<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>வல்லிபுர ஆழ்வார்</title><description></description><managingEditor>noreply@blogger.com (Theepan)</managingEditor><pubDate>Tue, 5 Nov 2024 18:43:16 -0800</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">91</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://vallipuram-temple.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><title>நவராத்திரி</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>இவ்வாரச் சிந்தனைக்கு</category><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 6 Oct 2010 17:17:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-5859468085060631321</guid><description>&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 218px; FLOAT: right; HEIGHT: 278px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.sivasiva.dk/sivasivamanagementsystem/thurka22(1).jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,&lt;br /&gt;அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.&lt;br /&gt;முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு&lt;br /&gt;அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும்&lt;br /&gt;கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.&lt;br /&gt;புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக&lt;br /&gt;கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்&lt;br /&gt;சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை&lt;br /&gt;மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை&lt;br /&gt;திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரி விழா.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை&lt;br /&gt;தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.&lt;br /&gt;சரத்காலம் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.&lt;br /&gt;வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன்,&lt;br /&gt;இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு&lt;br /&gt;புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி&lt;br /&gt;கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான்&lt;br /&gt;ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.&lt;br /&gt;சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.&lt;br /&gt;வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,&lt;br /&gt;தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.&lt;br /&gt;சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள் என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும். சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன்&lt;br /&gt;அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சக்தி வழிபாடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.&lt;br /&gt;இவை இரண்டில்'சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது தனிச் சிறப்புடையது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால்&lt;br /&gt;பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன்.&lt;br /&gt;சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி,&lt;br /&gt;மன நிறைவ எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.&lt;br /&gt;புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்&lt;br /&gt;நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.&lt;br /&gt;இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.&lt;br /&gt;இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.&lt;br /&gt;இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்&lt;br /&gt;தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற&lt;br /&gt;அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.&lt;br /&gt;அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி]&lt;br /&gt;மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில்சிற்ப வடிவில் நாம்கண்டுள்ளோம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை .&lt;br /&gt;இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.&lt;br /&gt;செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.&lt;br /&gt;இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.&lt;br /&gt;பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.&lt;br /&gt;இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.&lt;br /&gt;முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.&lt;br /&gt;இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.&lt;br /&gt;அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி ,&lt;br /&gt;சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி .&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.&lt;br /&gt;கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.&lt;br /&gt;தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ற்றங்கரைச் சொற்கிழத்தி என்று குறிப்பிடுகிறது.&lt;br /&gt;இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.&lt;br /&gt;கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்&lt;br /&gt;உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வதமுறையாகும். இது தேவியின் அவதார நாள்.&lt;br /&gt;சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு&lt;br /&gt;பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.&lt;br /&gt;சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது.&lt;br /&gt;ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.&lt;br /&gt;புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது.&lt;br /&gt;எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.&lt;br /&gt;நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை&lt;br /&gt;மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள்.&lt;br /&gt;பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நற்காரியங்களும் வெற்றி தரும்.&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி,&lt;br /&gt;கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி&lt;br /&gt;ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;சிறப்பாக உள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;துர்க்கை:&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;1. மகேசுவரி&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;2. கெளமாரி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;3. வராகி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;இலட்சுமி :&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;4. மாகலெட்சுமி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;5. வைஷ்ணவி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;6. இந்திராணி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;strong&gt;சரஸ்வதி :&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;7. சரஸ்வதி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;8. நாரசிம்மி &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;9. சாமுண்டி&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.&lt;br /&gt;ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும்&lt;br /&gt;கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.&lt;br /&gt;நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.&lt;br /&gt;இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின்&lt;br /&gt;குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.&lt;br /&gt;இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின்&lt;br /&gt;குறிக்கோள்களில் ஒன்றாகும்.&lt;/div&gt;</description></item><item><title>ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய 2010  மஹோற்சவ  புகைப்படங்கள்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/09/2010.html</link><category>புகைப்படம்</category><category>வல்லிபுரம்</category><author>noreply@blogger.com (Cine-Theater.com)</author><pubDate>Fri, 24 Sep 2010 00:24:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-483370398330045087</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis1MTo_e0VUaNa89QQv-oRU5Ihi1YrsURsckt0JtygH88zTrE9KgjoiwxP7IxbnR4-qNKLmehE2JaVpgAzZdF14RaKo6lpQcO1tOYIYbYrvQ7zkwl3RHyoxRArpE_sBVzRlevaRaVcMnLu/s1600/vallipuram+temple+15.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378514097256722" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis1MTo_e0VUaNa89QQv-oRU5Ihi1YrsURsckt0JtygH88zTrE9KgjoiwxP7IxbnR4-qNKLmehE2JaVpgAzZdF14RaKo6lpQcO1tOYIYbYrvQ7zkwl3RHyoxRArpE_sBVzRlevaRaVcMnLu/s400/vallipuram+temple+15.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFZO6VMvYnw1TfPA3A4BA27f6lbHE-KzfeLzSVrVgOdTGCn3PTAGOAC1SqxsamHnmHOtICa6Kwj7MVlSR85lvoquz8izWXWRw94jN8mBb6XwbudEMJEBok28lspUtZYI5fWd2IJzM-DDz_/s1600/vallipuram+temple+14.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378508396904594" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFZO6VMvYnw1TfPA3A4BA27f6lbHE-KzfeLzSVrVgOdTGCn3PTAGOAC1SqxsamHnmHOtICa6Kwj7MVlSR85lvoquz8izWXWRw94jN8mBb6XwbudEMJEBok28lspUtZYI5fWd2IJzM-DDz_/s400/vallipuram+temple+14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5gWyqSMMPo1tW4PTuoaFwgopvVjE1L5X3cC_q3udZ1l7xGZWujhWvSiPiqf-TJOu05ymep1yJJzFStHSfBgxwxegh8zGQNRE-EO97xrZ6ELTZm_yRMY9CdJdABLe1vywcVD5sWQgyqmeo/s1600/vallipuram+temple+13.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378501643434370" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5gWyqSMMPo1tW4PTuoaFwgopvVjE1L5X3cC_q3udZ1l7xGZWujhWvSiPiqf-TJOu05ymep1yJJzFStHSfBgxwxegh8zGQNRE-EO97xrZ6ELTZm_yRMY9CdJdABLe1vywcVD5sWQgyqmeo/s400/vallipuram+temple+13.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJQaDjVf2qdTJc0fxsu5EaOgfBoNKoFzS38TvpO9dnHI-gT3_MgmkzVH6BpfWIkL7JSI4w9kxAhQ7ZFovY3ppfpos3xZHtaf1zV6VNgvPtAO4QL3EVv98nImj3yHy3ui0d_w7T15pO9JBO/s1600/vallipuram+temple+12.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378495661426530" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJQaDjVf2qdTJc0fxsu5EaOgfBoNKoFzS38TvpO9dnHI-gT3_MgmkzVH6BpfWIkL7JSI4w9kxAhQ7ZFovY3ppfpos3xZHtaf1zV6VNgvPtAO4QL3EVv98nImj3yHy3ui0d_w7T15pO9JBO/s400/vallipuram+temple+12.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmSZfLQb_67bz3KJkM8hQ7h9BNBp9xsD0HCnSoBNJDkN_xMzAqFqwpV4QeBdJxqk3vVQCIvowhL-D8yUljZoxgChjAbZBiBSUp3Ipyi2w4OHPZcW31uhRTAKwVUibjVkfdAPbgoy5XbZtz/s1600/vallipuram+temple+11.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378496726539746" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmSZfLQb_67bz3KJkM8hQ7h9BNBp9xsD0HCnSoBNJDkN_xMzAqFqwpV4QeBdJxqk3vVQCIvowhL-D8yUljZoxgChjAbZBiBSUp3Ipyi2w4OHPZcW31uhRTAKwVUibjVkfdAPbgoy5XbZtz/s400/vallipuram+temple+11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZvmgwLDBZXS7QJnIkZRZpMh9UvDFZWQxGGhg1fVRGV-4cbssb4Nq5ESX3CmBwzNPh0dGves2TR-V4fvBo9I8hYTYVG8vfboszdkIeT-LBgSdRhJCiC8vlliVphmsx2uKERbG7nZYb3PcR/s1600/vallipuram+temple+10.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378196438084226" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZvmgwLDBZXS7QJnIkZRZpMh9UvDFZWQxGGhg1fVRGV-4cbssb4Nq5ESX3CmBwzNPh0dGves2TR-V4fvBo9I8hYTYVG8vfboszdkIeT-LBgSdRhJCiC8vlliVphmsx2uKERbG7nZYb3PcR/s400/vallipuram+temple+10.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPQe0S79nNRvVmzkvwtWQfKgRhJCSGmTGZrStuNZiih0fdiNt2tyWqi8kUp5bp5qdvmyECPxmcazoDUbO-Sk_iycuFL7G0BptYgDa8EdV1L3JVS_S6tpkUmQTipM1DGYfVgA-6HVlu9Qn-/s1600/vallipuram+temple+9.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378185608274674" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPQe0S79nNRvVmzkvwtWQfKgRhJCSGmTGZrStuNZiih0fdiNt2tyWqi8kUp5bp5qdvmyECPxmcazoDUbO-Sk_iycuFL7G0BptYgDa8EdV1L3JVS_S6tpkUmQTipM1DGYfVgA-6HVlu9Qn-/s400/vallipuram+temple+9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRCBExHvo_TZ9taOTAIzWSe3ixu9p5u4dE57jVcEV7eaMPYL6LP9xBDycne23LApaanQQSonaeNFdz0o0q2UVllFfTp95JsHJahREFMHmrEgpeh7ZOk86J4yoHEIg0oZ6AumYxgg2Ecb7d/s1600/vallipuram+temple+8.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378181289356274" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRCBExHvo_TZ9taOTAIzWSe3ixu9p5u4dE57jVcEV7eaMPYL6LP9xBDycne23LApaanQQSonaeNFdz0o0q2UVllFfTp95JsHJahREFMHmrEgpeh7ZOk86J4yoHEIg0oZ6AumYxgg2Ecb7d/s400/vallipuram+temple+8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYBhlCSx4yJbZXgi-dAVctktwxVy0epAGaSNsDWCRrD0vWtBO5Ir6WTduV4GKB7l_1D3Z_-An1lu0df6yPE8_MwZswBXBtrY_N4f0IPlEBKGkqOin1TjAHB25TgV4aCDkKQ_LEOOO6HmHw/s1600/vallipuram+temple+7.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378179998617778" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYBhlCSx4yJbZXgi-dAVctktwxVy0epAGaSNsDWCRrD0vWtBO5Ir6WTduV4GKB7l_1D3Z_-An1lu0df6yPE8_MwZswBXBtrY_N4f0IPlEBKGkqOin1TjAHB25TgV4aCDkKQ_LEOOO6HmHw/s400/vallipuram+temple+7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz90sxU06MhaTLxG5eSjfSXKmYWYcqj9ger0FTzbIJGFmMY2PujhnwFXqEken6_C81NtSG4K12_1vW1nzUuYwYsl6vu_VrkOFQPiEuHLxS4WpwLegLAITG3-LVMvd_y1Tqa1Vv1tC8HBtL/s1600/vallipuram+temple+6.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520378173893574946" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz90sxU06MhaTLxG5eSjfSXKmYWYcqj9ger0FTzbIJGFmMY2PujhnwFXqEken6_C81NtSG4K12_1vW1nzUuYwYsl6vu_VrkOFQPiEuHLxS4WpwLegLAITG3-LVMvd_y1Tqa1Vv1tC8HBtL/s400/vallipuram+temple+6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy3OLpW14d6F-uB4eBR4zD7IQNHRvyA1fTWYBKeCjlW_Im7fV_r_ui9PExin8cJVx2W1tU7kKxrdHFJm1MTEK2wHfL_KTqj0KyTSZmuXG4OD4Nes_l4y4oqX79zu4skcfgvle9J8lFmEN2/s1600/vallipuram+temple+5.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520377855805775650" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy3OLpW14d6F-uB4eBR4zD7IQNHRvyA1fTWYBKeCjlW_Im7fV_r_ui9PExin8cJVx2W1tU7kKxrdHFJm1MTEK2wHfL_KTqj0KyTSZmuXG4OD4Nes_l4y4oqX79zu4skcfgvle9J8lFmEN2/s400/vallipuram+temple+5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5mq7xa4SzFEwsKnzHXR1RkuFk5M4iyueYECTI_ouzcq9_-lPe3juRKV1PqlPlgORyynsl6LUg9fnT9EHc4MQVbuj9IP75rd9KHM9qWPt4XJ9T11S8XgNsnaZEsJy4O9KdM0yqSDg6kkZl/s1600/vallipuram+temple+4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520377852381555170" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5mq7xa4SzFEwsKnzHXR1RkuFk5M4iyueYECTI_ouzcq9_-lPe3juRKV1PqlPlgORyynsl6LUg9fnT9EHc4MQVbuj9IP75rd9KHM9qWPt4XJ9T11S8XgNsnaZEsJy4O9KdM0yqSDg6kkZl/s400/vallipuram+temple+4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuKsKgmHf6AFKFXyq3bokYho4CsANGuIIz6CFuCJ_adNl4mV1ej8lvyJ6evDEcejRtKHh_BnMzmGv1bDtPbwq2LSS7z0GNahxNfG7Ozx_MtBzWHZKRfVdoIgAHZssP6mDKap10RwWsfhsr/s1600/vallipuram+temple+3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520377848053725586" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuKsKgmHf6AFKFXyq3bokYho4CsANGuIIz6CFuCJ_adNl4mV1ej8lvyJ6evDEcejRtKHh_BnMzmGv1bDtPbwq2LSS7z0GNahxNfG7Ozx_MtBzWHZKRfVdoIgAHZssP6mDKap10RwWsfhsr/s400/vallipuram+temple+3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwRgBUQZjM_sDG7TvpokCTAB6nvbL0mSlxCJDeb63gAUl0V7mPQsrdXsdYPW5n8niN9nDXQidKRI1PvQRAubuanHDskzK65gQn3_o7aKLBVxYlOnblH9T-G1fj9pZP4Hk9Jp5U9DUDS6yT/s1600/vallipuram+temple+2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520377845131469394" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwRgBUQZjM_sDG7TvpokCTAB6nvbL0mSlxCJDeb63gAUl0V7mPQsrdXsdYPW5n8niN9nDXQidKRI1PvQRAubuanHDskzK65gQn3_o7aKLBVxYlOnblH9T-G1fj9pZP4Hk9Jp5U9DUDS6yT/s400/vallipuram+temple+2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWKrS7nX2m9CjWVzoet8XLVdD9iFn8lI1EBuKUZKG0YGY5DBqf-wiUmAw1fb5crxpBbLay3DXU1xMoCymqwZDXmTRYRNqod-F3cZSRPdTivD7b_3lDZIWlCXsuQikmWaGn8WzD2v_5BuKI/s1600/vallipuram+temple+1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5520377837206308082" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWKrS7nX2m9CjWVzoet8XLVdD9iFn8lI1EBuKUZKG0YGY5DBqf-wiUmAw1fb5crxpBbLay3DXU1xMoCymqwZDXmTRYRNqod-F3cZSRPdTivD7b_3lDZIWlCXsuQikmWaGn8WzD2v_5BuKI/s400/vallipuram+temple+1.jpg" /&gt;&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis1MTo_e0VUaNa89QQv-oRU5Ihi1YrsURsckt0JtygH88zTrE9KgjoiwxP7IxbnR4-qNKLmehE2JaVpgAzZdF14RaKo6lpQcO1tOYIYbYrvQ7zkwl3RHyoxRArpE_sBVzRlevaRaVcMnLu/s72-c/vallipuram+temple+15.jpg" width="72"/></item><item><title>யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/08/blog-post_17.html</link><category>இந்து மதம்</category><category>சைவ சமயம்</category><category>வரலாறு</category><author>noreply@blogger.com (Theepan)</author><pubDate>Tue, 17 Aug 2010 01:37:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-974510767291866416</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.yarlmann.lk/admin/images/panpaadul31032010.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://www.yarlmann.lk/admin/images/panpaadul31032010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் சமுதாய மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய தொகுதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதர்கள் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடை முறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பண்பாடு பற்றிய வரையறைகளை மானிடவியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பெருமள்வுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை வகைப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் அமைவிடம் பற்றியும் புவியியல் பற்றியும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அறிஞர்கள் பண்பாட்டைப் புவியியல் அடிப்படையில் நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக இலங்கை பண்பாடு, இந்திய பண்பாடு , எனக் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இவற்றுக்கிடையே பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பது உணரப்பட்ட போதும் பொதுவாக இவ்வாறு அழைக்கும் வரலாறு இன்று வரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்பது பன்மைத்தன்மை கொண்டது என்பதையும் மனங்கொள்ள வெண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணப் பிரதேசம் என்னும் பெரு வட்டரத்திற்குள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று முதலிய பகுதிகள் உள்ளடங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரிவுகளுக்கிடையே பண்பாட்டுக் கோலங்கலிற் சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் அல்லது தனித்தன்மைகள் காணப்படுவது உண்மையே. &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் எல்லாப் பிரிவுகளுக்கும் உரித்தான பொதுவான பண்பாட்டு அம்சங்களையே இவ்வுரையில் குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்ற சொல் வாழ்க்கை முறை அல்லது வாழ்வியல் என்ற அர்த்தத்திலும் பயின்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலே பண்பாடு என்ற சொற்பயன்பாடு மிக அண்மைக்காலத்திலேயே அறிமுகமானது. Culture என்ற ஆங்கிலப் பதத்திற்கு நாகரிகம் என்ற சொல்லே பெரு வழக்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழ் இலக்கியங்களிற் பண்பாட்டினை குறிக்கச் சால்பு என்ற பதமே கையாளப்பட்டுள்ளது என்பர். Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல் மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. வாழ்வியல் அல்லது வாழ்க்கை முறைகள் எனப்பன்மையிலே சுட்டுவதும் பண்பாட்டின் பன்மைத்தன்மையை மனங்கொண்டே எனக் கருதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு என்ற சொற்பொருள் வியாக்கியானம் இவ்வுரைக்கு முக்கியமானது அல்ல. எனினும் ஒரு முன்னீடாக இதனைக் குறிப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு பற்றிய ஆய்வினைச் செய்தவர்கள் பண்பாட்டை பொருள் சார் பண்பாடு, பொருள் சாராத பண்பாடு என இரண்டாகப் பாகுபாடு செய்வார். ஆய்வு வசதிக்காக இவ்வாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ள போதும் பொருள்சார் பண்பாடும் பொருள் சாராத பண்பாடும் ஒரே வழி ஒன்றிணைந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு சமுதாயப் பண்பாட்டு முறையை தெளிவாக அறிந்து கொள்ள முதலிலே பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியமெனப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர் பக்தவற்சலபாரதி பொருள்சார் பண்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வு செய்யும் சமூகத்தின் பொருள் சார் பண்பாட்டினைப் பற்றிய தரவுகள் மிகவும் பயனுள்ளவை. வீடுகளின் அமைப்பு, செய்பொருள்கள், வீட்டுச்சாமான்கள், உடைகள், அணிகலன்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கால்நடைகள், தொழிற்கருவிகள், சடங்குப் பொருள்கள் போன்ற பல்வேறு வகையான பொருள்களைப் பற்றிய தரவுகள் சமுதாயப் பண்பாட்டு முறைகளை அறியப் பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையிலே நோக்கும் போது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருள்சார் பண்பாடுகள் யாவற்றையும் இவ்வுரையிலே விரித்துக் கூறுவது கடினமானது. குறிப்பிட்ட சில பொதுமைப்பண்புள்ள அதேவேளை முக்கியமானவை எனக் கருதும் பண்பாட்டுக் கோலங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் சுட்டிக்காட்டப்போகும் பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றை நாம் இழந்து விட்டோம். சிலவற்றை மாற்ருவத்தோடு பேணி வருகின்றோம். இன்னும் சிலவற்றை 'பொய்யாய், பழங்கதையாய், கனவாய்' மெல்ல மெல்ல போக விட்டு விட்டோம். பண்பாடு என்பது ஒரு ஓட்டம். அது இயங்கியற் சாத்தியமுடையது. அது மாறுவது அல்லது மாற்றப்படுவது தவிர்க்க முடியாத்து. பண்பாடு என்பது மாறாத தன்மை கொண்டது என்ற கருத்தியலாளர்களும் உளர். &lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடு மாறுவதற்கு அல்லது மாற்றுருப் பெறுவதற்கு அல்லது மறைவதற்குப் பல காரணிகள் உள்ளன. சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று மாற்றங்களும் இம்மாற்றங்களால் உருவான கல்வி, தொழில், உலகத் தொடர்புகள் முதலானவையும் , பண்பாட்டைக் கொள்ளலும் கொடுத்தலும் என்ற பரிமாற்ற முறையும் இந்நிலைக்கு பிரதான காரணிகள் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19 ஆம் நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியையும் ஆதாரமாகக் கொண்டே யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை இங்கு சுட்டிச் செல்லலாம் என எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பென்பது அடிப்படையில் அதிகார அடுக்குகளை உடையது. இந்த அதிகார அடுக்கு முறை என்பது சாதிகளை அடிப்படையாகக் கொண்டது. யாழ்ப்பாணப் பாரம்பரிய சமூக அமைப்பென்பது பௌதீக ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வேளாள முதன்மை உடையது. குடித்தொகையிலும் ஏனைய சாதியினரை விட வேளாளர்களே அதிகமாக காணப்படுகின்றனர். அத்துடன் காலனிய ஆட்சியும் வேளாளர்களது சமூக மேலாண்மையை பலப்படுத்துவதாகவே அடிப்படையில் இருந்தது. ஒல்லாந்த, ரோமன் , டச்சுச் சட்டம் முதல் காலனிய ஆட்சியுடன் முன்னணிபெற்ற புகையிலை முதலான காசுப் பயிர்களின் செய்கை, கல்வி, நிர்வாகம் முதலியன யாவும் அடிப்படையில் அமைந்ததை அவதானிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு யாழ்ப்பாணச் சமூக அமைப்புப் பற்றி அகிலன் குறிப்பிடுவது மிகுந்த அவதானிப்புக்குரியது. இந்த நீண்ட மேற்கோளை உறுதி செய்வதாக அதிகம் கவனிப்புக்குட்படாத எழுத்து இலக்கியங்களும், அரை வாய் மொழிப் பாடல்களும் நாட்டுப் பாடல்களும் செவிவழிக்கதைகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை சாதி, சமூக அதிகார அடுக்குகளின் அடிப்படையிலும் நோக்குவது தவிர்க்க முடியாதது. விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுடன் ஒன்று அத்து ப்பட்டுள்ளதை புலமைத்துவ நோக்கில் நிராகரிப்பது கடினமானது. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளை முதலில் நோக்குவோம். பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டு ஆராய்வது இவ்வுரையிலே சாத்தியமற்றது. பொதுவான முதன்மையான பண்பாட்டுக்கோலங்கள் சிலவற்றையே குறிப்பிட்டு விளக்க முனைகிறேன். யாழ்ப்பாணத்துப் பொருள்சார் பண்பாடுகளில் உணவு ,உடை, உறையுள், போக்குவரத்து, புழங்கு பொருட்கள், அணிகலன்கள் முதலியவற்றைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன்.</description><georss:featurename xmlns:georss="http://www.georss.org/georss">Greenford, Middlesex, UK</georss:featurename><georss:point xmlns:georss="http://www.georss.org/georss">51.528384 -0.355334</georss:point><georss:box xmlns:georss="http://www.georss.org/georss">51.4749865 -0.47206349999999997 51.581781500000005 -0.2386045</georss:box></item><item><title>அர்த்தமுள்ள திருமணம்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/08/blog-post_14.html</link><category>இந்து மதம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Theepan)</author><pubDate>Sat, 14 Aug 2010 01:35:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-4213106908318509240</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.yarlmann.lk/admin/images/weddingl31032010.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://www.yarlmann.lk/admin/images/weddingl31032010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;தாரை வார்த்தல்:&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;தாலி கட்டுதல்&lt;/strong&gt; :&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;மெட்டி அணிவித்தல் :&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;அம்மி மிதித்தல் :&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;அருந்ததி காட்டல் :&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'அன்பும் அறனும் உடைத்தாயின்&lt;br /&gt;
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி : யாழ் மண்</description></item><item><title>ஆன்மீக சிந்தனைகள்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/08/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>இவ்வாரச் சிந்தனைக்கு</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Cine-Theater.com)</author><pubDate>Tue, 10 Aug 2010 02:22:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-6709541376626758831</guid><description>&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmwbnTAjk0HF34Mpnt3jZRsvka6923yttebWxfC1aZs4N68xQaXkNVvtIVZZNpqQTEOe0wrXmyobwusq9r1gRAhjVHWXLkocaHhKgBgNUnVzwhyDEsjPNtrfBdeO7flKtHwQ7pLOEHtGW/s320/Geetha.jpg" width="130" height="98" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;* நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பேசாமல் இருப்பது மட்டுமே மவுனமாகாது. அவசியமில்லாதவற்றை மனதில் சிந்திக்காமல் இருப்பதே மவுனம்.&lt;br /&gt;&lt;br /&gt;* விரதம் என்ற பெயரில் மனதோடு போராடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. மனதை பூரண அமைதியில் தவழச் செய்வதே சரியான மவுனமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மவுனம் பழகப் பழக ஆண்டவனின் குரலை நம்மால் கேட்க முடியும். சத்திய வேட்கை உடையவர்கள் பழகவேண்டிய அடிப்படைக் குணம் மவுனம்.&lt;br /&gt;&lt;br /&gt;* கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள மவுனத்தைப் போல சிறந்த துணை வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு நாவடக்கம் மிகவும் அவசியம். அதற்கு மவுனப்பயிற்சி சரியான வழிகாட்டியாக துணை செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மிகைப்படுத்துவதும், உள்ளதை மறைப்பதும் மனிதனின் இயல்பான குறைபாடாக இருக்கிறது. அதை மவுனம் அடியோடு போக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://tamil.darkbb.com/"&gt;தமிழர்களின் வண்ணக்களம் &lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjmwbnTAjk0HF34Mpnt3jZRsvka6923yttebWxfC1aZs4N68xQaXkNVvtIVZZNpqQTEOe0wrXmyobwusq9r1gRAhjVHWXLkocaHhKgBgNUnVzwhyDEsjPNtrfBdeO7flKtHwQ7pLOEHtGW/s72-c/Geetha.jpg" width="72"/></item><item><title>அற வழியில் நால்வர்: ஒரு பார்வை</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/06/blog-post_20.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Cine-Theater.com)</author><pubDate>Sun, 20 Jun 2010 22:27:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-5278527462500511474</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilhindu.com/wp-content/uploads/nalvar1.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 236px; height: 168px;" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/nalvar1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியைப் பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் மதுரையில்  ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்ற போதெல்லாம் அறுபத்துமூவராகிய நாயன்மார்கள்  முன் எப்படி உள்ளம் உருகி நின்றார் என்பது தெரிந்திருக்கும். அந்த நாயன்மார்களில்  மூவரையும், சிவ புராணம் அருளிய மாணிக்கவாசகர் என்ற பெருந்தகையையும் சேர்த்து  நால்வர் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். அனேகமாக எல்லாச் சிவன் கோவில்களிலும்  இந்நால்வருக்கும், ஸ்ரீ நடராஜரைப் பார்த்த மாதிரி ஒரு தனி சந்நிதி கூட  அமைந்திருக்கும். அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றி ஒரு வெண்பா உண்டு. அந்த  வெண்பாவையும், பகவான் ரமணர் இயற்றிய “உபதேச உந்தியார்” செய்யுள் ஒன்றையும் கலந்து  ஒப்பிட்டு எழுதப்படுவதுதான் இக்கட்டுரை. இதன் மூலம் அந்நால்வரின் வாழ்க்கை அற  நெறிகளை, ரமணர் கூறிய விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான் எமது  நோக்கம். “உபதேச உந்தியார்” என்ற அந்த நூலில் பகவான் சம்பிரதாயமான நான்கு யோக  முறைகளைப் பற்றி முதல் 15 செய்யுள்களில் கூறிவிட்டு, மீதி உள்ள 15 செய்யுள்களில்  வேத சாரமாகிய “தன்னைத் தான் அறிந்து” கொள்ளும் முறையான மகா யோகம் என்று  குறிப்பிடப்படும் “நான் யார்?” என்ற நேர் வழியையும் விளக்கிச் சொல்கிறார்.   &lt;div class="entry"&gt;&lt;div class="clearfloat"&gt;&lt;div  style="text-align: justify;font-size:1.1em;"&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார்,  திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப்  பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி  மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம்.  இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு . இந்நால்வர்களில்  அப்பரும் சம்பந்தரும், வயதில் பெரும் வித்தியாசமானவர்கள் என்ற போதிலும் சம  காலத்தவர்கள். சுந்தரர், அறுபத்துமூவரைப்பற்றியும் எழுதியுள்ளதால் பிற்காலத்தவர்  ஆவார். மாணிக்கவாசகர் காலம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், அவரைப் பற்றி  இம்மூவர் எழுதிய தேவாரத்தில் சில குறிப்புகள் காணப்படுவதுபோல் இருப்பதால், அவர்  இவர்களினும் மூத்தவர் என்று கொள்ளலாம். அது எப்படி இருப்பினும், எம்முறையைப் பின்  பற்றினாலும் உய்வதற்கு ஒரு வழி உண்டு என்று வாழ்ந்துகாட்டிச் சென்றவர்கள் அவர்கள்  என்பதே நாம் கருத்தில் கொள்ளவேண்டியது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;நான்கு வழிகள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கு ஒன்று  முரண்பாடு கொண்டவை அல்ல. அது மட்டுமன்றி ஒன்றிலொன்று இணையவும், ஒன்றிலிருந்து  ஒன்றுக்கு அதைப் பயில்பவர்கள் எளிதாகச் செல்லக் கூடிய வழிகள் தான் அவை. அதனால்  எவர்க்கு எவ்வழி செல்லத் தகுமோ அதை அவர்கள் பின்பற்ற முடியும். ஆனாலும்  ஒவ்வொருவருக்கும் தன் வழியைத் தானே தேர்ந்தெடுக்க முடியுமா முடியாதா என்பது பற்றி  இப்போது நாம் அலசவில்லை. அது ஒரு தனி விவாதப் பொருள் என்று தற்சமயம்  விட்டுவிடுவோம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றிய வெண்பாவானது:&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;“அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாதவூரருக்கு&lt;br /&gt;செப்பிய நாலெட்டில் தெய்வீகம் –  இப்புவியில்&lt;br /&gt;சுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்பந்தருக்கு&lt;br /&gt;அந்தம் பதினாறு என்று  அறி”&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும்,  சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள்  என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/appar_thirunavukkarasar.jpg"&gt;&lt;img style="margin-left: 10px; margin-right: 10px;" class="alignleft size-medium wp-image-8833" title="appar_thirunavukkarasar" alt="appar_thirunavukkarasar" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/appar_thirunavukkarasar-95x300.jpg" width="95" height="300" /&gt;&lt;/a&gt;எந்நாளும் தொண்டு புரிந்தே வாழ்ந்த அப்பர் தாச மார்க்கம்  வழியில் வாழ்ந்தவர். எப்போதும் ஒரு உழவாரப்படை எனப்படும் ‘புல் செதுக்கி’ ஒன்றைக்  கையில் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். அவரின்  கடைசி காலத்தில் இறைவன் அவரைச் சோதனை செய்ததுண்டு. அவரின் மனோ திடத்தைச் சோதனை  செய்வதற்காக புல் பூண்டுக்குப் பதிலாக வைரம், வைடூரியம் போன்ற நவ ரத்தினங்களை  இறைவன் வரச் செய்தார். அப்பர் அதைக் கண்டாலும் பூண்டைப் போலவே அவைகளையும்  செதுக்கியால் களைந்து எறிந்தார். அதாவது, இறைவன் அருட் பார்வை தவிர பொன் பொருள்  எதுவும் ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்ததால் அவரால் அப்படிச்  செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த அப்பர் உண்மையிலேயே ஒரு தூய கர்ம யோகியே. அவர் 81  வயது வரை வாழ்ந்தார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;மாணிக்கவாசகர் பக்தி மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அவர் பொருட்டு  மதுரையில் சிவ பெருமானே “பரியை நரியாக்கியது ” போன்ற சில திருவிளையாடல்களை  நடத்தியுள்ள பெருமைக்கு உரியவர். அவர் அரசன் கொடுத்த செல்வத்தை சிவன் ஆலயம் ஒன்று  கட்டுவதற்காக முனைந்த போது நடந்த நிகழ்ச்சி அது. சிவனே எழுந்தருளி காப்பற்றப்படும்  அளவுக்கு உள்ள பக்திமான் அவர். ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று பக்தி பரவசத்துடன்  பாடல்களைப் பாடி வந்தவர் அவர். இப்போது ஆதி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் உள்ள அடி  அண்ணாமலை கிராமம் தான் அப்போதைய திருவண்ணாமலையாக இருந்திருக்கக் கூடும். அவர் அங்கு  சென்று பாடிய பாடல்தான் மிகவும் புகழ் பெற்ற திருவெம்பாவை. மலை சுற்றி வரும் கிரி  வலப் பாதையிலேயே அக்கிராமத்தில் அவருக்கு ஒரு சிறு சந்நிதி உண்டு. இன்றும் அடி  அண்ணாமலையாருக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் போதெல்லாம், மாணிக்கவாசகருக்குத்தான்  முதல் கலச அபிஷேகம் நடை பெறுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;மாணிக்கவாசரது திருவாசகம் , சிவ புராணம் இவற்றை அடியொற்றியே,  பிற்காலத்தில்  பகவான் ரமணரைப் பற்றிய ரமண புராணம் , சந்நிதி முறை எல்லாம் ரமண பக்தர் முருகனார்  இயற்றினார். அதைக் குறிப்பால் உணர்த்துவது போல, பகவானும் முருகனாரும் சந்திக்கும்  முதல் சந்திப்பில் முருகனாரை பகவான் “திருவாசகம் போல் எழுதுவீரோ ?” என்று  கேட்கிறார். அப்படியே பின்பு நடந்தது என்று சொன்னால் அந்த சந்திப்பின் மஹிமையையும்  உணரலாம், மகான்களின் மஹிமையையும் உணரலாம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/manikkavachakar.jpg"&gt;&lt;img style="margin-left: 10px; margin-right: 10px;" class="alignright size-medium wp-image-8834" title="manikkavachakar" alt="manikkavachakar" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/manikkavachakar-109x300.jpg" width="109" height="300" /&gt;&lt;/a&gt;அப்படிப் பாடிக்கொண்டு நாடு வலம் வந்தவர், தனது கடைசி  காலத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் தான் முன்பே  இயற்றியிருந்த சிவ புராணத்தை மனம் உருகப் பாடுவதைக் கேட்டிருந்த ஒரு வயோதிக அந்தணர்  அந்தப் பாட்டின் கையெழுத்துப் படிவத்தை வேண்ட, மாணிக்கவாசகரும் அதைச் சொல்ல சொல்ல  அந்தணரும் ஓலையில் எழுதிக்கொள்கிறார். மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற  மாணிக்கவாசகருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் கோவிலைத் திறந்து  கருவறைக்குள் சென்ற குரு தீக்ஷிதர் இறைவன் பாதத்துக்கு அருகே ஓர் ஓலைச்சுருள்  இருந்ததாகவும், அதை எடுத்துப் படித்துப் பார்த்ததில் அதில் மணிவாசகர் அடிக்கடி  ஓதும் சிவ புராண வரிகள் தென்பட்டதாகவும், அதனால் அது அவருடையதாகத்தான் இருக்கும்  என்று சொல்லி அவரிடம் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு அதன் பொருளையும் சொல்லித்  தருமாறு வேண்டுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அப்போதுதான் மணிவாசகருக்கு முன்நாள் வந்து தன்னை புராணம் சொல்லச் சொல்லி ஓலையில்  எழுதியவர் ஆனந்தக் கூத்தாடும் பெருமானே அன்றி வேறு எவரும் அல்லர் என்பதை உணர்ந்து,  ஆனந்தக் கண்ணீர் மல்க, பொருள் வேண்டிக் கேட்டவருக்கு “இதுதான் பொருள்” என்று  சொல்லிக் கொண்டே நடராஜர் திருப்பாதங்களில் கலந்து அங்கேயே முக்தி அடைகிறார்.  