<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-3772427227377098236</atom:id><lastBuildDate>Fri, 30 Aug 2024 03:49:53 +0000</lastBuildDate><category>கவிதை</category><category>நகைச்சுவை</category><category>மொக்கை</category><category>அனுபவம்</category><category>புனைவு</category><category>காதல்</category><category>ஜாதகம்</category><category>தசாவதாரம்</category><category>நட்பு</category><category>பழமொழி</category><category>புருஷ லட்சணம்</category><category>ஹைக்கூ</category><title>எண்ணச்சிதறல்கள்</title><description>கவனம் சிதறினால் காரியம் கெடும். எண்ணங்கள் சிதறினால்...</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (A)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>18</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-8668659206964929888</guid><pubDate>Fri, 31 Jul 2009 09:44:00 +0000</pubDate><atom:updated>2009-07-31T15:14:16.075+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>வழக்கமான ஏக்கம்</title><description>&lt;div xmlns=&#39;http://www.w3.org/1999/xhtml&#39;&gt;வழக்கமான விடியல்&lt;br/&gt;வழக்கமான விழித்தல்&lt;br/&gt;வழக்கமான தேனீர்&lt;br/&gt;வழக்கமான குளியல்&lt;br/&gt;வழக்கமான அலுவலக பயணம்&lt;br/&gt;வழக்கமான அலுவல்&lt;br/&gt;வழக்கமான அரட்டை&lt;br/&gt;வழக்கமான அயற்சி&lt;br/&gt;வழக்கமான தூக்கம்&lt;br/&gt;வழக்கமான ஏக்கம்&lt;br/&gt;வழக்கத்திற்கு மாறாக&lt;br/&gt;ஏதும் நடக்காதா &lt;br/&gt;என்று!&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class=&#39;zemanta-pixie&#39;&gt;&lt;img src=&#39;http://img.zemanta.com/pixy.gif?x-id=803777ea-8d8d-8f29-ae94-56ba44ff42da&#39; alt=&#39;&#39; class=&#39;zemanta-pixie-img&#39;/&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/07/blog-post_31.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-3135345318845565317</guid><pubDate>Tue, 28 Jul 2009 05:00:00 +0000</pubDate><atom:updated>2009-07-28T10:30:00.094+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><title>மணியை கொல்லப் போறாங்க</title><description>“ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டு ஹாய் செல்லம். உங்க செல்ல குழந்தைகள் என்னோட பேச உடனே கால் பண்ணுங்க. நம்ம ப்ரொக்ராமோட ஃபர்ஸ்ட் செல்லம் யாருன்னு பாப்போமா? ஹலோ!”.&lt;br /&gt;&lt;br /&gt;“அல்லோ”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ! செல்லம் உங்க பேரு என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“பேர்ர்ரு ராஜா”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன படிக்கிறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“படிக்கலை.ஹோம் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“இலலைம்மா. எந்த கிளாஸ் படிக்கிறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“யூ.கே.ஜி. சி செக்சன்”&lt;br /&gt;&lt;br /&gt;“சமத்து. இப்ப நம்ம ப்ரோக்ரம்ல என்ன பண்ண போறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“அழுவ போறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் செல்லம்? அம்மா அடிச்சாங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை. மணி இன்னைக்கு என்னை விட்டு போக போறான்”&lt;br /&gt;&lt;br /&gt;“மணி யாரு?”&lt;br /&gt;&lt;br /&gt;“என் ஃப்ரெண்டு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஊருக்கு போறானா”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை செத்து போகப் போறான். செத்ததுக்கப்புறம் திரும்பி வர மாட்டானாம். அதான் அழுவ போறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“மணி செத்துப்போகப் போறான்னு யாரு உனக்கு சொன்னா?”&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“மணிக்கு உடம்பு சரியில்லையா? சாமிக்கிட்ட ப்ரே பண்ணிக்கோ. சாமி காப்பாத்துவாரு”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை. மணியை கொல்லப் போறாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“கொல்லப் போறாங்களா? யாரு? உங்க அப்பாட்ட சொல்லி அவங்களை போலீசுல புடிச்சு கொடுக்க சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;“கொல்லச் சொன்னதே எங்கப்பாதான்.கோயில் பூசாரிதான் கொல்ல போறார்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ என்ன சொல்றே? ஒன்னும் புரியலை”&lt;br /&gt;&lt;br /&gt;“போன வருஷம் எனக்கு உடம்பு சரியலை.அதனால் மணியை வெட்டி பொங்க வைக்கிறேன்னு எங்கப்பா வேண்டிக்கிட்டாராம்.அதான் இன்னைக்கு வெட்டப் போறாங்களாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“மணியை வெட்டி பொங்கல் வைக்கப் போறாங்களா? ஓ! மணி உங்க வீட்டுல வளர்ற ஆடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா. சின்ன வயசுலருந்து எனக்கு இருக்குற ஒரே ஃப்ரெண்டு. ம்ம்ம்...”&lt;br /&gt;&lt;br /&gt;“அழக்கூடாது செல்லம். ஹலோ ஹலோ. அச்சச்சோ! லைன் கட்டாயிருச்சு.இப்ப பேசுன செல்லத்துக்குக்காக ஒரு பாடல்.கேட்டு என்ஞ்சாய் பண்ணுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாத்தே &lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;ஆடு&lt;/span&gt;றார் ஒத்திக்கோ ஒத்திக்கோ&lt;br /&gt;தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ&lt;br /&gt;...&lt;br /&gt;ஆத்தோரம் மேயும் &lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;குறும்பாடு&lt;/span&gt;&lt;br /&gt;அதை போட்டாத்தான் நம்க்கு சாப்பாடு&lt;br /&gt;...</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/07/blog-post.