<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0"><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128</id><updated>2026-03-02T13:15:35.977-08:00</updated><category term="நரேந்திர மோடி"/><category term="திராவிடர் கழகம்"/><category term="விடுதலை"/><category term="கி. வீரமணி"/><category term="கி.வீரமணி"/><category term="திராவிடர்  கழகம்"/><category term="தெகல்கா"/><category term="பார்ப்பனீயம்"/><category term="மூடநம்பிக்கை"/><category term="விடுதலை தலையங்கம்"/><category term="சு.சாமி"/><category term="தந்தை பெரியார்"/><category term="தீபாவளி"/><category term="பெரியார்"/><category term="வாழ்வியல் சிந்தனைகள்"/><category term="அரசியல் தரகர்"/><category term="ஆர்.எஸ்.எஸ்"/><category term="கலைஞர்"/><category term="குஜராத் கலவரம்"/><category term="மின்சாரம்"/><category term="கி.வீரமணி அறிக்கை"/><category term="சீர்காழி மண்டல மாநாடு"/><category term="திராவிடர் கழக மண்டல மாநாடு"/><category term="ஸ்பெக்ட்ரம்"/><category term="2ஜி ஸ்பெக்ட்ரம்"/><category term="ஆசிரியர் கேள்வி பதில்கள்"/><category term="ஐயப்பன்"/><category term="குஜராத்"/><category term="ஞானசூரியன்"/><category term="நவராத்திரி"/><category term="மயிலாடன்"/><category term="2ஜி அலைக்கற்றை"/><category term="அயோத்தி"/><category term="அயோத்தி தீர்ப்பு"/><category term="ஆ.ராசா"/><category term="இந்து தீவிரவாதம்"/><category term="இந்து பண்டிகைகள்"/><category term="உலக மகளிர் தினம்"/><category term="கன்னியாஸ்திரி கற்பழிப்பு"/><category term="கி. வீரமணி உரை"/><category term="சபரிமலை"/><category term="சீர்காழி"/><category term="தமிழீழம்"/><category term="தினமலர்"/><category term="திராவிடர்"/><category term="திருப்பத்தூர்  திராவிடர் கழக மண்டல மாநாடு"/><category term="பாதிரியார்"/><category term="பார்பனிய ஆதிக்கம்"/><category term="பார்ப்பனர்கள்"/><category term="பார்ப்பனிய இந்துத்துவா"/><category term="132ஆம் ஆண்டு பிறந்த நாள்"/><category term="அய்யப்பன்"/><category term="ஆ.இராசா"/><category term="ஆத்மா"/><category term="ஆயுதபூசை"/><category term="ஆரியம்"/><category term="இந்திய டுடே"/><category term="இந்து மதம்"/><category term="இந்து முன்னணி"/><category term="எடியூரப்பா"/><category term="கடவுள்"/><category term="கல்கி"/><category term="கல்கி கேள்வி பதில்"/><category term="குஜராத் படுகொலைகள்"/><category term="கேரளா"/><category term="கோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை"/><category term="சபரிமலை மகர சோதி மர்மங்கள்"/><category term="சரத் பொன்சேகா"/><category term="சோதிடம்"/><category term="தினமணி கட்டுரை"/><category term="தினமணி கட்டுரைக்கு பதில்"/><category term="திராவிடர் எழுச்சி மாநாடு"/><category term="திராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம்"/><category term="துக்ளக்"/><category term="துக்ளக் பதிலடி"/><category term="நடைபாதை கோவில்கள்"/><category term="நாமம்  திருநீறு"/><category term="பா.ஜ.க.அருண்ஷோரி"/><category term="பாபர் மசூதி"/><category term="பாபர் மசூதி இடிப்பு"/><category term="பார்ப்பனர்"/><category term="பார்ப்பனியம்.பார்பனர்"/><category term="பார்ப்பான்"/><category term="புராணங்கள்"/><category term="பெண்கள்"/><category term="மகரஜோதி"/><category term="மத கலவரம்"/><category term="மதவாதம்"/><category term="மனுதர்மம்"/><category term="மறுப்பு கட்டுரை"/><category term="முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்"/><category term="முரசொலி"/><category term="மேற்கு வங்கம்"/><category term="ராமதாஸ்"/><category term="ராமன்"/><category term="வீரமணி உரை"/><category term="2 ஜி அலைகற்றை"/><category term="69 சதவிகித இட ஒதுக்கீடு"/><category term="Astrology"/><category term="RSS"/><category term="VHP"/><category term="ayuth"/><category term="ayutha pooja"/><category term="bhramins terrorism"/><category term="hindu terrorism"/><category term="reservation"/><category term="thinamalar"/><category term="அ.இ.அ.தி.மு.