அந்நிகழ்ச்சியின் நினைவாக இப்போதும் மாணிக்கவாசகர் தரிசனம் என்று ஒரு நாள் ஆருத்ரா  தரிசன நாளுக்கு முன்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி வாழ்ந்த மாணிக்கவாசகர்  உண்மையிலேயே ஒரு தூய பக்தி யோகியே. அவர் 32 வயது வரை வாழ்ந்தார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/sundarar.jpg"&gt;&lt;img style="margin-left: 10px; margin-right: 10px;" class="alignleft size-medium wp-image-8835" title="sundarar" alt="sundarar" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/sundarar-111x300.jpg" width="111" height="300" /&gt;&lt;/a&gt;சுந்தரமூர்த்தி நாயனாரை சக மார்கத்தின் பிரதிநிதி என்று  கொள்ளலாம். அதன் படி இறைவனை ஒரு தோழனாகவோ தோழியாகவோ கருதி ஒரு சக பாவத்தை  வளர்த்துக் கொள்ளலாம். இதன் வேறொரு வடிவம் தான் நாயக-நாயகி பாவம் என்றும்  சொல்லப்படுகிறது. ஒரு நண்பனாக சிவ பெருமான் வெவ்வேறு வேலைகளை சுந்தரருக்குச் செய்து  கொடுத்திருக்கிறார். சுந்தரருக்கு அவர் மனைவியுடன் மனத்தாபம் ஏற்பட்டபோது, அவர்  பொருட்டு இறைவன் தூது போயிருக்கிறார் என்றால் அந்த நட்பின் வலிமையும் பெருமையும்  புரியும். அவர் திருவாரூரில் இருந்தபோதுதான் 63 நாயன்மார்களைப் பற்றியும்  விவரங்களைத் தொகுத்து வழங்கினார். அத்திருவாரூரில் இப்போதும் “தூது நடந்த தெரு”  என்று ஒரு தெரு இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;வேறொரு முறை, சுந்தரர் காட்டின் வழியாக வரும் போது, அவர் தன் கையில் பொற்காசுகள்  இருந்தால் கொள்ளையர்கள் வழிப்பறி செய்யக்கூடும் என்ற பயத்தில் இறைவனை  வேண்டிக்கொண்டு, அருகில் இருந்த ஆற்றில் அவை அனைத்தயும் போட்டுவிட்டு திருவாரூரில்  உள்ள குளத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். ஊர் திரும்பிய சுந்தரர் அதை கோவில்  அருகே உள்ள குளத்திலிருந்து எடுக்கும்போது அப்பொன்னின் தரம் பற்றி சந்தேகம்  கொண்டார். நண்பனாகிய இறைவனையே சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவருக்கு இறைவனிடம்  அன்யோன்யம் உண்டு. ஆதலால் குளக்கரையில் அமர்ந்திருந்த விநாயகரிடம் பொன்னின்  தரத்தைச் சோதிக்கச் சொல்கிறார். அதன் நினைவாகப் பெயரிடப்பட்ட விநாயகரை இன்றும்  அங்கே காணலாம். இப்படியாக இறைவனிடம் தோழமை கொண்டு வாழ்ந்த சுந்தரர் 18 வருட காலமே  இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/sambandhar1.jpg"&gt;&lt;img style="margin-left: 10px; margin-right: 10px;" class="alignright size-full wp-image-8836" title="sambandhar1" alt="sambandhar1" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/sambandhar1.jpg" width="107" height="278" /&gt;&lt;/a&gt;அவரது பெயரே குறிப்பிடுவதுபோல், திரு ஞான சம்பந்தர் ஞான மார்கத்தின்  பிரதிநிதி. சிவனின் துணைவியாகிய பார்வதி அம்மன் அழுது கொண்டிருந்த குழந்தை  சம்பந்தருக்கு தனது முலைப் பாலையே அளித்ததும், அதைக் குடித்து விட்டு அது வரை பேசாத  குழந்தை உடனே “தோடுடைய செவியன் …” என்று முதல் பாடலாக பாடவும் பேறு பெற்ற ஞானப்  பிறவிதான் அவர். அப்படி ஆரம்பித்து அவர் இயற்றிய பாடல்கள் மற்றவர் இயற்றியதை விட  எண்ணில் ஏராளம் ஏராளம். அவர் உயிருடன் உலகில் இருந்ததோ மற்றவர்களை விட மிக மிகக்  குறுகிய காலம் . அவர் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும்போது, அவருக்கு இறைவன்  உதவியும் செய்கிறான், பாடங்களும் நிறையப் புகட்டுகிறான். அவருக்கு அண்ணாமலையார்  எங்கு ஒளி வடிவமாய் காட்சி தருகின்றாரோ அதே அரகண்டநல்லூர் என்னும் இடத்தில் பகவான்  ரமணருக்கும் காட்சி தருகின்றார். ஞானத்தின் திரு உருவாய் விளங்கிய சம்பந்தர் 16  வயது வரை வாழ்ந்தார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;நமக்குக் காலமும் இங்கு பக்கங்களும் இருப்பின் இம்மகான்களைப் பற்றி நிறைய  சொல்லிக் கொண்டே போகலாம். நாம் அலச வேண்டிய முக்கிய விஷயத்துக்கு இவர்களைப் பற்றி  இவ்வளவு தெரிந்துகொண்டது போதும் என்று நினைக்கிறேன். இம்மகான்கள் வெவ்வேறு  நெறிகளைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவருமே கோவில்களுக்குச் செல்வது, அங்குள்ள  இறைவன்-இறைவி மேல் பாடல்கள் இயற்றுவது என்ற வழக்கத்தைக் கடைசி வரை கடைப்பிடித்தனர்.  அதனாலேயே அந்தத் தலங்கள் யாவும் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்ற புகழோடு விளங்குகின்றன.  அதனால் வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று  கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும்  எடுத்துக் கொள்ளவேண்டும். அது தவிர வெவ்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், அவைகள்  ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரே ஒரு வழியே முதன்மையானதாக இருக்கும்; மற்றதன்  பாதிப்புகளும் ஓரளவுக்கு இருக்கும். நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய  அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல  அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை  ஒப்பிட்டுப் பார்த்து மேலும் சில விவரங்களை அலசிப் பார்க்கிறோம். அந்தப் பாடல்தான்  இது:&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;“திடம் இது பூஜை ஜபமும் த்யானம்&lt;br /&gt;உடல் வாக்கு உளத் தொழில்  உந்தீபற&lt;br /&gt;உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற”&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;இச் செய்யுளின்படி “நிச்சயமாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் பூஜை, ஜெபம்,  த்யானம் மூன்றும் முறையே உடல், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும்  தொழில்கள்தான்; மேலும் அவை முறையே ஒன்றில் ஒன்று உயர்வானது”. அதாவது அம்மூன்றில்  த்யானமே உத்தமமானது. மற்றவைகளை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரிசைப் படுத்தலாம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்தக் கூற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் , சொன்னவர்  ஒரு மஹரிஷி. மற்றும் அவர் சொல்லும்போதே அதை ” திடம் இது..” என்று தொடங்குகிறார்.  ஆகையால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு பார்க்கும்போது, முதலில் நாம் அவை மூன்றையுமே  வெவ்வேறு விதமான தொழில் வடிவம் என்று கூறுவதை முதலில் பார்க்கவேண்டும். எந்தக்  கருவியைக் கொண்டு செய்யப்படுகிறதோ அதில் மட்டும் தான் வேற்றுமை தெரிகிறது. பூஜை  (கர்மம்) உடல் உறுப்புகளாலும், ஜெபம் (பக்தி) உணர்வு அலைகளாலும், தியானம்  (சகமார்க்கம்: தோழமை/ எப்போதும் நினைவில் கொள்வது) எண்ண அலைகளாலும்  செய்யப்படுகிறது. இந்த மூன்று நிலைகளில் தான்-மற்றது என்ற பாகுபாடு உண்டு. அதாவது  செய்பவன்-செய்யப்படுவது என்ற இருநிலை பேதம் உள்ளது. மற்றும் இந்நிலைகளில் தான்  ஒன்றை ஒன்று ஒப்பிட்டு, உயர்ந்தது-தாழ்ந்தது என்றும் சொல்லமுடியும். மேலும் ,  இம்மூன்றினும் முதல் இரண்டான கர்மம், பக்தி நெறிகளில் செய்கை-செயல் பாகுபாடு என்பது  கண்ணால் காணக்கூடிய பொருட்கள் அளவிலும், சக மார்கத்தில் அப்பாகுபாடு உணரக் கூடிய  உள்ளத்தளவில் மட்டுமே உள்ளது. அம்மூன்றினும் உள்ள பொதுத் தன்மையானது மேலே  குறிப்பிடப்பட்ட இருநிலை பேதம் தான்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;உபதேச உந்தியாரில் முதல் 15 செய்யுள்களில் இம்மூன்று யோக நெறிகளை விளக்கிவிட்டு  , பின் வரும் 15 செய்யுள்களில் ஞான மார்கத்தின் பெருமையை ரமணர் விளக்குகிறார்.  இவ்வாறான மூன்றுக்குப் பதினைந்து, மற்றும் ஒன்றுக்குப் பதினைந்து என்ற கணக்கே ஞான  மார்கத்தின் பெருமையைப் பறை சாற்றுவதுபோல் அமைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அவரவர் தன்மைக்கு ஏற்ற வழியை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, இங்கே கூறப்பட்டுள்ள  நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன?  நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த  ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த  நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து  முக்தி அடையும் போது ஞான வழியில் வந்த சம்பந்தருக்கு 16 வயதும், சக மார்க்கத்தைப்  பின்பற்றிய சுந்தரருக்கு 18 வயதும், பக்தி வழி நின்ற மணிவாசகருக்கு 32 வயதும், கர்ம  யோகியான அப்பருக்கு 81 வயதும் ஆகியிருந்தது. அதாவது கர்ம வழியில் நின்றவருக்கு  விதேக முக்தி காண வாழ்நாட்கள் மிகுதியாகவும், ஞான மார்கத்தில் நின்றவருக்கு அது  குறைவாகவும் இருப்பது கண்கூடாக இருப்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/nalvar_sculpture.jpg"&gt;&lt;img style="margin-left: 10px; margin-right: 10px;" class="alignleft size-medium wp-image-8837" title="nalvar_sculpture" alt="nalvar_sculpture" src="http://www.tamilhindu.com/wp-content/uploads/nalvar_sculpture-300x200.jpg" width="300" height="200" /&gt;&lt;/a&gt;ஏற்கனவே நாம் பார்த்தபடி ஜீவன் முக்தர்களான  நால்வர்களுக்கு முக்தி நிலை என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் வரக்கூடியது. ஆதலால்  அவர்களை சாமான்யர்களாக எண்ணாது, அவர்கள் வாழ்ந்த கால எண்ணிக்கையை கூர்ந்து  கவனித்தால் அதிலும் நமக்கு ஒரு படிப்பினை இருக்கும் போலிருக்கிறது. மேலே  குறிப்பிட்டபடி, செயல் திறன் மிக்க கர்ம யோக வழி நிற்பவரை விட மிகவும் சூக்ஷமமான  ஞான வழி செல்பவர் வெகு சீக்கிரமே கைவல்ய முக்தி அடையக்கூடும் என்று சொல்ல முடியுமோ?  அல்லது, நாட்கள் பல ஆனாலும் கர்ம யோகம் ஒருவரை நல்வழி நடத்திச் சென்று மற்ற யோக  நெறிகளுக்கும் தானே தவறாது இட்டுச் செல்லும் என்று கூறத்தான் இயலுமோ?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;அதாவது, ஞானம் பற்றி அறிவு சற்றும் இல்லாத ஒரு சாமான்யர் தனிப்பட்டோ அல்லது  பொதுவாகவோ சேவை செய்ய ஆரம்பித்து, அதுவே நல்ல மனத்துடனும் கருத்துடனும்  செய்யப்படும்போது அதில் ஆர்வம் மிகுந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,  செய்யப்படும் கர்மமானது செய்பவர் உள்ளத்தில் பக்தியாக மலரக்கூடும். அப்படி மலரும்  பக்தியின் விளைவாக, அவர் மனத்தில் அந்த செய்கை மேலோ அல்லது அதன் பயனை அடைபவர் மேலோ  ஓர் தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம். அது உலகியல் அளவில் உள்ள ஒரு உணர்ச்சி.  அத்தோழமை உணர்ச்சியே முதுர்ச்சி பெற்ற நிலையில், தனக்கும் பிறருக்கும் எந்த ஒரு  வித்தியாசமு ம் காணமுடியா ஒன்றிய நிலையாக உணரப்படுமோ? உணர்ச்சி படிப்படியாக  வளர்ந்து முற்றுவதற்கு கால தேசம் தேவைப்படுகிறது. அப்படி அந்த முற்றிய நிலைக்கு  வளர்வதற்குத் தேவைப்படும் காலவரையைக் குறிப்பிடும் வகையில், நாம் பார்த்த சமயக்  குரவர் நால்வரின் வயது வரம்புகளை அமைத்து, இறைவன் நமக்கு அதை சூக்ஷமமாக  உணர்த்துகிறாரோ? எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு  முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது  நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது நான்கு வழிகளில் உள்ள ஏற்றமோ இறக்கமோ  அல்ல; அதைப் பின் பற்றுபவனின் துவக்க நிலையையே குறிக்கிறது என்றும், எது நேர்வழி  எது சுற்றுவழி என்பதையும் ஓரளவு குறிப்பிடுகிறது என்றும் அறியலாம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;கண்ணால் காணக்கூடிய உலகியலையும், மனத்தால் உணரக்கூடிய உணர்வுகளையுமே அறியும்  ஒருவன், “கால தாமதம் செய்யாது சீக்கிரமே தன்னை உணர தானே வழியைத் தேர்வு செய்ய  முடியாதா?” என்று கேட்கலாம். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்னும்  மகாவாக்கியத்தை அறிந்தோருக்கு அப்படி ஒரு கேள்விக் கணை பிறக்குமோ?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description></item><item><title>வாழ்க்கை</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/06/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Cine-Theater.com)</author><pubDate>Sun, 20 Jun 2010 22:19:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7138453597980264078</guid><description>&lt;span style="color: rgb(128, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img alt="" src="http://www.sivasiva.dk/sivasivamanagementsystem/valkai%281%29.jpg" align="left" border="1" width="125" height="109" /&gt;ஆண்டவன் எமக்கு அழகாக,  வளமாக வாழ்வதற்கு அருள் புரிந்து அன்புடன் வாழ்க்கையை அருளி இருக்கின்றான்.  உன்னதமான வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள எல்லா வழியிலும் வழிவகுத்து  உதவிசெய்து இருக்கின்றான். இதனை நாம் உணர்ந்து கொண்டு சீரும் சிறப்புமாக  வாழ வேண்டியது நமது கடமை. இந்த நேரத்தில் எப்படி வாழ்வது ? எந்த பாதையில்  நடப்பது!? என்ற இரண்டு கேள்விக் குறிகள் நம்கண் முன்னே வந்து நிற்கின்றன.  இதற்கு எளிதாகவே பதிலைக் காணமுடியும். எப்படி என்றால் எந்த வினாவுக்கும்  விடை பல உண்டு. ஆனால் இந்த வினாவுக்கு நமது வாழ்கையின் படிக்கட்டுகளே  பதிலாக வந்து விழும்.  இன்பமாக, அறிவுடன், ஆற்றலுடன் நம்பிக்கையோடு,  துணிவோடு,&lt;/div&gt;  &lt;p&gt;இலட்சியம் என்ற வரைகோட்டைப் போட்டு குறிக்கோளுடன் நாம் நம் வாழ்க்கைப்  பயணத்தில் பயணிப்போமானால் பதில் அங்கே கிடைத்துவிடும்.உலகில் பிறந்த நாம்  உன்னத மனிதப்பிறவியாக இருப்பதே மேன்மை கொண்டது. வாழ்க்கையை இன்பமாகவும்  வளமானதாகவும் வாழ்ந்து கடப்பதிலே வாழ்க்கையின் பிறவிப்பயன்  அடங்கி உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நமது பெற்றோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து  வான் புகழ் பெற்று நம்மை  உருவாக்கி இவ்வுலகத்தில் வாழச் சொல்லி விட்டு விட்டு அவர்கள் பயணித்து  விட்டார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! அது வளத்தை காண்பதற்கே! என்ற  தத்துவத்தையும். உன்னை நீ திருத்து உலகம்தானாகவே திருந்தும். என்ற பொன்னான  வார்த்தைகளையும் எமக்காக விட்டுச் சென்றுள்ளார்கள்&lt;/p&gt; &lt;p&gt;இந்த வார்தைகள் இன்றைய மானிட வாழ்க்கைக்கு சித்தாத்தமாக  கண்முன்னே  நிற்கின்றது. நாம் நம்மை, நம் பின்புறத்தை பார்க்க முடியாமல்  மற்றவர்களின்  செயலில், மற்றவர்களின் பேச்சில் எங்கே பிழை உள்ளது; அதை எப்படி பெரிதாக்கி  அவரை குற்றவாளிக் கூட்டில் நிறுத்தலாம் என்ற சிந்தனையில் நம்மை நாம்  அழித்துக்கொண்டிருக்கின்றோம். அப்படியான செயலால் நாம் நமக்கு மட்டுமல்ல,  நமது எதிர்கால சந்ததிக்கு மட்டுமல்ல, நம்மை உருவாக்கி இந்த பூமிப்பந்தின்  ஒருகோடியில் வாழச்சொல்லி விட்டு விட்டு சென்ற நம் பெற்ரோருக்குமே  பழிசெய்கின்றோம். அவர்கள் வாழ்ந்து சென்ற புனித வாழ்க்கைக்கு பாதகம்  செய்கின்றோம். எமது சந்ததி வாழவேண்டிய புனிதமான மகிழ்சியான மானிட  வாழ்கைக்கு தடை போடுகின்றோம்  என்பதே உண்மையாக நிற்கின்றது. இதை சிந்தித்து  நமது செயலை, சிந்தனைய மாற்றி அமைப்போமானால்  நமது வாழ்க்கை பூப்பந்தல்  பரந்த சிங்கார தோப்பாக  மகிழ்சி நிறைந்த வாழ்க்கையாக  அமைந்து விடும்.&lt;/p&gt; &lt;p&gt;இயற்கையின் வழி வாழ்கின்றவர்கள் எவரும் ஏழையாக மாட்டார்கள்.  மற்றவர்  சொல்லைக்கேட்டு தன்மதி அடைவுவைத்து, தானென்ற தலைக்கனம் கொண்டு நடப்பவர்கள்  வாழ்க்கையை வெற்றி கொள்ளவும் மாட்டார்கள்,  என்று மூத்தோர்  சொன்ன  வார்தைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன எனலாம். ஆனால் நாமும் வாழ்ந்து காட்ட  முடியும். இந்த பரந்த நீண்ட உலகில் நாம் முயற்சித்தால் எதையும் செய்யலாம்.  முடியும் நம்மால். ஆனால் முயற்சிக்கும் போது இதயத்தில் மற்வரைப்போல் நாமும்  வாழவேண்டும் என்ற சிந்தனையை நினைவில்கொண்டால் அது நியாயமனது. ஆனால் அதை  விட்டுவிட்டு மற்றவரை விட மேலோங்கி வாழவேண்டும்; என்ற பொறாமை, வஞ்சகம்,  கொண்ட நெஞ்சத்து நினைப்போடு முயற்சி செய்தால்  நிட்சயம்  பாழும் கிணற்றில்  உங்கள்  பயணம் முடிவடையும் என்பது திண்ணம்.&lt;/p&gt; &lt;p&gt;சூரியன் உலகுக்கு ஒளியூட்டி  உலகின் அனைத்துக் காட்சிகளையும் காண  வைப்பதோடு. அனைத்து உயினங்களையும்  சிரிக்க வைக்கின்றான். அதை  நாம் கண்களால் காண்கின்றோம். ஆனால் பார்வை இழந்த குருடனின் கண்கள்  அந்தக்காட்சியை காணமுடியாது. அதுபோல்தான் மனிடவாழ்கையும். இப்படி எல்லா  உறுப்புக்களும், இயற்கை வளமும் எமக்கு நல்லபடி  ஒத்துழைத்து, ஒற்றுமையாக  வாழ வழிசொல்லும் போது  இந்த ஆறறிவான பகுத்தறிவைக் கொண்ட மனிதன் மட்டும் ஏன்  அந்தப்  பாதையை விட்டு விலகச் செல்கின்றான். எப்போ இதை அவன்  தெரிந்துகொள்வான்..!?&lt;/p&gt;</description></item><item><title>ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் தொடர்பாக நேர்காணல்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/04/blog-post.html</link><category>சைவ சமயம்</category><category>வல்லிபுரம்</category><category>வீடியோ</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 26 Apr 2010 11:25:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7191622900370859772</guid><description>&lt;a href="http://www.narenthiran.co.uk/religious_placest/alvar01t.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 238px; DISPLAY: block; HEIGHT: 158px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.narenthiran.co.uk/religious_placest/alvar01t.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;object width="600" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ku9QT9p5t5w&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;amp;hd=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ku9QT9p5t5w&amp;hl=en_GB&amp;fs=1&amp;rel=0&amp;hd=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="600" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;</description></item><item><title>ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் 2009 ஆண்டு மகோற்சவ வீடியோ தொகுப்பு</title><link>http://vallipuram-temple.blogspot.com/2010/02/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><category>வல்லிபுரம்</category><category>வீடியோ</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 24 Feb 2010 11:57:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-6601609168558129847</guid><description>&lt;img id="BLOGGER_PHOTO_ID_5441914895634978722" style="display: block; margin: 0px auto 10px; width: 400px; height: 258px; text-align: center;" alt="" src="http://vallipuram.files.wordpress.com/2009/05/vallipuram.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;embed height="385" type="application/x-shockwave-flash" width="600" src="http://player.longtailvideo.com/player5.1.swf" allownetworking="internal" allowfullscreen="true" allowscriptaccess="always" bgcolor="undefined" flashvars="file=http://gdata.youtube.com/feeds/api/playlists/418D3F12D1CC7CEF&amp;amp;repeat=list&amp;amp;logo=http://i540.photobucket.com/albums/gg328/kajarangithan/image.png&amp;amp;stretching=fill"&gt;&lt;/embed&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="600" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/p/418D3F12D1CC7CEF&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/p/418D3F12D1CC7CEF&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="600" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;</description></item><item><title>ஆண்டாள் அருளிய திருப்பாவை</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/12/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 15 Dec 2009 21:42:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7470257131698940706</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAv70LCFJmfn6GhhJmQXIUt0pVRcuptLGS18B5-bMPuBstOr2DKKiFUYkXWmOnLTNWieuoECoJDg4tBhq0hT8z-qKrrlsHNH_8SS-zkZBHXKYnsPEQXXkAdINlu29rcg1elY2IbFWHNWw/s400/Andal.