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-2174291613075187080</guid><pubDate>Fri, 26 Jun 2009 07:50:00 +0000</pubDate><atom:updated>2009-06-26T13:21:38.661+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><title>நாய் வித்த காசு</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;“என்ன பாபு! மூணு நாளா கடைய திறக்காம எங்கே போய்ட்ட?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்ணுமில்ல சார். ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆஸ்பத்திரிக்கா? உடம்பு கிடம்பு சரியில்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அத விடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்? வழக்கம் போல கோல்டு பிளேக் தானே?”&lt;br /&gt;&lt;br /&gt;“எத்தனை வருஷமா உன் கடைக்கு வர்ரேன்? உன் மேல அக்கறை இல்லாமலா கேக்கறேன்.உன் உடம்புக்கு என்னனு முதல்ல சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;“சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் சார்.உங்களுக்கு தெரிஞ்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை.எல்லாம் முடிஞ்சு போச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா இப்படி எல்லாம் பேசுற? அப்படி என்னதான் உடம்புக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏதோ புத்து நோயாம்? இன்னும் ஆறு மாசந்தான்னு டாக்டர் டைம் கொடுத்துட்டார்”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னது? உனக்கு புத்து நோயா? பெட்டிக்கடை பூரா சிகரெட் வச்சு வித்தாலும் உனக்கு தம் அடிக்கிற் பழக்கம்&lt;br /&gt;கிடையாதே? உனக்கு எப்படி இது?”&lt;br /&gt;&lt;br /&gt;”அததான் நானும் டாக்டர்கிட்டே கேட்டேன்.அவரு என் தொழில் என்னனு கேட்டாரு. சொன்னேன்.அவரு சொன்னதை கேட்டா உங்களால் நம்ப முடியாது”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி என்ன சொன்னார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“தம் அடிக்கிறதனால மட்டும் இந்த வியாதி வராதாம்.தம் அடிக்கிறவங்க கூட ரொம்ப நேரம் இருந்தாலும் இந்த வியாதி வருமாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீதான் தம் அடிக்கிறவங்க கூடவே சேர மாட்டியே?கடையே கதினு இருக்கற ஆளாச்சே?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சார் சொல்றீங்க?என் கடையில தம் வாங்கறவங்க வீட்டுக்கு கொண்டு போயா அடிக்கிறாங்க? வாங்கின கையோட கடைக்கு முன்னாடிதானெ அடிக்கிறாங்க.அவ்வளவு புகையும் எம்மேலதான”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ சொல்றதும் சரிதான். உன் கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“நாய் வித்த காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனா குரைச்சுருச்சு.என் ஆயுசையும் குறைச்சுருச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/06/blog-post_26.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-4692911014281933488</guid><pubDate>Fri, 19 Jun 2009 05:11:00 +0000</pubDate><atom:updated>2009-06-19T10:44:58.610+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><title>’இ’ராமர்</title><description>&lt;p&gt;”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்”,கரட்டாண்டி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“என்ன உண்மை தெரிஞ்சாகனும்? நீ மனுசனா இல்லையானா? இல்லைன்னு ஊருக்கே தெரியுமே”,கட்டையன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“நான் மனுசன் இல்லை. தெய்வம்னு எனக்குத் தெரியுமே”,கரட்டாண்டி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“இப்படியே பேசிட்டு இருந்தேனா ஒரு நாள் உன்னைய பொணமாக்கிட்டு உன் போட்டோவுக்கு மாலை போட்டு தெய்வமாக்க போறாங்க”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“சரி அதை விடு. ராமரோட அப்பா பேரு என்னான்னு சொல்லு”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“இதெல்லாம் ஒரு கேள்வியா? தசரதன்னு சின்ன பிள்ளையக் கேட்டாக்கூட சொல்லும்”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“அது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.உன்னை மாதிரி வளந்த கிடாவுக்கும் தெரியும். ராம்ரோட அப்பா பேரு தசரதன்னா ‘த’ராமர்ன்னுல எழுதனும்.ஏன் ‘இ’ராமர்ன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கட்டையன் மனசுக்குள் ‘இவன்கிட்ட ஒழுங்கா பதில் சொன்னா அடுத்து எடக்கு மடக்கா இன்னொரு கேள்வி கேட்பான்.இவனுக்கு வேற மாதிரிதான் பதில் சொல்லனும்’.“அது இந்த U.S போய்ட்டு வந்தவங்க U.S ரிட்டன்னு போட்டுக்கறது இல்லையா? அந்த மாதிரிதான் இதுவும்”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“புரியலையே”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“ராமர் இலங்கைக்கு போய் சீதையை காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததால இலங்கை ரிட்டன் ராமர்.அதைதான் சுருக்கி ‘இ’ராமருன்னு எழுதறாங்க”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“ஓ! அதுதான் லட்சுமணனைக் கூட ‘இ’லட்சுமணன்னு எழுதறாங்களா?”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“சரியா புரிஞ்சுக்கிட்டியே”,சிரித்துக் கொண்டே கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“சரி. அப்புறம் ஏன் ராவணனையும் ‘இ’ராவணன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கட்டையன் மனசுக்குள் ‘ஆரம்பிச்சுட்டாண்டா’. “ம்ம். அது வந்து...”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“மாட்டிக்கிட்டியா? இழுக்காம பதிலை சொல்லுடா”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“அங்.சீதாவைக் கடத்துறதுக்காக ராவணன் இந்தியாவுக்கு வந்துட்டுப் போனான்ல.