க"/><category term="அசுரன்"/><category term="அசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர்"/><category term="அசோக்சிங்கால்"/><category term="அஜ்மீர் குண்டுவெடிப்பு"/><category term="அஞ்ச நெஞ்சன் அழகிரி"/><category term="அணுஆயுதப் போர்"/><category term="அண்ணல் அம்பேத்கர்  thiraippadam"/><category term="அண்ணா"/><category term="அண்ணா பேசுகிறேன்"/><category term="அத்வானி"/><category term="அனைத்து சாதியினரும் அர்ச்சகர்"/><category term="அம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி"/><category term="அய்யப்பப் பக்தர்"/><category term="அரக்கர்கள்"/><category term="அரசியல்"/><category term="அரசியல்  வாதிகள்"/><category term="அர்ச்சகர் பயிற்சி"/><category term="அறிஞர் அண்ணா"/><category term="ஆ. இராசா பேட்டி"/><category term="ஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன்"/><category term="ஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன்"/><category term="ஆ.ராசா உரை"/><category term="ஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன்"/><category term="ஆ.ராசா விளக்கம்"/><category term="ஆதிக்கம்"/><category term="ஆயுத பூஜை"/><category term="ஆரியர் சூழ்ச்சியே"/><category term="ஆரியர் திராவிடர் போராட்டம்"/><category term="ஆரியர்கள்"/><category term="ஆர்"/><category term="ஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு"/><category term="ஆர்.எஸ்.எஸ்."/><category term="இங்கர்சால்"/><category term="இட ஒதுக்கீடு"/><category term="இட ஒதுக்கேட்டு"/><category term="இடஒதுக்கீடு"/><category term="இடதுசாரி"/><category term="இந்திய பெண்கள்"/><category term="இந்திரன்"/><category term="இந்து"/><category term="இந்து நாளிதழ் கட்டுரை"/><category term="இன கலவரம்"/><category term="இராமாயணம் பித்தலாட்டம்"/><category term="இளைஞரணி கலந்துரையாடல்"/><category term="இழிவு"/><category term="உ.வே சாமிநாதய்யர்"/><category term="உ.வே.சா"/><category term="உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி"/><category term="உச்சநீதிமன்றம் கண்டிப்பு"/><category term="உடுமலை நாராயணகவி"/><category term="உலகக் கோப்பை கிரிக்கெட்"/><category term="ஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு"/><category term="ஊழல்"/><category term="எடைக்கு  எடை நாணயம்"/><category term="எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள்"/><category term="எம்.என்.ராய்"/><category term="ஏ.டி. பன்னீர்செல்வம்"/><category term="ஏங்கல்சு"/><category term="ஏழுமலையான்"/><category term="ஏழுமலையான் சர்ச்சையில்"/><category term="ஏழைகள்"/><category term="ஐன்ஸ்டீன்"/><category term="ஒரு பகுத்தறிவுவாதி"/><category term="ஒருங்குறி"/><category term="ஒழுக்க கேடு"/><category term="கடவுளின் ஆலோசனை"/><category term="கடவுள் விமர்சனம்"/><category term="கப்பலோட்டிய தமிழன்"/><category term="கம்யுனிஸ்டுகள்"/><category term="கருத்துக்களம்"/><category term="கர்நாடகம்"/><category term="கர்நாடகா"/><category term="கறுப்புச் சட்டை"/><category term="கலவரம்"/><category term="கலாசாரம்"/><category term="கலி. பூங்குன்றன்"/><category term="கலைஞர் அறிக்கை"/><category term="கலைஞர் கடிதம்"/><category term="கலைஞர் பேச்சு"/><category term="கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்"/><category term="கல்கிக்கு வந்த எரிச்சல் (2)"/><category term="கவிஞர் கண்ணதாசன்"/><category term="கவிஞர் வாலி"/><category term="கா. நமச்சிவாயர்"/><category term="காதலர் தினம்"/><category term="காந்தியார்"/><category term="காமன் வெல்த்"/><category term="காமராசர்"/><category term="காமராசர் பல்கலைக் கழகம்"/><category term="கார்ட்டூன்"/><category term="கார்த்திகை தீபம்"/><category term="கார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை"/><category term="கால்டுவெல்"/><category term="காவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு"/><category term="காவிரி நீர்ப் பிரச்சினை"/><category term="கி வீரமணி"/><category term="கி. வீரமணி 78 வது  பிறந்தநாள்"/><category term="கி.வீரமணி உரை"/><category term="கி.வீரமணி கண்டனம்"/><category term="கி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை"/><category term="கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்"/><category term="கிறிஸ்தவம்"/><category term="கு.வெ.கி. ஆசான் மறைவு"/><category term="குசேலர்"/><category term="குஜராத் மதக்கலவரப் படுகொலை"/><category term="குடி அரசு"/><category term="குழந்தைகள் கடத்தல்"/><category term="கெட்ட வார்த்தை சாமியார்"/><category term="கேலி"/><category term="கேள்வி பதில்கள்"/><category term="கொலை"/><category term="கொள்ளை"/><category term="கோடிக்கணக்கில் மோசடி"/><category term="கோத்ரா தீர்ப்பு"/><category term="கோயிலில் கொலைகள்"/><category term="கோயில்கள்"/><category term="கோவில் இடிப்பு"/><category term="சங் பரிவார்க் கும்பல்."