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 273px; CURSOR: hand; HEIGHT: 304px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAv70LCFJmfn6GhhJmQXIUt0pVRcuptLGS18B5-bMPuBstOr2DKKiFUYkXWmOnLTNWieuoECoJDg4tBhq0hT8z-qKrrlsHNH_8SS-zkZBHXKYnsPEQXXkAdINlu29rcg1elY2IbFWHNWw/s400/Andal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பாண்டிய ராஜ சபையில் பர தத்துவம் ஸ்ரீமன் நாராயணனே என்று உலகு உய்ய நிர்ணயம் செய்து, பின் அந்த பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசார்ய வந்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் &lt;br /&gt;அச்மதாசார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் &lt;br /&gt;&lt;br /&gt;யோநித்யமச்சுதபதாம்புஜ யுக்ம ருக்ம&lt;br /&gt;வ்யமோஹதஸ்தத் இதராணி த்ருணாய மேனே &lt;br /&gt;அஸ்மத் குரோ: பகவதோஸ்ய தயைக சிந்தோ&lt;br /&gt;ராமானுஜஸ்ய சரணௌ சரணம் பரபத்யே &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேசரி &lt;br /&gt;வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதாஹ்ருதி &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் தோற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;ஸித்தானாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவெள&lt;br /&gt;யாதே கர்க்கடகம் விதாவுபசிதே ஷஷ்டேஹநி ஸ்ரீமதி &lt;br /&gt;நக்ஷத்ரேர்யமதைவதே க்ஷிதிபுவோ வாரே சதுர்த்யாம் திதெள&lt;br /&gt;கோதா ப்ராதுரபூதசிந்த்யமஹிமா ஸ்ரீவிஷ்ணு சித்தாத்மஜா &lt;br /&gt;&lt;br /&gt;கலி பிறந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்கு பிறகு (கடபயாதி சங்க்யை படி ஸித்த என்ற வார்த்தையை தொண்ணுற்று ஏழு என்று கொள்வர்) ஒரு நள வருஷத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, சுக்ல பக்ஷ சதுர்த்தியில், ஆடிமாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீவிஷ்ணு சித்தருடைய பெண்ணாக கோதை அவதரித்தாள்!&lt;br /&gt;ஆண்டாள் ஆழ்வார்களைக்காட்டிலும் உயர்ந்தவள் என்று சொல்வார்கள் - ஏனெனில் பக்தியில் ஆழ்வார்களே ஆண்டாளின் வழிமுறையை கைக்கொண்டுதான் பரம்பொருளை அடைந்தார்கள் என்று பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். ஆண்டாள் பெண்ணானதால் அரங்கனை எளிதாக காதலிக்க முடிந்தது - தன் பக்தியை ப்ரணயமாய், விரகமாய் வெளிப்படுத்த முடிந்தது - இதே வழியைத்தான் ஆழ்வார்களும், நாயகி பாவத்தில் கடைபிடிக்க முயற்சித்தார்கள் - நம்மாழ்வார் பக்தியால் தம்மை பராங்குச நாயகியாக்கிக் கொண்டார் - திருமங்கை மன்னன் தம்மை பரகால நாயகி ஆக்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன கருத்தை ஸ்வாமி தேசிகன் இந்த கோதாஸ்துதி ஸ்லோகத்தில் சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!&lt;br /&gt;பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்து &lt;br /&gt;உச்சாவசைர்விரஹ ஸங்கமஜைருதந்தை&lt;br /&gt;ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்தவதீயா &lt;br /&gt;&lt;br /&gt;“ஹே கோதாதேவி! உன்னுடைய ப்ரியதமனான-காதலனான கண்ணனிடம் பக்தியை ப்ரணய பாவனையாக - காதலாக வெளிப்படுத்தினாய். பிரிந்தால் விரஹமாகவும், பிணைந்தால் இன்பமாகவும் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி நீ செய்த பக்தியைப்போல் உயர்ந்தது வேறில்லாமையால், ஆண்களான ஆழ்வார் ஆசார்யர்களும் தம்மை பெண்ணாகக்கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்”. இதிலிருந்து பரம்பொருளை காதல் செய்து அவனையே மணந்த ஆண்டாளின் வழிமுறையே சிறந்தது என்பது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் அருளிய திருப்பாவை&lt;br /&gt;&lt;br /&gt;அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு (ப்)&lt;br /&gt;பன்னு திருப்பாவை(ப்) பல்பதியம்&lt;br /&gt;இன்னிசையால் பாடிகொடுதாள் நற்பாமாலை&lt;br /&gt;பூமாலை சூடி(க்) கொடுத்தாளை(ச்) சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;சூடி(க்) கொடுத்த சுடர்(க்) கொடியே தொல்பாவை&lt;br /&gt;பாடி அருளவல்ல பல்வளையாய்&lt;br /&gt;நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்&lt;br /&gt;நாங்கடவா வண்ணமே நல்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-1.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்&lt;br /&gt;நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழைஈர்&lt;br /&gt;சீர்மல்கும் ஆய்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்&lt;br /&gt;கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்&lt;br /&gt;எரார்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம்&lt;br /&gt;கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்&lt;br /&gt;நாராயணனே நமக்கே பறைதருவான்&lt;br /&gt;பாரோர் புகழ்(ப்) படிந்தேலோர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-2.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வையத்து வழ்வீர்காள்!நாமும் நம் பாவைக்கு(ச்)&lt;br /&gt;செய்யும் கிரிசைகள் கேளீரோ,பார்கடலுள்&lt;br /&gt;பைய(த்) துயின்ற பரமனடி பாடி&lt;br /&gt;நெய்யுன்னோம் பாலுன்னோம் நாட்காலே நீராடி&lt;br /&gt;மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்&lt;br /&gt;செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்&lt;br /&gt;ஐயமும் பிச்சையும் ஆந்தனயும் கைகாட்டி&lt;br /&gt;உய்யுமாறெண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-3.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓங்கி உலகளந்த! உத்தமன் பேர்பாடி&lt;br /&gt;நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீரடினால்&lt;br /&gt;தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து&lt;br /&gt;ஓங்கும் பெரும் சென் நெல் ஊடு கயலுகள(ப்)&lt;br /&gt;பூங்குவளை(ப்) போதில் பொரிவண்டு கண்படுப்ப(த்)&lt;br /&gt;தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி&lt;br /&gt;வாங்கக் குடம் நிறைக்கும் வல்லல் பெரும் பசுக்கள்&lt;br /&gt;நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-4.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆழி மழை(க்)கண்ணா! ஒன்று நீ கை கரவேல்&lt;br /&gt;ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி&lt;br /&gt;ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து(ப்)&lt;br /&gt;பாழிய் அம் தோலுடை(ப்) பத்மனாபன் கையில்&lt;br /&gt;ஆழி போல் மின்னி,வலம்புரி போல் நின்று அதிர்ந்து&lt;br /&gt;தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்&lt;br /&gt;வாழ உலகினில் பெய்திடாய் நாங்கலும்&lt;br /&gt;மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-5.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்)&lt;br /&gt;தூயப் பெருனீர் யமுனை(த்) துறைவனை&lt;br /&gt;ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை(த்)&lt;br /&gt;தாயை(க்) குடல் விலக்கஞ் செய்த தாமோதரனை(த்)&lt;br /&gt;தூயமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது&lt;br /&gt;வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்)&lt;br /&gt;போய பிழையும் புகுதருவான் நின்றனவும்&lt;br /&gt;தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-6&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புள்ளும் சிலம்பின காண் புல்லரையன் கோயிலில்&lt;br /&gt;வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?&lt;br /&gt;பிள்ளாய் எழுந்திராய்!பேய் முலை நஞ்சுண்டு&lt;br /&gt;கள்ள(ச்) சகடம் கலக் கழிய(க்) காலோச்சி&lt;br /&gt;வெல்லத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை&lt;br /&gt;உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்&lt;br /&gt;மெல்ல எழுந்து அரி யென்ற பேரரவம்&lt;br /&gt;உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-7.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து&lt;br /&gt;பேசின பேச்சரவம் கேட்டிலயோ ? பேய்ப்பெண்ணே&lt;br /&gt;காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து&lt;br /&gt;வாச நறுங்குழல் ஆய்சியர் மத்தினால்&lt;br /&gt;ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?&lt;br /&gt;நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி&lt;br /&gt;கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ&lt;br /&gt;தேசமுடையாய்!திற ஏல் ஓர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-8.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு&lt;br /&gt;மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்&lt;br /&gt;போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்&lt;br /&gt;கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய&lt;br /&gt;பாவை எழுந்திராய் பாடிப் பறை கொண்டு&lt;br /&gt;மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய&lt;br /&gt;தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்&lt;br /&gt;ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-9.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய&lt;br /&gt;தூபம் கமழத் துயில் அனை மேல் கண் வளரும்&lt;br /&gt;மாமான் மகளே!மணிக்கதவம் தாழ்திறவாய்!&lt;br /&gt;மாமீர் ! அவளை எழுப்பீரோ?உன் மகள் தான்&lt;br /&gt;ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ&lt;br /&gt;ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?&lt;br /&gt;மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று&lt;br /&gt;நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-10.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!&lt;br /&gt;மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்&lt;br /&gt;நாற்றத் துழாய்முடி நாராயணண் நம்மால்&lt;br /&gt;போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்&lt;br /&gt;கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்&lt;br /&gt;தோற்றும் முனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?&lt;br /&gt;ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே&lt;br /&gt;தேற்றமாய் வந்து திர ஏல் ஓர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-11.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து&lt;br /&gt;செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்&lt;br /&gt;குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே&lt;br /&gt;புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்&lt;br /&gt;சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்&lt;br /&gt;முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட&lt;br /&gt;சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ&lt;br /&gt;எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-12.&lt;/strong&gt;&lt;br /&gt;கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி&lt;br /&gt;நினைத்து முலைவழியே நின்று பால்சோர&lt;br /&gt;நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!&lt;br /&gt;பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்&lt;br /&gt;சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற&lt;br /&gt;மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!&lt;br /&gt;இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்&lt;br /&gt;அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-13.&lt;br /&gt;&lt;/strong&gt;புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்&lt;br /&gt;கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்&lt;br /&gt;பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்&lt;br /&gt;வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று&lt;br /&gt;புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!&lt;br /&gt;குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே&lt;br /&gt;பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்&lt;br /&gt;கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-14.&lt;/strong&gt;&lt;br /&gt;உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்&lt;br /&gt;செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்&lt;br /&gt;செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்&lt;br /&gt;தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்&lt;br /&gt;எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்&lt;br /&gt;நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்&lt;br /&gt;சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்&lt;br /&gt;பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-15.&lt;/strong&gt;&lt;br /&gt;எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?&lt;br /&gt;சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்&lt;br /&gt;வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்&lt;br /&gt;வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.&lt;br /&gt;ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை&lt;br /&gt;எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்&lt;br /&gt;வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க&lt;br /&gt;வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-16.&lt;br /&gt;&lt;/strong&gt;நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய&lt;br /&gt;கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண&lt;br /&gt;வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!&lt;br /&gt;ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை&lt;br /&gt;மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்&lt;br /&gt;தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்&lt;br /&gt;வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!&lt;br /&gt;நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-17.&lt;br /&gt;&lt;/strong&gt;அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்&lt;br /&gt;எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!&lt;br /&gt;கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!&lt;br /&gt;எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!&lt;br /&gt;அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த&lt;br /&gt;உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!&lt;br /&gt;செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!&lt;br /&gt;உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-18.&lt;/strong&gt;&lt;br /&gt;உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்&lt;br /&gt;நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!&lt;br /&gt;கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!&lt;br /&gt;வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்&lt;br /&gt;பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்&lt;br /&gt;பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்&lt;br /&gt;செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப&lt;br /&gt;வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-19.&lt;/strong&gt;&lt;br /&gt;குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்&lt;br /&gt;மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்&lt;br /&gt;கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்&lt;br /&gt;வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!&lt;br /&gt;மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை&lt;br /&gt;எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்&lt;br /&gt;எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்&lt;br /&gt;தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-20.&lt;br /&gt;&lt;/strong&gt;முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று&lt;br /&gt;கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!&lt;br /&gt;செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு&lt;br /&gt;வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!&lt;br /&gt;செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்&lt;br /&gt;நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!&lt;br /&gt;உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை&lt;br /&gt;இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-21.&lt;br /&gt;&lt;/strong&gt;ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப&lt;br /&gt;மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்&lt;br /&gt;ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!&lt;br /&gt;ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்&lt;br /&gt;தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்&lt;br /&gt;மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்&lt;br /&gt;ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே&lt;br /&gt;போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-22.&lt;br /&gt;&lt;/strong&gt;அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான&lt;br /&gt;பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே&lt;br /&gt;சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!&lt;br /&gt;கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே&lt;br /&gt;செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!&lt;br /&gt;திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்&lt;br /&gt;அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்&lt;br /&gt;எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-23.&lt;br /&gt;&lt;/strong&gt;மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்&lt;br /&gt;சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து&lt;br /&gt;வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி&lt;br /&gt;மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்&lt;br /&gt;போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்&lt;br /&gt;கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய&lt;br /&gt;சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த&lt;br /&gt;காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-24.&lt;/strong&gt;&lt;br /&gt;அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,&lt;br /&gt;சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,&lt;br /&gt;பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,&lt;br /&gt;கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,&lt;br /&gt;குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,&lt;br /&gt;வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,&lt;br /&gt;என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்&lt;br /&gt;இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-25.&lt;br /&gt;&lt;/strong&gt;ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்&lt;br /&gt;ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,&lt;br /&gt;தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த&lt;br /&gt;கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்&lt;br /&gt;நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை&lt;br /&gt;அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்&lt;br /&gt;திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி&lt;br /&gt;வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-26.&lt;/strong&gt;&lt;br /&gt;மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்&lt;br /&gt;மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்&lt;br /&gt;ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன&lt;br /&gt;பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே&lt;br /&gt;போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,&lt;br /&gt;சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,&lt;br /&gt;கோல விளக்கே, கொடியே, விதானமே,&lt;br /&gt;ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-27.