அதனால இந்தியா ரிட்டன் ராவணன். ‘இ’ராவணன்னு எழுதுறாங்க.எப்பூடி?”,கட்டையன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“நீ சொல்றது எல்லாம் சரின்னா சீதாவை மட்டும் ஏன் சீதான்னு எழுதுறாங்க. ‘இ’சீதான்னுல எழுதனும்? எப்பூடி?”,கரட்டாண்டி.&lt;/p&gt;&lt;p&gt;கட்டையன் மனசுக்குள் ‘விடமாட்டேங்கறானே’. “ராமர் இந்தியாவுல இருந்துக்கிட்டே உண்ணாவிரதம் இருந்தோ,பந்த் நடத்தியோ இல்லை ரெண்டு மூணு பேர் தீக்குளிச்சோ போராட்டம் பண்ணி அதனால ஒருவேளை ராவணன் மனசு மாறி சீதாவை அவனே கொண்டு வந்து விட்டுருந்தா இலங்கை ரிட்டன் சீதா ‘இ’சீதான்னு எழுதிருபாங்க.ஆனா ராமர் இலங்கைக்கு போய் போர் செஞ்சுல மீட்டுட்டு வந்தார்.சீதாவுக்கு ராமர் இருக்குமிடந்தான் அயோத்தின்னு சொல்லுவாங்கள.சீதாவை ராவணன் கடத்திட்டு போனப்போ அது சீதாவுக்கு இலங்கை.போருக்காக ராமர் இலங்கை வந்ததும் அது சீதாவுக்கு அயோத்தி ஆயிருச்சு.அதனால ‘இ’சீதான்னு எழுதிறதில்லை”,கட்டையன். மனசுக்குள் ‘ஸ்ஸ்ஸ்.இப்பவே கண்ணை கட்டுதே’.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“அப்ப ...”,கரட்டாண்டி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“டேய் நிறுத்துடா!.நீதான் கேனைனா இதை படிக்கிறவனும் கேனையா?பாவம்டா அவங்க. விட்டுடுடா”,கட்டையன்.&lt;br /&gt; &lt;/p&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/06/blog-post_19.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-5766437775557094648</guid><pubDate>Wed, 10 Jun 2009 06:52:00 +0000</pubDate><atom:updated>2009-06-10T12:22:10.335+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>விழி வலி</title><description>&lt;div xmlns=&#39;http://www.w3.org/1999/xhtml&#39;&gt;என் விழிகளை&lt;br/&gt;கண்டால் உனக்கு&lt;br/&gt;எதுவும் வரவில்லையா&lt;br/&gt;என்றாய்!&lt;br/&gt;&lt;br/&gt;விடியவிடிய உன்&lt;br/&gt;விழிகளில் விழித்ததில்&lt;br/&gt;எனக்கும் வந்தது&lt;br/&gt;விழி வலி மட்டுமே!&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class=&#39;zemanta-pixie&#39;&gt;&lt;img src=&#39;http://img.zemanta.com/pixy.gif?x-id=1d158da2-ae37-84cc-971c-89160426491b&#39; class=&#39;zemanta-pixie-img&#39;/&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/06/blog-post_10.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-5256488238181072548</guid><pubDate>Mon, 08 Jun 2009 06:30:00 +0000</pubDate><atom:updated>2009-06-08T12:02:45.608+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><title>காசி - ராமேஸ்வரம் பேக்கேஜ்</title><description>அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.ஏதாவது ஒரு அவள் நோக்கினால் அவளுடன் அனல் பறக்க அளவளாவ வாங்கிய அலைபேசி அலறியது.ஒரு அனாவசிய அழைப்பு வழக்கம்போல்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹலோ சார் நாங்க பரலோகம் ட்ராவல்ஸ்லிருந்து பேசுறோம்”.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எதுவும் டிக்கெட் புக் பண்ணலையே”.&lt;br /&gt;&lt;br /&gt;“அது இல்லை சார். எங்க ட்ராவ்ல்ஸ்ல புதுசா ஒரு திட்டம் அறிவிச்சிருக்கோம்.Honeymoon Hillsனு இந்தியாவுல இருக்குற எந்த ஒரு ஹில் ஸ்டேஸ்ஷ்னுக்கும் 10,000 ரூபாய் மட்டுந்தான் சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் கல்யாணமான புது ஜோடிங்களுக்கு கால் பண்ணி சொல்லுங்க.எனக்கு எதுக்கு கால் பண்றீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? பரவாயில்லை சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் ரெஃபர் பண்ணுங்க.காசி-ராமேஸ்வரம் பேக்கேஜ் ஃப்ரீயா கிடைக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ அப்படியா? எங்க அப்ப அம்மா கூட காசிக்கு போகனும் ரொம்ப நாளா சொல்லிகிட்டுருந்தாங்க.அந்த பேக்கேஜுக்கு எவ்வுளவு சார்ஜ் பண்ணுறீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை சார் அது இலவச பேக்கேஜ்.அதை தனியா நாங்க கொடுக்கறது இல்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்”&lt;br /&gt;&lt;br /&gt;”லைன்ல இருங்க சார். கேட்கிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து “சார் நீங்க வேற ஏதாவது டிக்கெட் எங்க ட்ராவல்ஸ்ல புக் பண்ணீங்கன்னா காசி ராமேஸ்வரம் பேக்கேஞ் கம்மியான ரேட்ல கொடுக்கலாமுனு மேனேஜர் சொல்றார்”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி.காசிக்கு அப்புறம் ராமேஸ்வரமா,இல்லை ராமேஸ்வரத்துக்கு அப்புறம் காசியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அது உங்க இஷ்டம் சார். நாங்க பேக்கேஜ் கொடுத்துடுவோம். எது முதல்ல பாக்கறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னைக்கு வண்டி கிளம்புது?”&lt;br /&gt;&lt;br /&gt;“எதுக்கு சார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“காசிக்கு எப்ப வண்டி கிளம்புது?”&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்க வண்டிலாம் அனுப்ப மாட்டோம் சார்.நீங்களே பஸ்லயோ ஆட்டோலயோ வந்துருங்க.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னது ஆட்டோலயா? காசி வரைக்கும் ஆட்டோலயா போகனும்?”&lt;br /&gt;&lt;br /&gt;“காசிக்கெல்லாம் போக வேண்டாம் சார்.வீட்டுலையே பாக்க்லாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“வீட்டுலேயவா?எனக்கு ஒண்ணும் புரியலை”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் சார்.காசி ராமேஸ்வரம் ரெண்டையும் அழகா பேக் பண்ணி ஒரே பேக்கேஜா கொடுத்துடுவோம்.