/><category term="சங்கராச்சாரியார்"/><category term="சத்துணவு முட்டை"/><category term="சந்தனம்"/><category term="சபரிமலை மகர சோதி"/><category term="சமஸ்கிரதம்"/><category term="சமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை"/><category term="சமுக  நீதி"/><category term="சரஸ்வதி பூஜை"/><category term="சர் ஏடி பன்னீர்செல்வம்"/><category term="சறுக்கல்கள்"/><category term="சாதி"/><category term="சாய்பாபா"/><category term="சிங்காரவேலர்"/><category term="சிதம்பரம் நடராசர்"/><category term="சித்திரபுத்திரன்"/><category term="சிந்தனைச் சிற்பி"/><category term="சிறீரங்கம்"/><category term="சீரடி பாபா"/><category term="சுண்டெலிகள்"/><category term="சுருட்டு சாமியார்"/><category term="சுவாமி சிவானந்த சரஸ்வதி"/><category term="செருப்படி"/><category term="செவ்வாய் தோஷம்"/><category term="சேக்கிழார்"/><category term="சோ"/><category term="சோ ராமசாமிக்கு பதிலடி"/><category term="சோனியா கருத்து"/><category term="ஜாதிக் கணக்கெடுப்பு"/><category term="ஜார்ஜ் புஷ்"/><category term="ஜார்ஜ் பெர்னாட்சா"/><category term="ஜி.யு. போப்"/><category term="ஜீவா"/><category term="ஜெயலலிதா vs கலைஞர்"/><category term="ஜெயலலிதாவிற்கு சில  கேள்விகள்"/><category term="ஜெயேந்திரர்"/><category term="ஜோதிபாசு"/><category term="டார்வின்"/><category term="தங்க ரதம்"/><category term="தஞ்சை கலந்துரையாடல்"/><category term="தந்தை பெரியார் கவிதை"/><category term="தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்"/><category term="தமிழ சட்டமன்ற விவாதங்கள்"/><category term="தமிழக அரசியல்"/><category term="தமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு"/><category term="தமிழக மீனவர் பிரச்சினை"/><category term="தமிழர்"/><category term="தமிழர் தலைவர் கி.வீரமணி"/><category term="தமிழீழ பிரதமர்"/><category term="தமிழ்  மொழியில் கலப்பு"/><category term="தமிழ் தொண்டு"/><category term="தமிழ்த் தாத்தா"/><category term="தமிழ்த் தொண்டு"/><category term="தமிழ்நாடு அரசு"/><category term="தாம்ப்ராஸ்"/><category term="தி.மு.க போராட்டம்"/><category term="திக்விஜய்சிங்"/><category term="திண்டுக்கல்  பொது கூட்டம்"/><category term="தினமணி"/><category term="தினமணி ஆசிரியர்"/><category term="தினமலர் கார்ட்டூன்"/><category term="திமுக பொதுக் குழு தீர்மானங்கள்"/><category term="திரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம்"/><category term="திராவிடம்"/><category term="திராவிடர்  கழகம் ஆர்ப்பாட்டம்"/><category term="திராவிடர் - தமிழர் - தந்தை பெரியார்"/><category term="திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு"/><category term="திராவிடர்கள்"/><category term="திராவிடர்கள் ஆரியர்கள்"/><category term="திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி"/><category term="திருஞான சம்பந்தர்"/><category term="திருநீறு"/><category term="திருப்பதி"/><category term="திருப்பதி ஊழல்"/><category term="திருப்பதி கோயில்"/><category term="திருப்பத்தூர்"/><category term="திருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம்"/><category term="திருப்பத்தூர் தீர்மானங்கள்"/><category term="திருவரங்கம்"/><category term="திருவரங்கம்  கோவில்"/><category term="திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு"/><category term="தீண்டாமை"/><category term="தீபாவளி பற்றி தந்தை பெரியார்"/><category term="தீர்ப்பு"/><category term="துணை வேந்தர் மீனா"/><category term="துரை.சந்திரசேகரன்"/><category term="துர்வாசர்களும் - மணியன்களும்"/><category term="நம்பிக்கை"/><category term="நரகாசுரன்"/><category term="நரகாசுரன் மலர்"/><category term="நாடாளுமன்றம் முடக்கம்"/><category term="நாடு கடந்த அரசு"/><category term="நாராயணகுரு"/><category term="நித்யானந்தா"/><category term="நினைவு நாள்"/><category term="நீதிபதி"/><category term="நீதிமன்ற தீர்ப்பு"/><category term="நுழைவு தேர்வு"/><category term="நுழைவுப் நுழையப் போராட்ட"/><category term="ப சிதம்பரம்"/><category term="ப.ஜ.க"/><category term="பகுத்தறிவு"/><category term="பக்தர்கள் சிந்தனைக்கு"/><category term="பசுவதை"/><category term="பட்டுகோட்டை"/><category term="பண்டிகைகள்"/><category term="பம்பை"/><category term="பழனி முருகன்"/><category term="பா.ஜ.க."