&lt;/strong&gt;&lt;br /&gt;கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை&lt;br /&gt;பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;&lt;br /&gt;நாடு புகழும் பரிசினால் நன்றாக,&lt;br /&gt;சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே&lt;br /&gt;பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;&lt;br /&gt;ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு(*)&lt;br /&gt;மூடநெய் பெய்து முழங்கை வழிவார&lt;br /&gt;கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-28.&lt;/strong&gt;&lt;br /&gt;கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;&lt;br /&gt;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்&lt;br /&gt;பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;&lt;br /&gt;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு&lt;br /&gt;உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!&lt;br /&gt;அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்&lt;br /&gt;சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,&lt;br /&gt;இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-29.&lt;/strong&gt;&lt;br /&gt;சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்&lt;br /&gt;பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;&lt;br /&gt;பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ&lt;br /&gt;குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;&lt;br /&gt;இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!&lt;br /&gt;எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு&lt;br /&gt;உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;&lt;br /&gt;மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரம்-30.&lt;br /&gt;&lt;/strong&gt;வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்&lt;br /&gt;திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி&lt;br /&gt;அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்&lt;br /&gt;பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன&lt;br /&gt;சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே&lt;br /&gt;இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்&lt;br /&gt;செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்&lt;br /&gt;எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!&lt;br /&gt;திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!&lt;br /&gt;பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!&lt;br /&gt;பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!&lt;br /&gt;ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!&lt;br /&gt;உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!&lt;br /&gt;மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!&lt;br /&gt;வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் திருவடிகளே சரணம்&lt;br /&gt;ஆசார்யர் திருவடிகளே சரணம்&lt;br /&gt;ஆழ்வார் திருவடிகளே சரணம்&lt;br /&gt;ஸ்ரீமதே நாராயணாய நம:&lt;br /&gt;சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" bgcolor="#000000"&gt;&lt;br /&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=bronze&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/6f0f3bb2-e11d-4370-b821-fa9e766bc10c&amp;amp;theName=thirupavai&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;table style="PADDING-LEFT: 2px; FONT-WEIGHT: bold; FONT-SIZE: 10px; COLOR: #ffffff; FONT-FAMILY: Verdana, Arial, Helvetica, sans-serif; TEXT-DECORATION: none" cellpadding="2"&gt;&lt;br /&gt;&lt;tbody&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=6f0f3bb2-e11d-4370-b821-fa9e766bc10c"&gt;Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/doc/6f0f3bb2-e11d-4370-b821-fa9e766bc10c/thirupavai/?widget=flash_player_esnips_bronze" align="center"&gt;Track details &lt;/a&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ff6600; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna" align="center"&gt;eSnips Social DNA &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;நன்றி :&lt;a href="http://arthamullaindhumadham.blogspot.com/"&gt;அர்த்தமுள்ள இந்துமதம் &lt;/a&gt;&lt;/p&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAv70LCFJmfn6GhhJmQXIUt0pVRcuptLGS18B5-bMPuBstOr2DKKiFUYkXWmOnLTNWieuoECoJDg4tBhq0hT8z-qKrrlsHNH_8SS-zkZBHXKYnsPEQXXkAdINlu29rcg1elY2IbFWHNWw/s72-c/Andal.jpg" width="72"/></item><item><title>மார்கழி நோன்பு</title><link>http://vallipuram-temple.blogspot.com/2008/10/blog-post_6591.html</link><category>ஆன்மீகம்</category><category>இந்து மதம்</category><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 25 Nov 2009 20:06:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-1404008636228612445</guid><description>&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; FLOAT: left; HEIGHT: 242px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.nilacharal.com/tamil/specials/images/andal_187.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் , இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும், இரவென்பது ஆறு மாதமாகவும் நீண்டுடிருக்கும். சூரியன் வடக்கிருந்து தெற்கே போவது போலவும் , பின் ஆறு திங்கள்ஆனதும் தெற்கே இருந்து வடக்கே திரும்பிப் போவது போலவும் நமக்குத் தோன்றும்வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம் எனவும் வழங்குகிறது.வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம் ; உத்தராயணமே பகற்காலம்.தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் , ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் , உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும். அந்த நிலையில் மார்கழி மாதம் , இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத்துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக இன்பமூட்டுவது இயல்பே.வட முனையில் வாழ்ந்த வாழ்வின் நினைவே அந்த இனத்தின் நினைவில் தங்கிவிடஅதனையே தேவ ஆண்டாகப் புராணம் பேசியிருக்கலாம் எனக் கருதுவாரும் உண்டு. நாள் விடிவதென்றால் நம் கணக்கில் ஆண்டு பிறப்பதேயாகும்.திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம்.பூமியின் சுழற்சியின் பயனாக இவ்வாறு தொடங்குமிடம் பல நூற்றாண்டுகளில் மெல்லமெல்ல மாறி வருமாம். திருவாதிரையிலிருந்து கார்த்திகை முதலாக மாறியிருந்த காலமும்அசுவினி முதலாக மாறி இருந்த காலமும் உண்டு. இப்போது பூரட்டாதி முதலாக உளது என்பர். திருவாதிரை முதலாக இருந்த காலத்தில் வேதம் எழுதப்பட்டது என்பது திலகரது கொள்கை. கார்த்திகைமாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்ததும் உண்டு. அது மாறிப்போன பின்னும் கூட மக்கள் அதனையே முதலாக வைத்து எண்ணி வந்தனர்.ஞான சம்பந்தரது கோளாறு பதிகத்தில் வழி நடைக்கு காதநட்சத்திரங்களைக் குறிப்பிடும் போது :'' ஒன்பதோடு ஒன்றோடு ஏழுபதினெட்டோடுஆறும் உடனாய நாள்கள்..."என்று கிருத்திகையை முதலாக வைத்தே எண்ணுகிறார் என்பர்.ஆனால் அவருக்கு முன் காலத்திலேயே அசுவனி முதலாகஎண்ணப்பட்டு விட்டது.வட நாட்டில் வருடப்பிறப்பு தீபாவளியன்று பிறப்பது இதனை ஒட்டியேஎன்று கூறப்படுகிறது.வட நாட்டில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் சாந்திரமானக்கணக்காகும். இனி , சூரியன் அசுவனியில் முதலாக இருப்பதைக் கொண்டு வழங்கும் செளரமானக் கணக்கின்படி தமிழ் நாட்டில் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாகிறது.இப்போது அசுவனி முதல் மாதமாகாமல் போனாலும் , பழைய கணக்குப்படியே நாம் வழங்கி வருகிறோம்.ஓர் அமாவாசையிலிருந்து மற்றோர் அமாவாசை வரை ஒரு சாந்திரமானமாதமெனக் கணக்கிடுவது வழக்கம். சூரியன் ஓரிராசியில் புகுவதனைச் சங்கிராந்தி என்பர். மகர ராசியில் புகுவதை மகர சங்கிராந்தி என்றும் என்றும் வழங்குவர். இந்த பெரு நுழைவு , அது நிகழும் தை மாதம் ஆண்டின் முதலாக இருந்ததைக் குறிக்கலாம். முன் பனிக்காலம்அதனைப் பொங்கல் திருவிழா என் இன்று நாம் கொண்டாடுகிறோம்.மார்கழியும் தையும்; முன்பனிக்காலம். மாசியும் பங்குனியும் பின் பனிக்காலம்இக்குளிரிடையே மிகக் குளிர்ந்திருக்கும் நீரில் மூழ்குவது ஓர் அருமையான அனுபவம்.அவ்வாறு குளித்ததுடன் இயற்கைச் சூடு உடம்பில் இருந்து வருவதால் ஓர் இன்ப அனுபவம் தோன்றும். இயற்கையையோடு இயைந்த ஒரு நோன்பு நோற்கிறோம்எண்ணம் நமக்கு தோன்றுகிறது. கடவுள் அருள் பெற இது ஒரு நல்ல வழி என்று கருதிய காலமும் உண்டு. தைந் நீராடல் என்று இதனை ஒரு நோன்பாக நோற்று வந்தார்கள் நமது முன்னோர்கள்.இதனைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது.''அம்பா ஆடல் '' என்ற சொற்தொடர்பரிபாடலில் காணப்படுகிறது.மணமாகாத பெண்கள் இந்த நோன்பு நோற்பர்.'' அம்பா ஆடல் '' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள்.பாவை போல ஒரு பெண் பிள்ளையின் - தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர்.பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை.இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர்.கற்பே மழைத் தரும் என்று நம் நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர்.பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது.தை ஒரு திங்களும் தரை விளக்கிக் காமதேவனை வழிபட்டுக் கணவனைப் பெறுவது ஒரு நோன்பாயிற்று. இதனை ஆண்டாளும் பாடுகிறாள். மழையை விரும்பிப் பாடுவதுபழமையை போல அம்பா ஆடலாகவே விளங்கியது. இது நாளடைவில் ஆண்டாள் கையிலும் , மாணிக்கவாசகர் கையிலும், தெய்வ நோன்பாகவும் வளர்ந்தன போலும்.பொதுவாக இவ்விழாக்களைப் பனிக்கால விழாக்கள் என்று கூறலாம்.மார்கழியும் முன் பனிக்காலமே. ஆதலின் அதிலே அம்பா ஆடல் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள்காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது.திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.திருப்பாவையில்,''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''-- என்றே தொடங்கிறது.திருவெம்பாவையும்,'' போற்றியாம் மார்கழி நீர்ஆடேலோர் எம்பாவாய் ''-- என்றே முடிகிறது'' மார்கழி '' வட நூல் குறிப்பு.மார்கழித் திங்களைச் சிறப்பித்துப் பேசும் வழக்கத்தை வடமொழி நூல்களிலும் காணலாம்.'' மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் '' என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். வால்மீகியும், பஞ்சவடிவில் இராமர் இருக்கும்போது,இலக்குமணன் , இராமனுக்கு விருப்பமான பனிக்காலம் வந்ததென்றும், இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டு முழுவதும் அணி பெறுகிறதென்றும் இராமனிடம் கூறிகிறான்.பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணுதருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும்அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம் என்று காலம் சென்ற மு. இராகவையங்கர் கூறுகிறார். பாகவதம் மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்என்றும் கூறுகிறது. இந்த வடநூற் குறிப்புகள் தென்னாட்டு தொடர்பால் எழுந்தன என்று கூறலாம்.பாவை நோன்பு :கார்த்தியானி விரதத்தைப் '' பாவை நோன்பு '' என்பதினால் ' எம்பாவாய் 'எனப் பாவையை நோக்கி முதலில் பாடிய பாடல்கள் ' ஏலோர் எம்பாவாய் 'என்ற தொடர் ஒவ்வொரு பாட்டிலும் முடிவாக வருகிறது.அவியுணவு உண்ணுதலைப்பற்றி வடமொழி நூல்கள் கூறுகிறது.ஆண்டாளும் ,'' பாலுண்ணோம் நெய்யுண்ணோம்கோல அணிகலெல்லாம் பூணோம் '' -- என்று கூறிகிறாள்.இதிலிருந்து இந்த நோன்பின் கடுமை நமக்கு விளங்குகிறது. அது மட்டுமல்லாதுஅறம் செய்தலையும் வலியுறுத்துகிறது. ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்ட வேண்டுமெனப் பாடுகிறார். நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடு நெய் ஒழுக சிறந்த உணவை உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.மழை நோன்பு.இது மழை வேண்டி விழையும் நோன்பு என்பதும் விளங்குகிறது.ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறிஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்பாழியம் தோள் உடைப் பற் பற்பநா பன் கையில்ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.(- திருப்பாவை- 4 )இந்தப் பாடலில் விஞ்ஞான, அறிவியல் கருத்தும் அடங்கியும் காணலாம்.மழை எப்படி பெய்கிறது என்பதை நாம் அறிவோம். சூரியனின் வெப்பதால்கடல் , நீர் நிலைகளிலுள்ள தண்ணீர் வியாக மாறி , மீண்டும் மழையாகபொழிவதை அறிவோம்.அறியவில் பின் காலத்தில் கூறியதை ஆண்டாள் முன்னமே உரைத்துவிட்டாள்.இந்தப் பாடலில் ஆண்டால் மழையை வேண்டிப் பாடுவதனை காணலாம். மழையின் பல்வேறு நிலைகளையும் ஆன்டவன் உடன் ஒன்றாக்கிப் பாடுகின்ற சிறப்பே ''ஆண்டவன் அருளே மழை '' என்பதே கருத்து.மாணிக்க வாசகரும் ,'' முன்னைக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்மின்னிப் பொலிந்தும் எம்பிராட்டி திருவடிமேற்பொன்னஞ் சிலம்ம்பில் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்குமுன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்[ திருவெம்பாவை ]எனறு வேண்டிக் கொள்வதைக் காண்கிறோம்.பண்டை காலத்துத் தமிழர் வழிபாடெல்லாம் தனி ஒருவர் வழி பாடாகாமல் சமுதாயத்தின் நலங் கருதியவழி பாடாகவே அமைந்திருந்தது. சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடலகளிலும் குரவைப் பாடல்களிலும்காணலாம்.அதுபோலவே கன்னிப் பெண்கள் நோன்பிலும் ' நாடு முழுதும் வாழ மழை பெய்யவேண்டும் ' என்னும் பாட்டாகவே பாவைப் பாட்டு முடிகிறது.நீராடல்.நோன்பினை நோற்கும் பெண்கள் குளித்து மகிழ்வர் ; பாடிக்கொண்டேசெல்வர்; பாடிக்கொண்டே நீராடுவர் ; நீராடும்போது முழவொலி போன்ற ஒலியைத்தங்கள் கையாலேயே நீரை எற்றுவதால் எழுப்புவர். வாத்ஸ்யாயனர் தமது காம சூத்திரத்தில் ஜலக்கிரீடை என்னும் நீராட்டத்தின் போது தண்ணீரிலே முழவொலிஎழுப்பும் கலையைப் பற்றி கூறப்பட்டுகிறது. ஆடலும் பாடலுமாக இந்த நீராடல்அமைவதனைப் பாவைப் பாட்டில் காணலாம்.'' மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடிஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரல் போற்செய்யா ! வெண்ணீறாடி ! செல்வா ! சிறு மருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளா !ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.[ திருவெம்பாவை .11 ]'' மொய்யார் தடம் பொய்கை புக்குமுகேர் என்னைக் கையால் குடைந்து குடைந்து '' - என்று ஆடுவதைக் குறிக்கிறார் மாணிக்க வாசகர்.அடுத்த பாட்டிலும் , வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய பூத்திகழும் பொய்கை குடைந்தாடுவதைப் பாடுகிறார்.'' பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நஞ்சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்பயகயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.[ திருவெம்பாவை 13 ]அடுத்த பாட்டிலும் கலனும் குழலும் ஆடப் புனல் ஆடி ஆண்டவனையும் அருளையும் பாடி நீராடுதலைப் பாடுகிறார்.'' காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாமாடச்சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள் பாடி அப்பொருள் ஆ மாபாடிச்சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தம் மாபாடிபோதித்து நம்மை வளர்தெடுடுத்த பெய்வளை தன்பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.[ திருவெம்பாவை 14 ]எனவே , நீராடுதல் , ஆடலும் பாடலுமாக முகேர் எனக் குடைந்து குடைந்து டுவது தெரிகிறது. தாளத்திற்கேற்ப ஆடியும் பாடியும் வரும் ஒரு சிறந்த இசைக்கூத்தே இந்நீராடல் எனக் கூறலாம்.'' பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த[ திருவெம்பாவை ]பாவை நோன்பின் போது அவர்கள் கண்ணில் படுவது ,மழையும் அவனே ! குளமும் அவனே ! எல்லாம் அவனே ! தமக்கேற்ற கணவனைப் பெற விரும்புதலும் இந்த நோன்பின் பயன்.'' எங் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் செரற்க...''என்று மாணிக்க வாசகரும்,'' கண்ணனையே விரும்பி மற்றெங்கள் காமங்கள் மாற்று... '' என்று ஆண்டாளும் பாடுகிறார்கள்.&lt;/div&gt;</description></item><item><title>மார்கழி சிறப்பு</title><link>http://vallipuram-temple.blogspot.com/2008/10/blog-post_11.html</link><category>ஆன்மீகம்</category><category>இந்து மதம்</category><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 25 Nov 2009 18:30:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-4982044621620957103</guid><description>மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாககொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்."கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்றபெயர் ஏற்பட்டதாக புராணம் கூறும். திருமாலின் திருவாயிரப்பேர்தொடுப்பிலும் (சகஸ்ரநாமாவளி) "கேசி" என்னும் பெயர் இருக்கும். இந்தத் திருவாயிரத்திற்கு ஆதி ஆண்டும். கேசமுடையவன் "கேசி".அதுபோலத்தான் "மது கைடபர்"களை அழித்தலால்"மாதவன்" என்ற பெயர் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட புராணம் கூறும்.சங்கத் தொகைநூலானதும் இந்தியாவிலேயே தமிழிசையில் (கருநாடகவிசை) அமைக்கப்பட்ட இசைப்பாடல்களில் மிகத்தொன்மையானதுமான பரிபாடலின் பாடல் கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்எரிசினம் கொன்றோய்நின் புகழுரு வினகைநகையச் சாக நல்லமிர்து கலந்தநடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை!இருகை மாஅல்!முக்கை முனிவ! நாற்கை யண்ணல்!ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்! எழுகை யாள! எண்கை ஏந்தல்!ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள!பதிற்றுக்கை மதவலி! நூற்றுக்கை யாற்றல்!ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள!பதினா யிரங்கை முதுமொழி முதல்வ!நூறா யிரங்கை ஆறறி கடவுள்!அனைத்தும் அல்லபல அடுக்கிய ஆம்பல்இனைத்தென எண்வரம் பறியா யாக்கையை!நின்னைப் புரைநினைக்கின் நீயல(து) உணர்தியோ!" என்னும் மிக அழகிய பகுதியில் வருவதைக் காண்க.["கூந்தல் என்னும் பெயர்கொண்ட கூந்தல் செறிந்த தலையையுடையஅவுணனின் வெஞ்சினத்தை யொழித்த நின் கைகள் புகழுடையன"]அÂ·து வடமொழியிற் கூந்தல் = முடி = கேசம் என்பட கேசவன் என்றாயது.மேற்கண்டாவாறு மிக அழகான துதிப்பாடல்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரேநம்முன்னோர் இயற்றியுள்ளார்கள். அவற்றைப் படித்து நடைமுறையில் இறைவழிபாட்டிற்குப்பயன்படுத்த வேண்டியது நம் கடமை. அப்பொழுதுதான் தமிழ்ப்பண்பாடு உண்மையாகவே வாழ வகைசெய்ய வியலும்; அவை உயர்ந்த மந்திரங்களும் ஆகும்;பார்ப்பதற்கு முதலில் கடினமாகத் தோன்றிடினும் பழகியவுடன் அவற்றின் இனிமை தெரியும்;தமிழின் இனிமையும் அவற்றிலுள்ள உணர்ச்சிகரமான பண்பும் விளங்கும்; மேற்காட்டியதுதிருப்பெயர்மாலைக்கு நல்ல சான்று. பெயருருட்டிற்கு (நாம்ஜபம்) மிகவும் பொருந்தும்]கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்று பொருள். மார்கழி மாதத்திற்குஇப் பெயர் இட்டிருக்கும் காரணம் , இம்மாதம் மனிதனுக்கு அறிவை தருகிறது என்றநம்பிக்கையே ஆகும்.அத்தோடு மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காகசெய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரைஅன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது.மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள். இத்துணை காரணங்களால் மார்கழி சிறப்பு மாதம் சிறப்பு பெறுகிறது.