நீங்க வீட்டுக்கு கொண்டு போய் பிரிச்சு பாத்துக்கலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க என்ன சொல்றீங்க? காசியயையும் ராமேஸ்வரத்தையும் பேக் பண்ணி கொடுப்பீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“பேக் பண்ணி கொடுக்கறதுனலா அது திருட்டு டிவிடியா இருக்குமோனு பயபடுறீங்களா? ரெண்டும் ஒரிஜினல் டிவிடி சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னது டிவிடியா? காசி ராமேஸ்வரம்னு சொன்னீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம். விக்ரம் நடிச்ச காசி பட டிவிடியும் ஜீவா நடிச்ச ராமேஸ்வர பட டிவிடியும் பேக் பண்ணி தரதுதான் காசி ராமேஸ்வரம் பேக்கேஜ்.உங்களுக்கு எந்த ஊருக்கு டிக்கெட் புக் பண்ணனும் சார்?”&lt;br /&gt;&lt;br /&gt;டொக்.</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2009/06/blog-post.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-5098440953914413094</guid><pubDate>Tue, 16 Sep 2008 13:55:00 +0000</pubDate><atom:updated>2008-09-16T19:27:17.277+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புருஷ லட்சணம்</category><title>புருஷ லட்சணம்</title><description>”உத்யோகம் புருஷ லட்சணம்”இதுதான் நமக்கு பெரியவர்கள் சொன்னது. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் சமீபத்தில் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”படம் பார்த்தேன். அதில் ஐஸ்வர்யா மம்முட்டியிடம் சொல்லும் ஒரு வசனம் “உன்னை ஏன் கல்யாண்ம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன் தெரியுமா? உன்மேல எப்பவும் கோபப்படுவேன்.உன்னை தினமும் வெறுப்பேத்துவேன்.தலையை பிச்சுக்க வைப்பேன்.ஆனாலும் நீ அமைதியா இருப்பே.அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு”.(வசனம் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் புரிந்துகொண்டதை எழுதியிருக்கிறேன்).&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்ப புரிஞ்சிருக்குமே எது புருஷ லட்சணம்ன்னு?&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/09/blog-post_16.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-1818120434881095983</guid><pubDate>Sat, 13 Sep 2008 07:50:00 +0000</pubDate><atom:updated>2008-09-13T13:38:26.029+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜாதகம்</category><title>ஜாதகத்திற்க்கு சாதகமில்லாதவன்</title><description>&lt;div&gt;ஜாதகம் - சாதகம் என்ற வார்த்தையிலிருந்து மருவியதோ என்று எனக்கு சின்ன சந்தேகம் உள்ளது.எல்லாரும் ஜாதகம் பார்ப்பது அவர்கள்க்கு வருங்காலம் சாதகமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலே. அந்த ஆவலை இன்று பலர் தங்களுக்கு சாதகமாக்கி பரிகாரம்,பூஜை என்று பணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.உன் வருங்காலம் இதுதான் என்று கூறும் ஜோஸ்யர்கள், அதை மாற்ற பரிகாரமும் சொல்கிறார்கள்.அப்படி நமது தலைவிதியை பரிகாரம் மூலம் மாற்ற முடியுமென்றால் ஏன் பல ஜோஸ்யர்கள் தங்களை கோடீஸ்வரர்களாக்கும் பரிகாரம் செய்யாமல் இன்னமும் மரத்தடியிலும்,கிளி கூண்டை சுமந்து கொண்டும்,லாட்ஜ் ரூமிலும் ஜோஸ்யம் பார்க்கிறார்கள்.பொதுநலன் கருதி இருக்குமோ?அப்படியென்றால் பணம் ஏன் வாங்குகிறார்கள்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி விசயத்துக்கு வருவோம்.தலைப்பில் சொன்ன அந்த ஜாதகத்திற்க்கு சாதகமில்லாதவன் அடியேன் தான். நான் கல்லுரியில் மூண்றாம் ஆண்டு படிக்கும் பொழுது எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோஸ்யர் வந்திருந்தார்.வழக்கம் போல என் ஜாதகமும் அவர் கையில் கொடுக்கப்பட்டது.இதோ என் அம்மாவுக்கும் ஜோஸ்யருக்கும் நடந்த உரையாடல்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;ஜோஸ்யர்:&lt;/span&gt; பையனுக்கு படிப்பு வராது.வியாபரந்தான் லாயக்கு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;அம்மா:&lt;/span&gt; இல்லைங்க. அவன் இப்ப படிச்சிட்டுக்கிட்டுத்தான் இருக்கான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;ஜோஸ்யர்:&lt;/span&gt; படிக்க்லாம். ஆனா டிகிரி வாங்க மாட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;அம்மா&lt;/span&gt;: அவன் இப்ப காலேஜ்லதான் படிக்கிறான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;ஜோஸ்யர்:&lt;/span&gt; டிகிரி வாங்குவான். ஆனா வேலை கிடைக்குறது கஷ்டம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;அம்மா:&lt;/span&gt; அவன் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் படிச்சிக்கிட்டுருக்கான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-weight: bold;&quot;&gt;ஜோஸ்யர்:&lt;/span&gt; வேலை கிடைக்கும். ஆனா கவர்மெண்ட் வேலை கிடைக்காது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த உரையாடலின் போது நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்திருந்தேன்.கட்டிலில் இருந்து எந்திரிக்காமல் கண்களை மூடி படுத்திருந்தேன்.இந்த உரையாடலை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இது முதல் முறையல்ல.என் ஜாதகத்தை பார்த்த ஜோஷ்யர்கள் அனைவரும் எனக்கு படிப்பு வராது.நான் வியாபரம் செய்யத்தான் லாயக்கு என்று சொல்வார்கள்.அதனால்தான் சொல்கிறேன் நான் ஜாதக்திற்கு சாதகமில்லாதவன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறு வயதிலிருந்தே நான் வியாபரம் செய்ய போகிறேன்.எனக்கு எதுக்கு படிப்பு என்று என் பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பி செயல்பட்டிருந்தால் இன்று நான் ஏதாவ்து வியாபரம்தான் செய்து கொண்டிருந்திருபேன்.ஜாதகத்தை நம்பாமல் என் அம்மா அப்பா என்னை நம்பியதால் இன்று இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.எந்த விசயத்தை நாம் முழுமையாக நம்புகிறோமோ அந்த விசயம் கண்டிப்பாக நடக்கும்.நானோ எனது அம்மா அப்பாவோ ஜாதகத்தை முழுமையாக் நம்பவில்லை.