/><category term="பாகவதம்"/><category term="பாஜ.க."/><category term="பாதிரியார் ராஜரத்தினம்"/><category term="பாரதிதாசன் பல்கலை கழகம்"/><category term="பாரதிதாசன் பல்கலைகழகம்"/><category term="பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்"/><category term="பார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல்"/><category term="பார்ப்பனரல்லாதார்"/><category term="பாலுறவு"/><category term="பி.ஜே.பி."/><category term="பிஜேபி"/><category term="பிடல் காஸ்ட்ரோ"/><category term="பிரகாஷ் காரத் பேட்டி"/><category term="பிரணாப் முகர்ஜி"/><category term="பிரபாகரன்"/><category term="பிளாரன்ஸ் மேரி"/><category term="பிள்ளையார் ஆபாச துண்டறிக்கை"/><category term="பிள்ளையார் ஊர்வலம்"/><category term="பிள்ளையார் கலவரம்"/><category term="பீடி சாமியார்"/><category term="பீர் சாமியார்"/><category term="புத்தன்"/><category term="புத்தர் விகார்"/><category term="புராணக் கதை"/><category term="புராணம்.மோசடி"/><category term="புலவர்"/><category term="பூணூல்"/><category term="பூணூல் ஜாக்கெட்"/><category term="பூணூல் பாசம்"/><category term="பெண்கள் திருமணம்"/><category term="பெண்ணியம்"/><category term="பெண்ணுரிமை"/><category term="பெண்ணுலகம் பெரியார்"/><category term="பெரிய புராணம்"/><category term="பெரிய புராணம் மாநாடு"/><category term="பெரியாரின் அறிவு சார் சொத்துகள்."/><category term="பெரியாரின் இலக்கியப் பார்வை"/><category term="பெரியாரின் சொத்துகள்"/><category term="பெரியாரின் நூல்கள்"/><category term="பெரியார் உயராய்வு மையம்"/><category term="பெரியார் பேருரையாளர்"/><category term="பேராசிரியர்"/><category term="பொட்டு அம்மான்"/><category term="பொய் நம்பிக்கை"/><category term="பொறியியல் பட்டதாரிகள்"/><category term="போலி ஜாதி சான்றிதழ்கள்"/><category term="போலீஸ் சங்கம்"/><category term="மகரசோதி"/><category term="மகளிர் முன்னேற்றம்"/><category term="மண்டல மாநாடு"/><category term="மதுரை படைத்த மாநாடு"/><category term="மதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்"/><category term="மயில்சாமி அண்ணாதுரை"/><category term="மரண தண்டனை"/><category term="மருத்துவ  கவுன்சில்"/><category term="மறைமலை அடிகள்"/><category term="மாணவர் நீக்கம்"/><category term="மாமா மாமி உரையாடல்"/><category term="மார்க்சு"/><category term="முதல் அமைச்சர் கலைஞர் சூளுரை"/><category term="முத்தமிழ் அறிஞர் கலைஞர்"/><category term="முஸ்லிம்"/><category term="யஜுர்"/><category term="யாகம்"/><category term="ரங்கநாதர் ஆலயம்"/><category term="ராகிங்"/><category term="ராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு"/><category term="ராஜபக்சே"/><category term="ராஜபக்சே வருகை"/><category term="ராஜஸ்தான்"/><category term="ராமகோபாலன்"/><category term="ராமதாஸ் பேட்டி"/><category term="ராமன் கோவில்"/><category term="லக்னோ பயணம்"/><category term="லிங்கக் கட்டி"/><category term="வ.ஊ.சி"/><category term="வரதட்சணைக் கொலை"/><category term="வரலாற்று  திரிபு"/><category term="வள்ளலார்"/><category term="வாசகர் பராராட்டு"/><category term="வி.இ.ப."/><category term="விசுவ ஹிந்து பரிஷத்"/><category term="விடுதலை ஒற்றை பத்தி"/><category term="விடுதலை நாளிதழ்"/><category term="விடுதலை புலிகள்"/><category term="விடுதலை வாசகர்"/><category term="விடுதலைபுலிகள்"/><category term="விடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல்"/><category term="விபச்சாரம்"/><category term="விவாதங்கள்"/><category term="வீட்டு மனைப் பட்டாக்கள்"/><category term="வீரமணி அறிக்கை"/><category term="வெங்கடேச பெருமாள்"/><category term="வேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு"/><category term="வைத்தியநாதன்"/><category term="ஸ்ரீரங்கம்"/><category term="ஸ்ரீஹரிகோட்டா"/><title type="text">நாத்திகம் </title><subtitle type="html">மதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.</subtitle><link href="http://naathigam.blogspot.com/feeds/posts/default" rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default?redirect=false" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/" rel="alternate" type="text/html"/><link href="http://pubsubhubbub.appspot.com/" rel="hub"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false" rel="next" type="application/atom+xml"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><generator uri="http://www.blogger.com" version="7.00">Blogger</generator><openSearch:totalResults>510</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-8215205685171356400</id><published>2019-05-02T06:16:00.000-07:00</published><updated>2019-05-02T06:16:24.396-07:00</updated><title type="text">திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