</description></item><item><title>சிரிக்க சிந்திக்க</title><link>http://vallipuram-temple.blogspot.com/2008/10/blog-post_2823.html</link><category>இவ்வாரச் சிந்தனைக்கு</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 24 Nov 2009 16:42:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-1250819127553547082</guid><description>&lt;a href="http://www.lifeprint.com/asl101/images-signs/think.gif"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 164px; FLOAT: left; HEIGHT: 160px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.lifeprint.com/asl101/images-signs/think.gif" /&gt;&lt;/a&gt; வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.&lt;br /&gt;.&lt;br /&gt;மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.&lt;br /&gt;பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.&lt;br /&gt;இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.&lt;br /&gt;மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்</description></item><item><title>கந்த சஷ்டி</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/11/blog-post.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 2 Nov 2009 13:25:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-5601846463433049109</guid><description>&lt;a href="http://www.kalaikesari.com/culture/culturenews/Admin/head_img/uploaded/shash280.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://www.kalaikesari.com/culture/culturenews/Admin/head_img/uploaded/shash280.jpg" style="cursor: hand; float: right; height: 160px; margin: 0px 0px 10px 10px; width: 280px;" /&gt;&lt;/a&gt;அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி' ஆம் அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப்போக்குவதற்காக அசுரர்களுடன் போர் புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப் பெருமான். இம்முருகப் பெருமானை முழு முதற்பொருளாகக் கொண்டு வழிபடும் நெறி &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;கௌமாரமாகும். அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின் சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் தினமும் நெஞ்சுருகி கந்த சஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் மக்கட்பேறு முதலான பதினாறு பேறுகளும் (செல்வங்களும்) கிடைக்கப் பெறுவர் என்பதனை ""துதிப்போர்க்கு வன்வினைபோம்'' என்னும் அடிகள் மூலம் அறிய முடிகின்றது.அனாதியாகவே "செம்பில் களிம்பு' போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப் பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலத்தற்கேயாகும். என÷வ முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தனது கன்ம வினைகளை மிகவிரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது அனுபவம் பெற்ற முருக பக்தர்களின் அருள்வாக்கு.முருகப் பெருமானை வழிபடும் முறைகளில் விரதமும் ஒன்றாகும். இவரை வேண்டியிருக்கும் விரதங்களாவன கந்த சஷ்டி, மாத கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கார்த்திகை விரதம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். இந்துக்கள் அனைவராலும் ஆண்,பெண் வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி போற்றி விசுவாசத்துடன் காக்கப்படும் விரதமாகும். இவ்விரதமானது ஐப்பசி மாதம் பூர்வபட்ச முதல் நாளாகிய பிரதமை தொடக்கம் சஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும். இந்நோன்பினை அனுஷ்டிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி முருகப்பெருமானின் வரலாறு கூறும் கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்த "கந்த புராணம்' என்னும் நூல் பின்வருமாறு கூறுகின்றது. பிரதமைக்கு முதல் நாள் ஒரு நேரம் மட்டும் சைவ உணவு உண்ணல் வேண்டும். பின் விரத நாளான பிரதமை திதி அன்று அதிகாலை காலைக் கடன்களை முடித்து நீராடி தோய்ந்து உலர்ந்த சுத்தமான ஆடை அணிந்து முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடாற்றி காப்பு அணிவதுடன் விரதம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தொடர்ந்து வரும் விரத நாட்களில் ஆலய தரிசனம் செய்து முடிந்த வரை ஆலயத்திலேயே தங்கி இருந்து இறைவழிப்பாட்டினை மேற்கொண்டால் சிறந்த பலனைப் பெறலாம் என்றும் இறுதிநாள் காப்பினை கழற்றியே விரதத்தினை முடிக்கவேண்டும் என்றும் கூறுகின்றது. மேலும் இவ்விரதத்தின்போது ஆறு நாட்களும் சிறிது நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தலே சிறந்தது என்றும் அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்களும் சூரிய அஸ்தமனத்தின் பின் வழிபாடுகளை முடித்து இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பால், பழம் என்பவற்றை உண்டு, ஆறாவது நாளான சஷ்டி அன்று உபவாசம் இருக்கலாம் என்றும் இவ்வாறும் இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் நண்பகல் அல்லது சூரிய அஸ்தமனத்தின் பின் சர்க்கரை சாதத்தினை இறைவனுக்கு நிவேதனம் செய்து அந்நிவேதனத்தை உண்டு ஆறாவது நாள் உபவாசத்துடன் சூரசம்ஹார முருக வழிபாடு செய்தல் வேண்டும். மறுநாள் அதிகாலை சூரியோதயத்திற்கு முன் எழுந்து நீராடி முருக வழிபாட்டினை மேற்கொண்டு அடியவர்களுக்கு அன்னதானம் செய்த பின் தானும் உண்டு பாறணையுடன் விரதத்தினை சிறப்புடன் முடிக்கவேண்டும் என்று கூறுகிறது. இவ்விரத காலங்களில் முருகப் பெருமானின் வரலாற்றினையும் அவர் தம் புகழினையும் எடுத்து கூறும் நூல்களான கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூமி, கந்தர் கலிவெண்பா, திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்த புராணம் போன்ற முருகன் பெருமைகளைக் கூறும் நூல்களை பாராயணம் செய்தல் மிகச் சிறந்த பயனைத் தரும். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப் பொருள்படும் சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெருமான் குடிகொண்ட ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமாகும். சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தின் திருச்செந்தூர் ஆலயம் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியான உள்முகமாக செல்வதனையும் சூரசம்ஹாரம் நிறைவுற்று செந்திலாண்டவர், இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதைக் காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம். இந்த அருட்காட்சியானது நாம் நேரில் தரிசித்து இறையருள் பெறவேண்டிய ஒன்றாகும்.கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.எனவே அன்பர்களே கிடைத்தற்கரிய மானிட பிறவியினைப் பெற்ற நாம் புனிதமான இவ் விரதத்தினை அனுஷ்டித்து இக பர இன்பங்களைப் பெற்று மங்கள வாழ்வு வாழ்வோமாக.</description></item><item><title>தீபாவளி என்றால் என்ன?</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/10/blog-post.html</link><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Thu, 15 Oct 2009 14:48:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7741167944396953144</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgozb8tdPX5FAbiml4ptDV6FoZAFlIwckzI-EiYRSWx_KLBlKkko_8FUUDVAF9Cx-5PD-s935_1hyphenhyphenm1UmRdehcm7aWNtZfNPjL8hhSz6KD6-1r_Q6bx0J_Rpm4JP1PhRzyWIZ7vRmKvrokw/s320/DiwaliLight-752214.jpg"&gt;&lt;img alt="" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgozb8tdPX5FAbiml4ptDV6FoZAFlIwckzI-EiYRSWx_KLBlKkko_8FUUDVAF9Cx-5PD-s935_1hyphenhyphenm1UmRdehcm7aWNtZfNPjL8hhSz6KD6-1r_Q6bx0J_Rpm4JP1PhRzyWIZ7vRmKvrokw/s320/DiwaliLight-752214.jpg" style="cursor: hand; float: right; height: 275px; margin: 0px 0px 10px 10px; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;தீபாவளி, &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="13" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;ஐப்பசி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="15" title="&amp;lt;span"&gt;அமாவாசை&lt;/span&gt; &lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;அன்று கொண்டாடும் ஒரு &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="20" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;இந்து&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையை &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="27" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சீக்கியர்களும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="29" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சமணர்களும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 'தீபம்' என்றால் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="37" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;ஒளி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் இந்துக்களின் தீபாவளி&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களைக் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="88" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;கிருஷ்ணர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;,&lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="90" title="&amp;lt;span title="&gt;" &lt;span style="color: black;"&gt;நரகாசுரன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="111" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இராமாயண&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; இதிகாசத்தில் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="114" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இராமர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="116" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இராவணனை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="125" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சீதையுடனும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; சகோதரன் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="128" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இலட்சுமணனுடனும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="130" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;அயோத்தி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="146" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;ஸ்கந்த புராணத்தின்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; படி &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="153" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சக்தியின்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; 21 நாள் &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="156" title="&amp;lt;span title="&gt;&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;கேதார விரதம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="168" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சிவன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீக்கியர்களின் தீபாவளி 1577-இல் இத்தினத்தில், &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="181" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;தங்கக் கோயில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமணர்களின் &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="195" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;மகாவீரா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள்&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt; கொண்டாடுகின்றனர்&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;கூறுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;கொண்டாடும் முறை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: black;"&gt;தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="220" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;மஞ்சளும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="222" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;சுண்ணாம்பும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="233" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;கங்கா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; குளியல் செய்வர்&lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="237" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;நல்லெண்ணெயில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="239" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;ஓமம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; மற்றும் &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="242" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;மிளகு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="261" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;தென்னிந்திய&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="268" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;புடவையும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="273" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;வேட்டியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="284" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;நாதசுவரம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; ஒலிக்கும். அன்று &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="288" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இனிப்புக்கள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="302" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;இலேகியம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="324" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;கங்கையும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="327" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;லட்சுமியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; அரப்பில் &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="330" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;சரஸ்வதியும்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="332" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;குங்குமத்தில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="334" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;கௌரியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="338" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;பூமாதேவியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="343" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;மஹாவிஷ்ணுவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="358" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;நதிகள்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="360" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;ஏரிகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, &lt;/span&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="362" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;குளங்கள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;a class="new" href="http://www.blogger.com/" id="366" title="&amp;lt;span title="&gt;&lt;span style="color: black;"&gt;கிணறுகளிலும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="388" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இலங்கையில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; &lt;/span&gt;&lt;a class="transl_class" href="http://www.blogger.com/" id="390" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt; போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், &lt;/span&gt;&lt;a class="mw-redirect" href="http://www.blogger.com/" id="418" title="&amp;lt;span"&gt;&lt;span style="color: black;"&gt;கிறிஸ்துமஸ்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;, இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;span style="color: #000099;"&gt;தீபாவளிப் பண்டிகை பற்றி TAMILNATION .ORG என்ற இணையத்தளத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரை இதையும் வாசிங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #ff6600;"&gt;தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானக்கேட்டை உணரவில்லை! ஆரியரின் இறக்குமதியே தீபாவளி!வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்குக் கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூடச் செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்! படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!இப்படி நடப்பவர்கள் பாமரமக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் ஆங்கில வேதாந்தத்தில், ஆங்கில விஞ்ஞானத்தில் உடற்கூறு, ப+கோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப் பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)1) ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2) தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.4) ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இவற்றை இப்போது ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்? பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது.மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgozb8tdPX5FAbiml4ptDV6FoZAFlIwckzI-EiYRSWx_KLBlKkko_8FUUDVAF9Cx-5PD-s935_1hyphenhyphenm1UmRdehcm7aWNtZfNPjL8hhSz6KD6-1r_Q6bx0J_Rpm4JP1PhRzyWIZ7vRmKvrokw/s72-c/DiwaliLight-752214.jpg" width="72"/></item><item><title>ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய மஹோற்சவம் 2009 புகைப்படங்கள்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/10/2009_06.