அதனால் என் விசயத்தில் ஜோஷ்யர்கள் என் தலைவிதியை நிர்ணயிக்க முடியவில்லை.என் ஜாதகமும் என்னிடம் போராடி தோற்றுவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஆறு மாததிற்கு முன் எப்படியாவது என் வருங்காலத்தை தெரிஞ்சுக்கனுமுனு எங்க அம்மா இன்னொரு ஜோஷ்யரிடம் என் ஜாதத்தை காண்பித்திருக்கிறார்கள்.என்னை பத்தி எல்லா விசயத்தையும் முன்னாடியே சொல்லிட்டாங்க போல.அந்த ஜோஷ்யரும் ஜாதகத்தை பார்த்து விட்டு ”யாரோ தப்பா ஜாதகம் எழுதி இருக்காங்க.பஞ்சாங்கப்படி இந்த நட்சத்திரம் வராது” அப்படினு சொல்லிருக்காரு.ஏன்னா ஜாதகம் பாத்து சொன்னா அவருக்கும் ஜோஷ்யம் தெரியலைனு எங்க அம்மா முடிவு பண்ணிருவாங்கனு அவருக்கு புரிஞ்சிருச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு புடிச்ச வசனம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்”. &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;ஜாதகத்துல நல்லது நடக்கும்னு சொன்னா நம்புங்க.கெட்டது நடக்கும்னு சொன்னா நம்பாதிங்க.நீங்க நல்லா இருப்பீங்க.ஜாதகமே பார்க்காம இருந்தா இன்னும் நல்லா இருப்பீங்க. நாளைக்கு என்ன நடக்குமுனு யாராலும் சொல்ல முடியாது. அடுத்து என்ன நடக்குங்கிற சுவாரஸ்யத்துலதான் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமா இருக்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/09/blog-post_13.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-8386622485342943673</guid><pubDate>Mon, 01 Sep 2008 13:56:00 +0000</pubDate><atom:updated>2008-09-01T19:39:20.223+05:30</atom:updated><title>ஏன் இந்த கொலை வெறி?</title><description>&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzoANfFQZly5g7GZnl_UD0AEd9hqUY4pN5t_Dspm7kQihZpcRgmslEiBeuo6S0i7RmsPS4ww0-xTdPoVhGTdts9-SoAYMfu8gAVEX5x_l_IZOj7iUimVZgZh1JBKS9usU6e8h3HZ3uXFY/s1600-h/untitled.JPG&quot;&gt;&lt;img style=&quot;cursor: pointer;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzoANfFQZly5g7GZnl_UD0AEd9hqUY4pN5t_Dspm7kQihZpcRgmslEiBeuo6S0i7RmsPS4ww0-xTdPoVhGTdts9-SoAYMfu8gAVEX5x_l_IZOj7iUimVZgZh1JBKS9usU6e8h3HZ3uXFY/s400/untitled.JPG&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5241054146270641730&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சமீபத்தில் எனக்கு மெயிலில் வந்தது. படத்தை பெரிதாக்க பார்க்க படத்தை சொடுக்கவும்</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/09/blog-post.html</link><author>noreply@blogger.com (A)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzoANfFQZly5g7GZnl_UD0AEd9hqUY4pN5t_Dspm7kQihZpcRgmslEiBeuo6S0i7RmsPS4ww0-xTdPoVhGTdts9-SoAYMfu8gAVEX5x_l_IZOj7iUimVZgZh1JBKS9usU6e8h3HZ3uXFY/s72-c/untitled.JPG" height="72" width="72"/><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-4262285459994088397</guid><pubDate>Mon, 25 Aug 2008 13:41:00 +0000</pubDate><atom:updated>2008-08-25T19:13:51.965+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பழமொழி</category><title>ஆயிரம் காலத்துப் பயிர்</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;கட்டையனும் கரட்டாண்டியும் டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.கரட்டாண்டி ஒரு நகைச்சுவைத்துணுக்கைப் படித்துவிட்டு கட்டையனிடம் &quot;நான் ஒரு கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு பாப்போம்&quot;னு கேட்டான்.கட்டையனும் &quot;சரி கேளு&quot;னு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;கரட்டாண்டி &quot;கல்யாண வீட்டுக்குள்ளே ஏன் ஆடு மாடெல்லாம் உடறது இல்லை?&quot;.கட்டையன் &quot;உன்னை மாதிரி திண்ணுக் கொழுத்தவனெல்லம் அதை அடிச்சு பிரியாணி போட்டுட கூடாதுனுதான்&quot;.கரட்டாண்டி &quot;ம்ம்.கேள்விக்கு பதில் தெரியாட்டாலும் இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.&quot;. கட்டையன் &quot;சரி சரி. நீயே பதில் சொல்லு&quot;.கரட்டாண்டி &quot;கல்யாண்ம் ஆயிரம் காலத்துப் &lt;b&gt;பயிர்&lt;/b&gt;.அதை ஆடு மாடு மேஞ்சுறக்கூடாதுன்னுதான்&quot;.கட்டையன் &quot;டேய் காலாங்காத்தலேயே ஏண்டா இப்படி கடிக்கிறே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;கரட்டாண்டி &quot;சரி அதை விடு.கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?&quot;. கட்டையன் &quot;ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.&lt;br /&gt;அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.புரிஞ்சுதா?&quot;.கரட்டாண்டி &quot;ம்ம்ம். புரிஞ்சுச்சு&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டையன் &quot;இப்ப நான் சொன்னது எல்லாரும் சொல்ற அர்த்தம். ஆனா இதுக்கு இன்னொரு அர்த்தம் எனக்கு தெரியும்&quot;.கரட்டாண்டி &quot;அதானே பாத்தேன்.என்னடா எந்த வில்லங்கமும் இல்லாம விளக்கம் சொல்றானேன்னு? அதையும் சொல்லி தொலை.&quot; கட்டையன் &quot;எந்த பயிருமே அதிகபட்சமா ஆறு மாசத்துல அறுவடை பண்ணிடலாம்.ஆறு மாசம் கழிச்சு நாம எல்லாமே சரியாத்தான் பண்ணிருக்கோமுன்னு சந்தோஷப்படலாம். ஆனா கல்யாணம் பண்ணதுக்கப்பறம் நாம் பண்ணது சரியா தப்பானு தெரியறதுக்கு ஆயிரம் வருஷம் கூட பத்தாது.அதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க&quot;.கரட்டாண்டி &quot;அடப்பாவி! இதை கேட்டா எவன்டா தைரியமா கல்யாணம் பண்ணுவான்.உன்னையெல்லாம்....&quot;னு கட்டையனை துரத்துகிறான்.&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/08/blog-post_25.