தக்கதே. இந்த வடுகர்கள் தமிழர்களா, தெலுங்கர்களா, கன்னடர்களா, மராட்டியர்களா என்று பல்வேறு குழப்பங்கள் விளங்கி வருகின்றன. வடுகர்கள் பல காலம் முன்பே ஒரியர்களாகவும், தெலுங்கர்களாகவும், மராட்டியர்களாகவும் பிரிந்துப்போயினர் என்று சொல்லும் போது, 1837ல் மக்களை வடுகர் என்றே அடையாளப்படுத்திருப்பதும் கவணிக்கத்தக்கதே. கிறித்துவர்களைப் பற்றிய குறிப்பில்லாமல் போனதன் காரணமும் தெளிவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0ong0NIBI/AAAAAAAACKg/SaDoooe0fV4/s1600-h/1144817-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 151px;" src="http://3.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0ong0NIBI/AAAAAAAACKg/SaDoooe0fV4/s200/1144817-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326958593538072594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0onW6FdII/AAAAAAAACKY/iLydkW1RghM/s1600-h/1144815-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 151px;" src="http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0onW6FdII/AAAAAAAACKY/iLydkW1RghM/s200/1144815-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326958590878381186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0oUng3G7I/AAAAAAAACJg/clTux4ZhIec/s1600-h/1144800-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 149px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0oUng3G7I/AAAAAAAACJg/clTux4ZhIec/s200/1144800-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326958268918471602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0oFgef_xI/AAAAAAAACJQ/TlzlTgSx7G4/s1600-h/1144789-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 200px; height: 151px;" src="http://1.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0oFgef_xI/AAAAAAAACJQ/TlzlTgSx7G4/s200/1144789-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326958009331482386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் ஆங்கிலேயரின் ஆளுகைக்குப் பிறகே வந்தது என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அரசளவில் வருமுன்னரே, அம்படன், கொசவன், சக்கிலி என்று தொழிலைக் குறித்து, சாதிப்பெயர்கள் வழக்கிலிருந்ததை அறியலாம். உப்பு விக்கிற கொறவன் சொல்வதும் சற்றே குழப்புகின்றது. கொறவன், குறத்தி என்பவர்கள் பாசி மணி, ஊசி மணி விற்பவர்களாகவே சொல்லப்பட்டு வருகின்றது. உப்பு விற்றவர்கள் எங்கணம் இப்படி ஊசி மணி விற்பவர்களாக ஆனார்களென்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கொச்சை சொற்களாக கருதப்படும், பொம்பளே, பொஞ்சாதி போன்றவை சராமரியாக பயன்படுத்தப்பட்டியிருப்பது, குறிப்பெழுதிவரின் கைங்கரியமா, அல்லது, அந்தக் காலத்தில் அவை தான் வழங்கிவந்தவையா என்பதும் தெளிவில்லை..தெரிந்தவர்கள் யாராவது கூறினால் நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுப் போன்ற எண்ணற்ற ஆவணங்கள் ஆங்கிலேயர்களின் பயணக்குறிப்புகளாகவும், தனிக்குறிப்புகளாகவும் புதைந்து இருக்கக்கூடும். இவற்றை தேடியெடுத்து, ஆய்வு செய்தால், புனையப்பட்ட வரலாறுகள் போய் சரியான வரலாறு வர ஏதுவாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கைக்கு கிடைத்த புகைப்படங்களைக் கொண்டும், கேட்டும், பார்த்தும், அறிந்த தகவல்களையும் கோர்க்க முயற்சித்திருக்கின்றேன். குற்றம் குறை இருப்பின், அதற்குத்தகுந்தாற்போல் பின்னுட்டங்களை குறைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொல்லுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :-&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://bibliodyssey.blogspot.com/2009/02/castes-of-south-india.html"&gt;தென்னிந்திய சாதிகள்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://beinecke.library.yale.edu/digitallibrary/india.html"&gt;ஏல் பல்கலைகழகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீசு தளத்தில் வாக்களிக்க இங்கே &lt;a href="http://www.tamilish.com/TamilnaduNews/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;அமுத்துங்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று என்னை தட்டியெழுப்பி வாழ்த்துக்கள் சொல்லி, சரியான நேரத்தில் பதிவு போடவுதவிய இனிமை, எளிமைக்கு சொந்தக்காரரான நர்சிம் அவர்களுக்கு நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-6433125240278697726?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/6433125240278697726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=6433125240278697726' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6433125240278697726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/6433125240278697726'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_21.html' title='நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டான் படங்கள்'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1yEuKf19r_w/Se0p4sOMx1I/AAAAAAAACLw/waYhNMIoNig/s72-c/1144838-1.