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><category>புகைப்படம்</category><category>வல்லிபுரம்</category><author>noreply@blogger.com (Cine-Theater.com)</author><pubDate>Tue, 6 Oct 2009 09:35:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-1682811871967435025</guid><description>&lt;a rel="lightbox" vallipuram="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311300294_629270294_4248119_3745636_n.jpg" href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311300294_629270294_4248119_3745636_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311300294_629270294_4248119_3745636_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311255294_629270294_4248114_6205377_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311255294_629270294_4248114_6205377_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/7726_1106375270509_1560607712_30253642_2978591_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/7726_1106375270509_1560607712_30253642_2978591_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311230294_629270294_4248112_7991084_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311230294_629270294_4248112_7991084_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311225294_629270294_4248111_6208894_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311225294_629270294_4248111_6208894_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311220294_629270294_4248110_2784387_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311220294_629270294_4248110_2784387_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311215294_629270294_4248109_5438152_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311215294_629270294_4248109_5438152_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311200294_629270294_4248108_7339719_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311200294_629270294_4248108_7339719_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311095294_629270294_4248098_3934462_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311095294_629270294_4248098_3934462_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311025294_629270294_4248088_3299400_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311025294_629270294_4248088_3299400_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311020294_629270294_4248087_1091893_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311020294_629270294_4248087_1091893_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311015294_629270294_4248086_3632868_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311015294_629270294_4248086_3632868_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311010294_629270294_4248085_982872_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311010294_629270294_4248085_982872_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311005294_629270294_4248084_3936967_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180311005294_629270294_4248084_3936967_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310990294_629270294_4248083_249869_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310990294_629270294_4248083_249869_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310965294_629270294_4248081_7227596_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310965294_629270294_4248081_7227596_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310955294_629270294_4248080_4507443_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310955294_629270294_4248080_4507443_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310945294_629270294_4248079_4822145_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310945294_629270294_4248079_4822145_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310930294_629270294_4248078_3295195_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310930294_629270294_4248078_3295195_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310920294_629270294_4248077_7660060_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310920294_629270294_4248077_7660060_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310910294_629270294_4248076_1311685_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310910294_629270294_4248076_1311685_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310900294_629270294_4248075_3072753_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310900294_629270294_4248075_3072753_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310890294_629270294_4248074_1270727_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310890294_629270294_4248074_1270727_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310880294_629270294_4248073_7702324_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310880294_629270294_4248073_7702324_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310870294_629270294_4248072_1483546_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310870294_629270294_4248072_1483546_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310855294_629270294_4248070_1418414_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310855294_629270294_4248070_1418414_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310845294_629270294_4248069_2715831_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310845294_629270294_4248069_2715831_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310840294_629270294_4248068_1474889_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310840294_629270294_4248068_1474889_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310835294_629270294_4248067_2486619_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310835294_629270294_4248067_2486619_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310830294_629270294_4248066_889654_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310830294_629270294_4248066_889654_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310825294_629270294_4248065_197356_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310825294_629270294_4248065_197356_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310800294_629270294_4248062_4891931_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310800294_629270294_4248062_4891931_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310790294_629270294_4248061_5060300_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310790294_629270294_4248061_5060300_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310780294_629270294_4248060_1406924_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310780294_629270294_4248060_1406924_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310770294_629270294_4248059_2378832_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310770294_629270294_4248059_2378832_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310765294_629270294_4248058_781999_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310765294_629270294_4248058_781999_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310760294_629270294_4248057_3476166_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310760294_629270294_4248057_3476166_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310745294_629270294_4248055_3380538_n.jpg"&gt;&lt;img border="0" alt="" src="http://vallipuram.wordpress.com/files/2009/10/9719_180310745294_629270294_4248055_3380538_n.jpg?w=300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;/center&gt;</description></item><item><title>ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலய மஹோற்சவம்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/10/blog-post_04.html</link><category>சைவ சமயம்</category><category>வரலாறு</category><category>வல்லிபுரம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 4 Oct 2009 09:42:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7171131383456979813</guid><description>&lt;img style="TEXT-ALIGN: left; MARGIN: 0px auto 10px; WIDTH: 279px; DISPLAY: block; HEIGHT: 258px" id="BLOGGER_PHOTO_ID_5441914895634978722" border="0" alt="" src="http://vallipuram.files.wordpress.com/2009/05/vallipuram.jpg" /&gt; சிவபூமி எனத் திருமூலரால் போற்றப்பட்ட பெருமைக்குரியது இலங்கை. இவ் இலங்கைத் திருநாட்டின் இருதயம் போன்று இலங்குவது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமராட்சிப் பகுதியாகும். இவ் வட மராட்சியிலே எழில் பூத்த வல்லிபுர மண்ணிலே உயிர் மூச்சாய் விளங்குவது வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலயமாகும். இவ்வாலயத்தில் உற்சவ காலங்களில் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து பக்திப் பரவசத்துடன் கண்ணனின் அடி தொழுது அருள்பெற்று நிற்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.மேலும்.உலகத்திலே தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகின்ற காலத்தில் கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்து பூலோகத்திற்கு வருகிறார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக நான் காலம் காலம் அவதரிப்பேன் என்று கீதையிலே கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.இத்துடன் நீண்டு உயர்ந்த பெருமைக்குரியவர் திருமால் காண்பாரைத் தன் அழகால் வசீகரிக்கும் அனந்த கோடி சூரிய பிரகாசனாய் ஒளிர்பவர், அத்திருமாலின் நெடிதுயர்ந்த தோற்றத்தினை ஆழ்வார்களும் பிற அடியார்களும் அனுபவித்துப்பாடியுள்ளனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்று பாவை பாடிய ஆண்டாள் அவர்கள் திருமாலின் நெடிய தோற்றத்தினை சிறப்பித்துள்ளார். ஆதிமூலமே என்றழைத்த யானைக்கும், கண்ணாவோ / மணிவண்ணாவோ என அழைத்துக் கதறிய பாஞ்சாலிக்கும் விரைந்து வந்து அருள்புரிந்த வள்ளல் அவன். திருமாலின் திரு அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகக் கொள்ளப்படுவது கிருஷ்ண அவதாரமாகும்.மேலும் கம்சன், சிசுபாலன் போன்ற கொடியவர்களை அழித்து பூபாரம் தீர்த்து தேவர்களின் குறையை நீக்கியவரும் திருமாலே. வல்லிபுர ஆழ்வார் விஷ்ணு ஆலயத்தில் தேர்த்திருவிழா, சமுத்திரத்தீர்த்தம், கேணித்தீர்த்தம் போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களாகும். மேலும், இத்தேர்த்திருவிழா நமக்கு விளக்குவது என்னவெனில் இந்த உடலே ரதம், அதில் வீற்றிருப்பவனே ஆத்மா, புத்திதான் சாரதி, மனம்தான் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள், விஷயங்களே அவைகள் செல்லுமிடமாம்.தேர்த்திருவிழா காண்பது ஒரு பேரின்பம். இவ்விழாவின்போது மக்கள் வெள்ளம் கரை புரண்டோடும், எல்லோரும் வடம் பிடித்து தேரை இழுத்து மகிழ்ந்து கண்ணனின் திருவருளில் திளைப்பார்கள். இத்துடன் சைவமும், தமிழும் தழைத்தோங்கவும் மக்கள் இன்றைய காலகட்டத்தில் சொல்லொணாத் துயர், துன்பங்களிலிருந்து மீளவும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பிறவும் வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற கண்ணனை வணங்கித் திருவருள் பெறுவோமாக. ""கலாபூஷணம்' செல்வத்தம்பி மாணிக்கவாசகர்</description></item><item><title>தரையில் படுத்த பெருமாள்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_26.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 26 Sep 2009 17:07:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-2359071358174121807</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_62980288268.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="125" iq="true" src="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_62980288268.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பாம்பின் மீது பள்ளிகொண்ட பெருமாளை எல்லாக் கோயில் களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், தரையில் படுத்திருக்கும் பெருமாளைப் பார்த்ததுண்டா? மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாளைக் காண வந்தால், இந்த அரிய காட்சியைக் காணலாம். இவர் தரையில் படுத்த காரணம் தெரியுமா? புண்டரீக மகரிஷி என்பவர் பெருமாளைத் தரிசிக்க வைகுண்டம் சென்றார். வழியில் கடல் குறுக்கிட்டது. கடலைத் தாண்டினால் தான் வைகுண்டம் செல்ல முடியும் என்பதால், கடல் நீரை இறைக்க ஆரம்பித்தார். கடல் நீரை இறைக்க யாராலும் முடியுமா? ஆனால், பெருமாள் நினைத்தால், அந்தக் கடலே ஒரு குடம் நீராக மாறிப்போகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அவர், விடாமல் தண்ணீரை இறைத்தார். உடல் களைத்து வருந்தினார். அதற்கு மேலும் அவரைச் சோதிக்க விரும்பாத பரந்தாமன், முதியவர் வடிவில் வந்தார். தனக்கு பசிப்பதாகச் சொல்லி உணவளிக்கும்படி வேண்டினார். புண்டரீகரும் அவருக்கு உணவு கொண்டு வரச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, முதியவராக வந்த பரந்தாமன், சங்கு, சக்கரம் இல்லாமல், கடல் முழுவதும் வற்றிய நிலையில், மணல்பரப்பில் சயனக்கோலத்தில் காட்சி தந்தார். கடற்கரை மணலில் சயனித்திருப்பதால் இவருக்கு ஸ்தல (தரை) சயனப்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;தினமலர் &lt;br /&gt;&lt;/div&gt;</description></item><item><title>மார்கழியின் மகத்துவம்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_20.html</link><category>ஆன்மீகம்</category><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 20 Sep 2009 23:10:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-4604162243777851551</guid><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_54319399596.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_54319399596.jpg" width="132" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மார்கழி மாதம் முடியப்போகிறது. இதில் திருப்பாவை பற்றிநாம் அவசியம் தெரிந்து கொள்வோமா. திருப்பாவை என்றால் பொம்மை என்பதாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் இடைச்சிறுமியர்களை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகானங்களை பாடியபடி நீரில் மூழ்கி மணலினால் ஒரு உருவம் அமைத்து, தேவி! நான் நோன்பு நோற்கப் போகிறேன். அதில் எந்த இடையூறும் ஏற்படாதவாறு காத்தருள வேண்டும். எனக்கு அந்த பெருமாளே கணவனாக அமைய வரம் தர வேண்டும் என வேண்டிக்கொண்டாள். இது ஸ்ரீபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மார்கழி முப்பது நாளும் பால்,வெண்ணை,தித்திப்பு இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் சாதத்தை மட்டும் உண்டு நோன்பு இருக்கிறாள். இவள் நோன்பு இருக்கும் போது எப்படியெல்லாம் நோன்பு இருக்க வேண்டும் என்று கூறுவதோடு, சமுதாய நலனுக்காக மழைபொழிய ஸ்ரீரங்கனை வேண்டினால் பாவங்கள் எல்லாம் தூசாகி விடும் என்ற நன்மைகளைக்கூறுகிறாள். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பின் உரிமையுடன் கோவிந்தா நோன்பு இருந்து விட்டேன், எனக்கும் என் தோழிகளுக்கும் ஆடை, அலங்காரப்பொருட்கள் கிடைக்க வழி செய் என வேண்டுகிறாள். நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு உரிமையுடன் பரமனிடம் கேட்கலாம் என்பதே ஆண்டாளின் மார்கழி விரத தத்துவமாகும். அத்துடன் மார்கழி விரத நோக்கமானது ஜீவாத்மாவாகிய நாம் பரமாத்மாவை அடைவதை குறிப்பதேயாகும். &lt;b&gt;&lt;i&gt;-வெ.புனிதா வெள்ளை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கூப்பிட்டு வரம் தரும் சுயம்பு விநாயகர்: &lt;/b&gt;கோவை நகரின் மத்தியில் உள்ள இடையர் வீதியின் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள விநாயகரை 'கூப்பிடு விநாயகர்' என அழைத்து வழிபடுகிறார்கள். இங்குள்ள சுயம்பு விநாயகரை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் குருபதாசே கவுடர் பிரதிஷ்டை செய்துள்ளார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே சுயம்பு மூர்த்திக்கும் மூலவருக்கும் ஒரே தகட்டினால் ஆன வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. இதனாலேயே இவரை பக்தர்கள் 'வெள்ளி விநாயகர்' என்று வணங்கி வருகின்றனர். இத்தலத்தில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் நடைபெறும் அன்னபிஷேகம் மிகவும் சிறப்பானது. இப்பகுதி மக்களை கூப்பிட்டு வரம் தருவதாலும் மனமுருகி வேண்டும் காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுவதாலும் நாளுக்கு நாள் பக்தர்கள் பெருகிவருகின்றனர். &lt;b&gt;&lt;i&gt;-வி.பி.ஆலாலசுந்தரம்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;சவுந்தர்ய லஹரி (15)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சரஜ் ஜ்யோத்ஸ்னா சுத்தாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;சசியுத ஜடாஜுட மகுடாம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வரத்ராஸ த்ராண ஸ்படிக &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;குடிகா புஸ்தக கராம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸதாம் ஸந்நிதததே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மது க்ஷீர திராக்ஷ� மதுரிம &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;துரிணா பணிதய: &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;பொருள்:&lt;/b&gt; பவுர்ணமி கால நிலவைப் போன்ற அழகிய வடிவத்தை உடையவளும், தலையில் பிறைச்சந்திரனுடன் ஜடாமுடியும், கிரீடமும் அணிந்தவளும், வரத அபயமுத்திரை, ஸ்படிகமாலை, புத்தகம் ஆகியவற்றை தனது கைகளில் ஏந்தியவளுமான உன்னை ஒருமுறை வணங்கினால் போதும். பாலும், தேனும், திராட்சை சாறும் கலந்ததுபோன்ற இனிய சொற்களை தந்தருள்வாய் என்பதில் சந்தேகமே இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கல்வியில் உயர்வும், வெற்றியும், சிறந்த கவிதைகள் எழுதவும் விரும்புவோர் இந்த சுலோகத்தை தொடர்ந்து சொல்லி வர வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கால்நடைகளின் நோய் தீர்க்கும் கோயில்: &lt;/b&gt;அளப்பன்கோடு என்ற கிராமம் கன்னியாகுமரி மாவட்டம் அருகில் உள்ளது. இங்குள்ள ஈஸ்வரகால பூதத்தான் கோயிலில் ஐயப்பன் சந்நிதி உள்ளது. இந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் ஆடு, மாடுகள் கன்று ஈன்றால் அவற்றிலருந்து சுரக்கும் முதல் பாலை இங்கு கொண்டுவந்து ஐயப்பனுக்கும் பூதத்தானுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளுக்கும் நோய் வராது என்பது நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;மந்திரம்-எந்திரம்-தந்திரம்: &lt;/b&gt;'மனனம் செய்பவனை திராயதே' - அதாவது உயர் நிலைக்கு அழைத்து செல்வது மந்திரமாகும். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு மந்திரம் உள்ளது. அது ஜபம் செய்யச்செய்ய சப்த அலைகளின் வலிமையால் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த தெய்வத்தின் தரிசனமும் கிடைக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இதேபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சக்கரம் உண்டு. அந்த தெய்வத்தின் அடிப்படையில் சதுரம், முக்கோணம், வட்டம், பத்மம் முதலிய வடிவங்களால் ஆன வரைபடங்கள் யந்திரம் எனப்படும். யோக முறைப்படி மனித உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களை குறிப்பன இந்த எந்திரங்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் சில குறிப்பிட்ட முத்திரைகள் அடையாளச் செய்கைகள் பூஜை முறைகளால் வகுக்கப்பட்டுள்ளன. இவை முழு மன ஒருமைப்பாட்டிற்கு உதவும். இவையே தந்திரங்கள் எனப்படும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மந்திரம் - எந்திரம் - தந்திரம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:&amp;nbsp;&lt;/b&gt; தான்தோன்றிமடம் என்று அழைக்கப்படும் ஆக்கூரில் கோயில் கொண்டுள்ள இறைவனது பெயர் 'ஆயிரத்திலொருவர்' என்பதாகும். சோழ அரசன் 1000 பேருக்கு உணவளிக்க எண்ணியிருந்தார். 999 பேர் மட்டுமே வருவதைக்கண்ட சோழ மன்னன் வருந்தினான். வனின் குறை தீர்க்க இறைவனே ஒருவரானார். இறைவன் இத்தலத்தில் இள வாலிபனாகக் காட்சியளிக்கிறார். கையில் உள்ள கோலின் இருபுறமும் கிளிகள் உள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கோபுரம் 'ஸ்தூல லிங்கம்' என்று சொல்லப்படும். அதாவது அனைவரும் தரிசிக்குமாறு வெளிப்படையாக அமைந்த இறைவனின் அடையாளம். அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புத்திக்கோளாறு, மனக்கலக்கம் உடையவர்கள், சோளிங்கபுரம் - யோகநரசிம்மர், குணசீலம் - பெருமாள், சோட்டாணிக்கரை - பகவதி அம்மனை தரிசித்தால் குணமடையலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description></item><item><title>கணவன் அல்லது மனைவிக்கு மோசமான தசை நடக்கும் போது குழந்தை பிறக்கலாமா?