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-5795710984726215678</guid><pubDate>Fri, 22 Aug 2008 14:33:00 +0000</pubDate><atom:updated>2008-08-22T20:07:59.671+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><title>ஆர் யூ சிங்கிள்?</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆயிருச்சி.ஆனால் ஒரு கன்னிப் பையன்/பேச்சுலர் தனியா ஒரு ஊருக்கு ட்ரெயின்ல போயிட்டு வர முடியலை.நாம தனியா வர்ரதை பாத்தாலே இவங்களுக்கு எல்லாம் என்ன ஆகுமோ? அதுவும் சின்ன பையனா வேறா இருந்துட்டா போதும்.உடனே பக்கதுல வந்து கேக்குற முதல் கேள்வி&quot;ஆர் யூ சிங்கிள்?&quot;.ஆமாங்க ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை,எப்ப நான் ட்ரெயின்ல போகும் போது எங்கிட்ட கேக்குற கேள்வி இது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தெரிஞ்சவங்க தமிழில கேக்குறாங்க.இல்லைனா இப்படி இங்கிலீஷ்ல கேக்குறாங்க.யாரு கேக்குறாங்கனு கேக்குறீங்களா? ஒரு பையன்கிட்ட யாரு இந்த கேள்வி கேப்பாங்க? ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க? இப்படி உங்களுக்கு நிறைய கேள்வி எங்கிட்ட கேட்க தோணும்.அது ஏங்க எங்கிட்ட மட்டும் எல்லாரும் இவ்வள்வு கேள்வி கேக்குறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி.ரொம்ப நேரம் மொக்கை போடுறேனோ? சொல்றேன்.முதல் கேள்வி- யாரு கேக்குறாங்க? அதிகமா இந்த கேள்வியை எங்கிட்ட கேக்குறது பெண்கள்தான்.அதுவும் குடும்ப பெண்கள்தான்.சில சமயம் ஆண்களும் கேக்குறதும் உண்டு.அதுவும் அவங்க கூட வந்த பெண்களில் ஒருவரின் சார்பாக இவர் கேப்பார்.அடுத்த கேள்விகள் - ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க?அவங்களுக்கு அப்பர் பெர்த் அலாட் ஆயிருக்கும். என் கொடுமைக்கு எனக்கு லோயர் பெர்த் அலாட் ஆயிருக்கும்.பெர்த்த மாத்திக்கலாமுனு கேக்குறதுக்கு முன்னாடிதான் இவ்வளவு பில்டப்போட &quot;ஆர் யூ சிங்கிள்?&quot;னு ஆரம்பிப்பாங்க:).&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாங்க. ஏன்டா நாம ரிஷர்வேஷ்ன் பண்றோமுன்னு தோணுற மாதிரி சில சமயம் &quot;நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம்.வேற வேற கோச் போட்டுட்டாங்க&quot; அப்படினு சொல்லி பொட்டி படுக்கையோட 5 கோச் மாறி போக சொல்லுவாங்க.நாமளும் லொங்கு லொங்குனு மாறி போனா அங்கே இருக்குற TTR உன் கோச்சுல போய் என்ட்ரி போட்டுட்டு வான்னு அலைய விடுவாரு.கோச் மாறி போறதுல இன்னொரு பிரெச்சனையும் இருக்கு.அங்கேயும் ஒருத்தன் &quot;ஆர் யூ சிங்கிள்?&quot;னு ஆரம்பிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;போன தடவை இன்னும் கொடுமை.யாருமே எங்கிட்ட எதுவும் கேக்கலை.லோயர் பெர்த் வேற.போர்வையை போத்தி சந்தோஷமா தூங்கிட்டிருந்தேன்.ஒரு பதினொரு மணிக்கு ஒருத்தன் என்னை எழுப்பி அந்த கேள்வியை கேட்டுட்டான்:(.  நீங்களே சொல்லுங்க, இந்த சுதந்திர இந்தியாவில நான் ரிசர்வ் பண்ண பெர்த்ல போறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/08/blog-post_22.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-242401644027032171</guid><pubDate>Sun, 03 Aug 2008 10:38:00 +0000</pubDate><atom:updated>2008-08-22T20:16:59.558+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தசாவதாரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><title>அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது...</title><description>&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; என்னடா ரொம்ப சோகமா வர்றே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; எங்கப்பா என் loveக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; எவன்டா இவன்? கமலே love பண்ணா அப்பாவை கண்டுக்காதேனு தசாவதராத்தில சொல்லிருக்காரு.இன்னமும் அப்பாட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; தசாவதாரத்தில love scenea இல்லையேடா? சாமிய கண்டுக்காதேனுதான எப்பவும் சொல்லுவார். இப்ப அப்பாவையும் கண்டுக்காதேனு சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? நான் கவனிக்கலையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; இந்த பாட்டு நீ கேக்கலையா? &quot;அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; ஆமாம். அது சாமி பாட்டு இல்லையா? இதுல எங்கே love வருது? எங்க அப்பா எங்கே வர்ரார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; ம்ம்.. உங்க அப்பா வேற இந்த பாட்டுல வரனுமா? இந்த பாட்டுக்கு அர்த்த்ம் தெரியுமா உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; தெரியாதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; I Love You ஏற்கும் மனது Daddyயை பார்க்காது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; டேய்.. கதை விடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; அஷ்ட அட்சரம்னா எட்டு எழுத்து அதாவது எட்டு லெட்டெர்ஸ் . I Love Youல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. எட்டு லெட்டெர்ஸ் வருதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt;பஞ்ச அட்சரம்னா அஞ்சு எழுத்து அதாவது அஞ்சு லெட்டெர்ஸ். Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? இப்ப கணக்கு சரியா வருதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கரட்டாண்டி:&lt;/span&gt; அது சரி. அப்ப கமல் I Love Youனு சொன்னதுக்காகவா அந்த அடி அடிச்சாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;கட்டையன்:&lt;/span&gt; பாட்டுக்கு அர்த்தம் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது.</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/08/blog-post_03.