2. பாலின சமத்துவம்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
3. சமுகநீதி&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம்,&amp;nbsp; மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தியோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
12.. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள்&amp;nbsp; எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின்&amp;nbsp; நுகர்வுக்கும் உரியவர்களே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
13. கிராம - நகர பேதம் கூடாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற&amp;nbsp; பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி’ எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை&amp;nbsp; நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
26. மரண தண்டனையை ரத்து செய்தல்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
29. ‘அனைவருக்கும் அனைத்தும்’ அமைந்து, சமுகத்தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பரிணாம நிலை வளரட்டும்!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: justify;"&gt;
பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும்!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: right;"&gt;
&lt;span style="background: transparent; border: 0px; font-family: &amp;quot;Baloo Thambi&amp;quot;, cursive; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;span style="background: transparent; border: 0px; font-size: x-small; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;ஆசிரியர்&amp;nbsp; கி.வீரமணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: right;"&gt;
&lt;span style="background: transparent; border: 0px; font-family: &amp;quot;Baloo Thambi&amp;quot;, cursive; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;தமிழர் தலைவர்,&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; font-family: &amp;quot;Meera Inimai&amp;quot;, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; padding: 0px; text-align: right;"&gt;
&lt;span style="background: transparent; border: 0px; font-family: &amp;quot;Baloo Thambi&amp;quot;, cursive; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;திராவிடர் கழகம்&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/8215205685171356400/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/8215205685171356400?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8215205685171356400" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8215205685171356400" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2019/05/blog-post.html" rel="alternate" title="திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-8680442281253564533</id><published>2014-04-17T19:31:00.000-07:00</published><updated>2014-04-17T19:31:54.812-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆரியர்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பசுவதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பார்ப்பனர்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="யஜுர்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="யாகம்"/><title type="text">யஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள் </title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ் &amp;nbsp;மணம் பஞ்சிகா &amp;nbsp;2காண்டம் 6)&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தி னின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர் கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லு கின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.&lt;br /&gt;
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhIeijKi4KYCRRlIBqQxxO_Bw7vIGU1LGqqZ_EkrupO0cxMLy618xx84F17kZOQ2pu4ENd-hAJUGQAmeL83KfHDaL6D5SW3DLzo0sLKi5U0kAcx3ablseB0TV4zi1Wue4I9gsPO8RAVPU/s1600/s11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhIeijKi4KYCRRlIBqQxxO_Bw7vIGU1LGqqZ_EkrupO0cxMLy618xx84F17kZOQ2pu4ENd-hAJUGQAmeL83KfHDaL6D5SW3DLzo0sLKi5U0kAcx3ablseB0TV4zi1Wue4I9gsPO8RAVPU/s1600/s11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-&lt;br /&gt;