</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_19.html</link><category>ஆன்மீகம்</category><category>இவ்வாரச் சிந்தனைக்கு</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 19 Sep 2009 13:13:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-3805118519308489879</guid><description>&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;வாசகர் கேள்வி:&lt;/span&gt;&lt;/strong&gt; எனக்கு ராகு தசை முடியப் போகிறது. ஆனால் என் கணவருக்கு விரைவில் ராகு திசை துவங்குகிறது. இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என உறவினர்கள் கூறுகின்றனர்? இதில் உண்மை உள்ளதா?&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-13/cries1.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="157" iq="true" src="http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-13/cries1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt;&lt;/span&gt; பொதுவாக, ‘ராகு கொடுப்பான் கேது கெடுப்பான்’ என ஜோதிடத்தில் கூறுவர். எனவே ராகு தசையில் குழந்தை பெற்றுக் கொள்வது தவறு எனக் கூற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் வந்த பலரது ஜாதகத்தை கணித்ததில், அதில் பலருக்கு நல்ல யோக தசைகளில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனதும், ராகு தசையில் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதும் எனக்கு தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவிக்க வாய்ப்பளிக்கும் கிரகம் ராகு. அந்த வகையில் குழந்தை பாக்கியத்தையும் (மழழைச் செல்வம்) அது வழங்குகிறது. எனவே, ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. பாதிப்புகளும் ஏற்படாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனைவிக்கு ராகு தசை முடிந்து கணவருக்கு ராகு தசை துவங்கும் போது அந்தத் தம்பதிகள் தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும், கணவருக்கு 5ஆம் இடத்தில் ராகு இருந்து ராகு தசை நடந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்கள், தீய நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிகாரம்: ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என அந்தத் தம்பதிகள் கருதினால், மணமுறிவு பெற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் உதவலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி, பணிவிடை செய்யலாம். வாழ்ந்து கெட்ட குடும்பங்களுக்கும் உதவலாம். திருக்கருகாவூர் கோயிலில் உள்ள கருகாக்கும் அம்பிகையை வழிபடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிடத்தைப் பொறுத்தவரை ராகு என்பது பிதுர் (தந்தை) பாட்டன் என்றும், கேது என்பது மாத்ரு (தாய்) வழிப் பாட்டன் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு புத்தாடை வழங்கி ஆசி பெறுவதும் பலனளிக்கும். முடிந்தால் அவர்களை குடும்பத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை அவர்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தால், அவர்களை இரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை சென்று சந்திப்பதும் அல்லது தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதும் ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பலனளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;வெப்துனியா &lt;/span&gt;</description></item><item><title>வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_10.html</link><category>சைவ சமயம்</category><category>விரதங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Thu, 10 Sep 2009 08:54:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7993109001838683151</guid><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/varamalar/vmraug-1008/images/Vmr-1-2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 188px; height: 221px;" src="http://www.dinamalar.com/varamalar/vmraug-1008/images/Vmr-1-2.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இந்த விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;வீட்டின் தென் கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமியை ஆடை, ஆபரணங்கள் தரித்து அழகூட்ட வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;!--Image--&gt;&lt;div class="wdp_articleRImg"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;!--endImage--&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் இட்டு அதன் வாய்ப் பாகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்பவர் வலது புறமாக இருந்து பூஜை செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;!--Image--&gt;&lt;div class="wdp_articleLImg"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;!--endImage--&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/span&gt;</description></item><item><title>சிதம்பரம் தில்லை ஸ்ரீ நடராஜர்</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_09.html</link><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 9 Sep 2009 12:57:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7375010207849272982</guid><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgox6fdTrCjQkMTdJaO3QAZTiQC11K5-4zufKmPkxak5s2lQ6aPDUaQ-JI2zFdYaQGjht-7TA1r069XjfPrzxZ0NKZn_fovWv2jjnOsLjn3I156d4LWkoT4CQSDPFIPVqrB-CM_UXAgfnt7/s400/lotus-sculpture_1968_2334665.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 182px; height: 194px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgox6fdTrCjQkMTdJaO3QAZTiQC11K5-4zufKmPkxak5s2lQ6aPDUaQ-JI2zFdYaQGjht-7TA1r069XjfPrzxZ0NKZn_fovWv2jjnOsLjn3I156d4LWkoT4CQSDPFIPVqrB-CM_UXAgfnt7/s400/lotus-sculpture_1968_2334665.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்ஆட எடுத்திட்ட பாதம் அன்றோநம்மை ஆட்கொண்டத&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;font-size:100%;" &gt;ே&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;font-size:100%;" &gt;”&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;என்று தெய்வ அருள் பெற்ற திருநாவுக்கரசர் பக்திப் பெருக்குடன் பாடித் தொழுத புண்ணியத் திருத்தலம் தில்லையம்பலம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;மொழிகள் அனைத்திற்கும் மூலம் ஒலியே. அதுபோல் இப்பிரபஞ்சத்தின் மூலமாய் இருப்பது ஓம் எனும் பிரணவ மந்திரமே என்றுரைத்து அந்த வடிவாகவே இத்திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நினைத்தும், நேரில் கண்டும் வழிபடாத சைவர்கள் எவருமிலர் என்று கூறப்படும் பெருமை பெற்றது இத்திருத்தலம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;சிவபெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் இத்தலம் ஆகாசத்திற்குரியதாகப் போற்றப்படுகிறது. இங்கு தனது பக்தர்களுக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சி தந்ததாகவும் கூறப்படுவதுண்டு. எனவே, இத்திருக்கோயிலையே அக்னி மூலைக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;!--Image--&gt;&lt;div&gt;&lt;table style="margin: 3px 8px 0px 0px;" align="Right" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="imgSource"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;!--endImage--&gt; &lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;திருக்கோயிலின் நடுநாயகமாய், அம்பலத்தின் முன்னால், சிவகாம சுந்தரி சமேதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொழுத பின், இடப்பக்கம் திரும்பினால் கோவிந்தராஜரை வழிபடலாம். ஓரிடத்திலிருந்தே இருவரையும் வழிபடும் பாக்கியத்தை தந்துள்ள திருத்தலம் இது மட்டுமே.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;சிவபெருமான் தனது பக்தர்களுக்கு தன்னை வெளிபடுத்திய விந்தையை இங்கு சிதம்பர ரகசியமாக கூறி காட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.webdunia.com/videos/webduniaPlayer.html?categoryId=1060400000&amp;amp;videoId=1080706014_1_1&amp;amp;videoUrl=/Videos/religion/religiousjourney/articles/0807/06/1080706014_1_1.flv"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;வீடியோ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பார்க்க&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இங்கே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கிளிக்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;செய்யவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெப்துனியா&lt;br /&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgox6fdTrCjQkMTdJaO3QAZTiQC11K5-4zufKmPkxak5s2lQ6aPDUaQ-JI2zFdYaQGjht-7TA1r069XjfPrzxZ0NKZn_fovWv2jjnOsLjn3I156d4LWkoT4CQSDPFIPVqrB-CM_UXAgfnt7/s72-c/lotus-sculpture_1968_2334665.jpg" width="72"/></item><item><title>இறைவனின் சாநித்தியமே வாழ்க்கையை மதிப்புடையதாகச் செய்கிறது</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_9254.html</link><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 9 Sep 2009 12:53:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-9086634425494905379</guid><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i540.photobucket.com/albums/gg328/kajarangithan/D0963B34-9E1E-4E6A-8670-EAC0BE73D4A.gif"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 270px; height: 203px;" src="http://i540.photobucket.com/albums/gg328/kajarangithan/D0963B34-9E1E-4E6A-8670-EAC0BE73D4A.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவன் மீது ஒருமுனைப்பட்டிருப்பதொன்றே உண்மையாகவே பொருளுள்ள விஷயம், நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புவதைச் செய்வதே செய்யத்தக்க செயல். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனே நமது முழுப்பலமும். அவனிருக்கும் போது நாம் எல்லாத் தடைகளையும் வெற்றி கொள்ளலாம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;ஒருபோதும் கைவிடாத உதவி இறைவனின் உதவியே. ஒருபோதும் கைவிடாத அன்பு இறைவனின் அன்பே. இறைவன் ஒருவனையே அன்புசெய், இறைவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பான். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனை மட்டுமே நினை, அப்பொழுது இறைவன் உன்னுடன் இருப்பான். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;எப்பொழுதும் இறைவனை நினை, நீ செய்வதெல்லாம் இறைவனின் சாநித்தியத்தின் வெளிப்பாடாக இருக்கும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;எங்கள் சிந்தனைகளெல்லாம், உணர்ச்சிகளெல்லாம் கடலை நோக்கி ஆறு செல்வதைப்போல் இறைவனை நோக்கிச் சென்றிடும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அவனே நமது ஒரே துணையும் ஒரே பாதுகாப்பும் ஆவான். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;&lt;b&gt;அன்னை &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவன் மீது ஒருமுனைப்பட்டிருப்பதொன்றே உண்மையாகவே பொருளுள்ள விஷயம், நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புவதைச் செய்வதே செய்யத்தக்க செயல். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;நிலைத்திருப்பது, என்றுமுள்ளது, அமரத்தன்மை கொண்டது. எல்லையற்றது எதுவோ அதுவே பெறத் தகுந்தது, வெல்லத் தகுந்தது, உடைமைப்படுத்திக் கொள்ளத் தகுந்தது. அதுதான் தெய்வீக ஒளி, தெய்வீக அன்பு, தெய்வீக வாழ்க்கை - அதுவே புவி மீது பரம சாந்தியையும், பரிபூரண களிப்பையும், அனைத்தையும் ஆளும் ஆட்சியையும் கொண்டுவரும், அதன் சிகரம் பூரண வெளிப்பாடு (&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;font-size:100%;" &gt;Manifestation). &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனிடத்திலேயே நமக்குத் தேவையானவையெல்லாம் இருப்பதை நாம் எப்போதும் காண்போம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவன் ஒருவனே நமக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க முடியும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறை உணர்வே உனது வாழ்க்கையின் முதன்மையான ஆற்றலாக இருக்கட்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனது சாநித்தியம் உன்னுடன் எப்போதும் இருக்கட்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;நீ எதைச் செய்தபோதிலும் எப்பொழுதும் இறைவனின் நினைவுடனிரு. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறை உணர்வு ஒன்றே நமது வழிகாட்டியாக இருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறை உணர்வு ஒன்றே உண்மையான துணை, உண்மையான சுகம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனில், இறைவனால் எல்லாம் உருமாற்றமடைந்து மேன்மையடைகின்றன, எல்லா இரகசியங்களின், எல்லா ஆற்றல்களின் திறவுகோல் இறைவனிடத்தில் உள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம், இறைவனின் ஞானத்தில் நாம் அறிவோம், இறைவனின் சங்கற்பத்தில் நாம் சித்தி பெறுவோம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனில்லாமல் எல்லாம் பொய்மை, மாயை, துயர்தரும் இருள். இறைவனின் வாழ்வு, ஒளி, மகிழ்ச்சி எல்லாம் உள்ளன. இறைவனில் மேலான சாந்தி உள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனே நமது முழுபலமும். அவனிருக்கும்போது நாம் எல்லாத் தடைகளையும் வெற்றிகொள்ளலாம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இரவின் அமைதியில் இறைவனின் குரல் ஒரு இனிய கானத்தைப்போல் கேட்கும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனின் வார்த்தைகள் ஆறுதலளிக்கவும், ஆசிர்வதிக்கவும், நோவாற்றவும், ஒளிபெறச் செய்யவும் செய்கின்றன, இறைவனின் அருட்கரம் எல்லையற்ற ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையின் ஒரு மடிப்பை விலக்கின்றது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைவனின் தியானத்திலுள்ள மகிமை எவ்வளவு அமைதியுடையதாக, உயர்ந்ததாக, தூய்மையானதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்துனியா&lt;br /&gt;&lt;/span&gt;</description></item><item><title>தாய்மை என்பது அன்பே! வாழ்க்கை என்பதும் அன்பே!</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_6803.html</link><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 9 Sep 2009 12:50:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-7357590559988634547</guid><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6O6EAYGf4D8/SqgHrYc2UmI/AAAAAAAABc0/f5MDHL15XFY/s1600-h/img1090903143_1_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 245px;" src="http://2.bp.blogspot.com/_6O6EAYGf4D8/SqgHrYc2UmI/AAAAAAAABc0/f5MDHL15XFY/s400/img1090903143_1_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379558196773278306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;ஜெய்ப்பூரில் 2008 மார்ச் 7ஆம் தேதி அகில உலக அமைதியின் தொடக்கத்திற்கான பெண்கள் மாநாட்டில் அம்மா ஆற்றிய அருளுரை) &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே இன்று நாம் காண்கிறோம். இதில் விட்டுக்கொடுக்க முன்வராத ஆண்குலம் கடந்த காலத்தின் அடையாளமாகும். மலர்ந்து மணம் வீசும் அழகிய மலரைப் போல் எதிர்காலம் இருக்க வேண்டுமானால், அனைத்துத் துறைகளிலும் ஆணும் பெண்ணும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உலகின் நன்மையும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் எதிர்காலத்தை நினைத்து வாழவேண்டும். அதேசமயம், எதிர்காலம் அழகு நிறைந்ததாக ஆக வேண்டுமெனில், இப்போது இந்த நிமிடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, இந்த நிகழ்காலத்தில் ஆண்-பெண் இருவரின் மனம், புத்தி ஆகியவை ஒன்றாக இணைய வேண்டும். இனியும் தாமதிக்க நேரமில்லை. காலதாமதம் செய்யச் செய்ய உலகின் நிலை மோசமாகிக் கொண்டே இருக்கும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;!--Image--&gt;&lt;!--endImage--&gt; &lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;ஆணும் பெண்ணும் இணைந்து செயல்புரிந்து, ஆரோக்கியமான அரசை நிறுவ முடியும். ஆனால் இதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும், திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையும் அவசியமாகும். பாம்பின் விஷம் மரணத்திற்குக் காரணமாகும். ஆனால், அதே விஷத்தை மருந்தாக்கி ஒரு ஆளின் உயிரைக் காக்கலாம். அதேபோல், நம்முடைய தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றினால், நம்மால் சமூகத்தைக் காக்க முடியும். அன்பு ஒன்றால் தான் தீய எண்ணங்களாகும் விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இவ்வுலகில் மகிமை பொருந்திய மலர் அன்பு மலராகும். மிகச்சிறிய செடியிலிருந்து மிக அழகான, மனதைக் கவரும் நிறமுள்ள, இனிய மணம் நிறைந்த மலர் இயல்பாக மலர்கிறது. இதைப்போல், மனித இதயங்களில் அன்பு மொட்டாகி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டும். ஆண்-பெண் இருவரும் இந்த அன்பு மலர் தங்கள் இதயங்களில் மலர அனுமதிக்க வேண்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று நேசிப்பதை விட ஆழமான சக்தியோ, அழகோ வேறு எதுவும் இல்லை. மனதைக் குளிரச் செய்யும் முழு நிலவின் குளிர்ச்சியும், சூரியக் கதிர்களின் பிரகாசமும் அன்பிற்கு உண்டு. ஆனால், அன்பானது அனுமதியின்றி நம் இதயத்திற்குள் நுழையாது. இதய வாயிலில் காத்திருக்கும் அன்புக்கு அழைப்பு விடுக்க ஆண்-பெண் இருவரும் முன்வர வேண்டும். அன்பு ஒன்றால் மட்டுமே ஆண்-பெண்ணின் சிந்தனை போக்கிலும், உலகிலும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;கணவன்-மனைவியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இருவருக்குமிடையில் இப்போது தினமும் அதிகரித்துவரும் இடைவெளி குறையும். இதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் ஓரளவு தீரும். இக்காலத்தில், தம்பதிகள் பிறரை ஏமாற்றுவதற்காகவும், சமூகத்தை நம்பச் செய்வதற்காகவும், "நாங்கள் இருவரும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்" என்று சொல்கிறார்கள். இது அன்பாக இருப்பதாக நடிப்பதாகும். அன்பு என்பது நடிப்பதோ, கபடத்தனமோ அல்ல. அது வாழ்வாகும். அதுவே வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்துனியா&lt;br /&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://2.bp.blogspot.com/_6O6EAYGf4D8/SqgHrYc2UmI/AAAAAAAABc0/f5MDHL15XFY/s72-c/img1090903143_1_1.jpg" width="72"/></item><item><title>சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை</title><link>http://vallipuram-temple.blogspot.com/2009/09/blog-post_07.html</link><category>இந்து மதம்</category><category>சைவ சமயம்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 7 Sep 2009 02:30:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3135394816479453783.post-3434293086161718404</guid><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.buzzle.com/img/articleImages/441615-51med.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 126px; height: 102px;" src="http://www.buzzle.com/img/articleImages/441615-51med.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முது&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;font-size:100%;" &gt;ம¨ &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;font-size:100%;" &gt;அடைந்துவிடுவீர்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;!--Image--&gt;&lt;!--endImage--&gt; &lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெப்துனியா&lt;br /&gt;&lt;/span&gt;</description></item></channel></rss>