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-1892029329264234639</guid><pubDate>Fri, 01 Aug 2008 13:46:00 +0000</pubDate><atom:updated>2008-08-01T19:23:30.625+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><title>பச்சை சாதம்</title><description>&lt;div xmlns=&#39;http://www.w3.org/1999/xhtml&#39;&gt;தமயந்தியும் தனலஷ்மியும் நெடுநேர நண்பிகள். (நெடு நாளைய நண்பிகள் தெரியும், அது என்ன நெடு நேர நண்பிகள்? ஒண்ணுமில்லை போன வாரம் பட்டு புடவை கடைல பேசி பழகி ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. புடவை கடைல எந்த பொண்ணுதான் சீக்கிரம் புடவை எடுத்துருக்காங்க. அதுவும் பட்டு புடவை!). அன்று சந்தையில் (சுத்த தமிழில் மார்க்கெட்டுனு சொல்லுவாங்க) இருவரும் சந்தித்து(சு.த மீட் பண்ணறது) கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;என்ன தனம்? நல்லா இருக்கியா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்கே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;இருக்கேன்.ஆனா இல்லை&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;விளங்கர மாதிரி சொல்லுடி. இப்படியே பேசினா நீயும் விளங்காம போயிடுவே&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;நான் நல்லா இருக்கேன். அவர் நல்லா இல்லை&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;வீட்டுல உன் சமையலோ?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;ஆமான்டி. சும்மா ட்ரை பண்ணேன்.ஆனா என் சமையலால ஒண்ணும் அவருக்கு உடம்பு முடியாம போகலை. அவருக்கு கலர் அலர்ஜி இருக்கு.அவரு எந்த கலரா பாத்தாலும் பயப்படுறாரு. சாப்பிட்டா vomit எடுக்குறாரு&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;அச்சச்சோ! இப்படியெல்லாம் ஒரு மனுஷனுக்கு வியாதி வரனும்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;பச்சை சாதம் சாப்பிட்டதிலிருந்து படுத்த படுக்கையா&lt;br /&gt;ஆயிட்டாரு&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;பச்சை சாதமா அப்படினா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;உனக்கு முதல இருந்து சொன்னாத்தான் புரியும்.ஒரு நாள் வீட்டுல தயிர் சாதம்தான் இருந்துச்சு. தயிர் வெள்ளையா இருந்துச்சு. பாக்க கலரா இருக்கட்டுமேனு மஞ்ச பொடி போட்டு கொண்டு போய் கொடுத்தேன். சாப்டுட்டு வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாரு&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;சாதரணமா சாம்பார்லையும் மஞ்ச பொடி தானே போடுவோம். அது ஒன்னும் பண்ணக்கூடாதே&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;அது மட்டும் போடலை.சாம்பார்ல போடுற மஞ்ச பொடி தீந்துருச்சு.அதனால முகத்துக்கு போடுற பூசுமஞ்ச தூள் போட்டேன். ரெண்டும் மஞ்சள் தானே.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;சரியாத்தேனே பண்ணிருக்கே&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;சரி அவருக்கு தயிர் சாதம் ஒத்துக்கலையோனு அடுத்த நாள் தக்காளி சாதம் வச்சேன். அப்பதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அவருக்கு சிகப்பு கலர் பிடிக்காதுன்னு.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;எந்த கலர் பிடிச்சா என்ன பிடிக்காட்டா என்ன? நீ சமைக்கிற்தே பெரிய விசயம்.இதுல பிடிச்ச கலருல வேற பண்ணனுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;என்ன இருந்தாலும் இத்தனை நாள் நமக்கு சமைச்சு போட்டவரு. அவருக்கு பிடிச்ச கலருல பண்ணாதேனே நல்லா இருக்கும்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;அப்ப வேற சாதம் பண்ணீயா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;அதெப்படி செஞ்ச சாதத்தை வேஸ்ட் பண்ணலாமா? அவருக்கு ஆரஞ்சு கலர்னா ரொம்ப பிடிக்கும். அதனால தக்காளி சாதத்தை ஆரஞ்சு கலரா மாத்திட்டேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;சூப்பர். எப்படி?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;கேசரி பவுடர் கலந்துட்டேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;ஓ கேசரி பவுடர் போட்டதும் ஆரஞ்சு கலருல மாறிடுச்சா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;எங்கே? இருந்த கேசரி பவுடர் எல்லாம் போட்டும் ஆரஞ்சு கலரா மாறலை. அதனால ரெண்டு ஆரஞ்சு பழம் வெட்டி ஜூஸ் ஆக்கி போட்டேன். &quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;நீ ஃபான்டா ட்ரை பண்ணிருக்கலாம்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;அதுதான்டி கடைசியல கை கொடுத்துச்சு.ஃபான்டா ஊத்தனுதுக்கு அப்பறம்தான் நான் நினைச்ச கலரே வந்துச்சு. இவ்வளவு சூப்பரா சமைச்சு கொண்டு போய் கொடுத்த சாப்டுட்டு மறுபடியும் வாந்தி.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;அடடா உன் சமையலுக்கு வந்த கொடுமையை பாரு&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;அப்புறம் அவரு என்னம்மோ நான் விஷத்தை கொடுத்த மாதிரி ஒரு லுக் விட்டுட்டு இனிமேல் நீ சமைக்கவே வேண்டாம். பச்சையா கொடுத்தா போதும்.அப்படியே சாப்பிடிரேனு சொல்லிட்டார். &quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;அப்ப உனக்கு சமையல இருந்து விடுதலை&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;அப்படி விட்டுற முடியுமா? அவர் அப்படி சொன்னதுக்கு அப்புறந்தான் எனக்கு புரிஞ்சுச்சு. அவருக்கு பச்சை கலர்தான் புடிக்குமுன்னு&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;எப்படி இப்படி?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி &quot;சரின்னு மார்க்கெட் போய் பச்சையா ஏதாச்சும் வாங்கலாமுன்னு போனேன். அன்னைக்கு ஏதோ லாரி strike.அதனால பச்சை மிளகாய்தான் கிடைச்சுது. அதை வச்சுத்தான் பச்சை சாதம் பண்ணேன்.அப்புறந்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.அவருக்கு ஏதோ அலர்ஜி இருக்குன்னு. அதுவும் கலர் அலர்ஜினு.