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6490932430399002047.post-7425984514240066609</id><published>2009-04-20T07:21:00.007+05:30</published><updated>2009-04-20T10:25:25.487+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*****'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TBCD'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விண்மீன்'/><title type='text'>ஏதோ விண் மீனாமே (நட்சத்திரமாமே) !!</title><content type='html'>அதோ, இதோ என்று ஒரு வழியாக இந்த முகப்பிலே நம்ம படத்தையும் போட்டாச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதிவு எழுதுவதற்கே, முக்கோ முக்கு என்று முக்கும் போது இந்த விண்மீன் வாரம் வந்திருக்கின்றது. படபடவென்று தினம் ஒரு பதிவு என்று எழுதியப் பொழுது, இது வந்திருக்கலாம் என்று நப்பாசை தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் விண்மீன் விவரங்கள் பகுதியில், "உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் " இப்படி போட்டு இருக்காங்க. சில்லென்று இருக்குதுங்கோ !! (அட..அது பொதுவா சும்மாக்காச்சிக்கும் சொல்லுறது என்று காத்தை பிடுங்கிவிடாதீங்க சாமிகளா !!! )&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதற்கு முன்னால் விண்மீன் ஆனவர்கள் கூறியதாவது, இந்த விண்மீன் ஆவதும் திருமணம் செய்வதும் ஒன்றாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, திருமணம் ஆவதற்கு முன், எப்போடா நமக்கும் திருமணம் ஆகும் ! &lt;span style="font-style:italic;"&gt;( அட இப்ப வந்தவங்க எல்லாம் ஆயிட்டாங்க...நாம எப்போ விண்மீன் ஆகுறது )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியயை அழைத்துக்கொண்டு எப்போ ஊர் சுற்றுவோம் என்று ஆவலோட இருப்போம் ! &lt;span style="font-style:italic;"&gt;(எப்போ, முகப்பிலே நம்ம படம் வரும்...போட்டோசாப்பில் டச்சப் செஞ்சி படம் தயார் செய்து எம்புட்டு காலம் ஆகிப்போச்சி..)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், திருமணம் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே விவகாரம் ஆரம்பம் ஆகிவிடும்...&lt;span style="font-style:italic;"&gt;(நீங்க தான் அடுத்த விண்மீனா, பதிவுகள் எல்லாம் எழுதி வைச்சிட்டீங்களா, நல்ல பதிவுகளா கொடுக்கனும் சொல்லிட்டேன்...)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் ஆளுக்கு அறிவுரை, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் என்று திக்கு முக்காடி போய்விடுவார்கள் !....(&lt;span style="font-style:italic;"&gt;எழுதி வைச்சி, டிராப்டில் போட்டு வைச்சிடுங்க, தினம் ஒண்ணே ஒண்ணு என்று அளவா கொடுக்காதீங்க, மீள் பதிவு கூட போடலாம்..தப்பில்லை&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படா, திருமணம் முடிந்தது என்று மூச்சு விடும் முன், குடும்ப பிரச்சனைகள் ஏண்டா திருமணம் செய்தோம் என்று புலம்ப வைத்துவிடுமாம் ! (&lt;span style="font-style:italic;"&gt;ஒரு பதிவுக்கே மூச்சு வாங்குது...இதுலே..தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளா....கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ, இன்னும் நாள் கழிச்சி வாங்கியிருக்கலாமோ.&lt;/span&gt;.)&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;விண்மீன் வாரம் என்றவுடனே, நமது அருமை கோவியண்ணன் அவர்கள் நல்ல கருப்பொருளுடன் இரண்டு அல்லது மூண்று கட்டுரை எழுதனும் அப்பத் தான் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது, அந்த கருப்பொருள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு இருந்தால் சாம்பார் வைக்கலாம்...கருப்பொருள் இருந்தால் கட்டுரை எழுதலாம்..!!&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் பொருள் என்றால் பர்மா பசார், கருப்பொருளுக்கு நான் எங்கே போவது..???&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரைக்கும் தினம் ஒன்றாவது பதிவு போடனும் என்ற முடிவில் இருக்கின்றேன்..மீள் பதிவுகளை கணக்கில் சேர்க்காமல் (முடியாவிட்டால் விதிமுறைகளை மாற்றிவிடுவேன்....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6490932430399002047-7425984514240066609?l=tbcd-tbcd.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tbcd-tbcd.blogspot.com/feeds/7425984514240066609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6490932430399002047&amp;postID=7425984514240066609' title='83 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/7425984514240066609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6490932430399002047/posts/default/7425984514240066609'/><link rel='alternate' type='text/html' href='http://tbcd-tbcd.blogspot.com/2009/04/blog-post_20.html' title='ஏதோ விண் மீனாமே (நட்சத்திரமாமே) !!'/><author><name>TBCD</name><uri>http://www.blogger.com/profile/11186184709150069543</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/SzhRnZGg2fI/AAAAAAAACUw/N2-CajeqRIQ/S220/TBCD.jpg'/></author><thr:total>83</thr:total></entry></feed>