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தனம் &quot;சூப்ப்ர்டி. உன் ரெசிபி எல்லாம் கொடு. நானும் என் புருஷனுக்கு சமைச்சு போட்டு அவருக்கு கலர் அலர்ஜி இருக்கானு டெஸ்ட் பண்ணனும்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தி வேகவேகமா எல்லா ரெசிபியும் எழுதி கொடுக்க தனம் சந்தோஷமாக வாங்கி கொண்டு கலர் அலர்ஜி டெஸ்ட் எடுக்க வீட்டுக்கு சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------&lt;br /&gt;சும்மா தோனுச்சு. எழுதிட்டேன். நல்லா இருந்தா கமென்ட் போட்டுட்டு போங்க. நல்லா இல்லைனா கலாய்ச்சுட்டு(விருப்பப்பட்டா திட்டவும் செய்யலாம்) போங்க.&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/08/blog-post.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>7</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-2501890190318756262</guid><pubDate>Wed, 23 Jul 2008 12:47:00 +0000</pubDate><atom:updated>2008-07-24T10:15:55.295+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹைக்கூ</category><title>இடி மின்னல், கோலம்</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;&lt;div align=&quot;center&quot;&gt;&lt;div align=&quot;left&quot;&gt;பள்ளி பருவத்தில் தோன்றிய கவிதைகளை(ஹைக்கூ போல் இருக்கும்) இங்கு பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்கில் யுத்தம் நடந்தபோது எனக்கு தோன்றிய கவிதை:&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இடி மின்னல்&lt;br /&gt;&lt;div align=&quot;left&quot;&gt;மேகங்கள் செய்யும் யுத்தம்&lt;br /&gt;வானிலும் எல்லை&lt;br /&gt;மீறலோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align=&quot;center&quot;&gt;கல்வி&lt;br /&gt;&lt;div align=&quot;left&quot;&gt;கற்றவன் நனவு&lt;br /&gt;கல்லாதவன் கனவு&lt;br /&gt;இருவருக்கும் இன்றது&lt;br /&gt;செலவு!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதை படித்ததா இல்லை எனக்கு தோன்றியதா என்று நினைவில் இல்லை. ஆனால் என்றும் என் நினைவை விட்டு நீங்கா கவிதை.&lt;br /&gt;&lt;div align=&quot;center&quot;&gt;&lt;br /&gt;கோலம்&lt;br /&gt;&lt;div align=&quot;left&quot;&gt;புள்ளியில் வரைந்த கவிதை&lt;br /&gt;புனைந்த தேவதை&lt;br /&gt;யாரோ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/07/blog-post_23.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-6017020266309620027</guid><pubDate>Wed, 23 Jul 2008 04:41:00 +0000</pubDate><atom:updated>2008-07-23T10:16:11.860+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>தொலைவில்</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;அந்தஸ்து அதிகாரம்&lt;br /&gt;ஆடம்பரம் - அருவெருப்பாய்&lt;br /&gt;அருகில்&lt;br /&gt;அதனால்&lt;br /&gt;அன்பு அமைதி&lt;br /&gt;ஆனந்தம் - அணுகமுடியா&lt;br /&gt;தொலைவில்&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/07/blog-post_1958.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-61556011211848667</guid><pubDate>Wed, 23 Jul 2008 04:38:00 +0000</pubDate><atom:updated>2008-07-23T10:15:50.495+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>ஓட்டம்</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;கசடற கற்க&lt;br /&gt;நாடுகிறான் தாய்நாடு&lt;br /&gt;கற்றதை காசாக்க&lt;br /&gt;ஓடுகிறான் வெளிநாடு&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/07/blog-post_22.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-7850121833990180286</guid><pubDate>Fri, 11 Jul 2008 04:51:00 +0000</pubDate><atom:updated>2008-07-22T18:07:35.498+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>வாழும் வழி...</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;&lt;div align=&quot;center&quot;&gt;வாழும் வழி...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வார்த்தைகள் தேடி&lt;br /&gt;வறண்டு போனேன்&lt;br /&gt;வாழ்த்த வழிகள்தேடி&lt;br /&gt;வழிதொலைந்து போனேன்&lt;br /&gt;வாழ்த்தி வாழ்பவர்களின்&lt;br /&gt;வல்லமை வசப்படாமல்&lt;br /&gt;வசைபாடி வலுவிழேந்தேன்&lt;br /&gt;வாழும் வழிதெரியா என்னை...&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/07/blog-post_10.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3772427227377098236.post-331006556979444721</guid><pubDate>Fri, 11 Jul 2008 04:47:00 +0000</pubDate><atom:updated>2008-07-22T18:07:35.498+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காதல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நட்பு</category><title>கண்டதும்..</title><description>&lt;div xmlns=&quot;http://www.w3.org/1999/xhtml&quot;&gt;&lt;div align=&quot;center&quot;&gt;கண்டதும்..&lt;br /&gt;&lt;div align=&quot;left&quot;&gt;ஆராய்கிறான்&lt;br /&gt;அசை போடுகிறான்&lt;br /&gt;அவகாசம் கேட்கிறான்&lt;br /&gt;நட்பை ஏற்றுக்கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;உருகுகிறான்&lt;br /&gt;உண்ண மறக்கிறான்&lt;br /&gt;உறக்கம் துறக்கிறான்&lt;br /&gt;காதலைக் கற்றுக்கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதும்&lt;br /&gt;கண்டுகொள்ள சாத்தியமில்லை&lt;br /&gt;நட்பை - சாத்தியம்&lt;br /&gt;காதலுக்கு மட்டுமே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://thoughts-sprinkler.blogspot.com/2008/07/blog-post_6092.html</link><author>noreply@blogger.com (A)</author><thr:total>7</thr:total></item></channel></rss>