&lt;br /&gt;
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)&lt;br /&gt;
&lt;br /&gt;
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-&lt;br /&gt;
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்&lt;br /&gt;
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)&lt;br /&gt;
&lt;br /&gt;
உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-&lt;br /&gt;
&lt;br /&gt;
தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ&lt;br /&gt;
(ஜத... கண்டம் 12)&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்: &amp;nbsp; கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)&lt;br /&gt;
&lt;br /&gt;
12-04-2014 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2&lt;br /&gt;
http://www.viduthalai.in/page2/78575.html&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/8680442281253564533/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/8680442281253564533?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8680442281253564533" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8680442281253564533" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2014/04/blog-post.html" rel="alternate" title="யஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள் " type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhIeijKi4KYCRRlIBqQxxO_Bw7vIGU1LGqqZ_EkrupO0cxMLy618xx84F17kZOQ2pu4ENd-hAJUGQAmeL83KfHDaL6D5SW3DLzo0sLKi5U0kAcx3ablseB0TV4zi1Wue4I9gsPO8RAVPU/s72-c/s11.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-8414039519664792966</id><published>2013-09-29T20:44:00.000-07:00</published><updated>2013-09-29T20:44:24.371-07:00</updated><title type="text">பார்ப்பன அயோக்கியத்தனம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc001zkALpK9-OM-O4rmYp61__zMFHMvUZ7KAiBRAaQK8K6Yy3LiH5CRhlYK0T8X0-3UfhBF_h8ovkXUnxqebz0P8inJcR5Fsd37RNeyh4NIlRT2u2fn8Oc8RUBToqhlitngYOh95VqBw/s1600/s11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc001zkALpK9-OM-O4rmYp61__zMFHMvUZ7KAiBRAaQK8K6Yy3LiH5CRhlYK0T8X0-3UfhBF_h8ovkXUnxqebz0P8inJcR5Fsd37RNeyh4NIlRT2u2fn8Oc8RUBToqhlitngYOh95VqBw/s1600/s11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அகில இந்திய பிராமண சம் மேளனம் என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலை கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடை பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து அகில இந்தியப் பிராமண சம்மேளனம் என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவிலுள்ள இந்துக் கள் என்று சொல்லப்படும் 25 கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும் படி சூழ்ச்சி&amp;nbsp; செய்து இருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல் லாதார்களின் இரத்தம் கொதிக்காம லிருக்கவே முடியாது. அவ்விருவர் பிர சங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப் படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத்தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் சத்திரியரும் வைசியரும் கிடை யாது என்றும் பேசியிருக்கிறார்கள், சத்திரியரும் வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்தவரையில் நமக்கு சந்தோஷமே. நாமும் அப்படித் தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக்கொண்டு திரிகிறார் களோ அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் சத்திரிய வைசிய உரிமைகளைக் காப்பாற்றிப் பார்ப் பனர்களின் சத்திரியர் மக்கள் அல்ல என்பதை நிருபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர் கள் சூத்திரர்கள் என்று சொன்னது தான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பையும் உண்டாக்குகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குக் பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இருக்க நியாயமில்லை. நமது அகாரதிகளிலேயே ஆரியர் என் றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் அதுவும் அவர்களால் ஒப்புக் கொண்ட அகராதிகளில் காணப்படு வதும் அவர்களது நாகரிகமோ அவர் களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி புராணம், இது களால், அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்பட்டது என்பதும் அருவருக்கத் தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர் களுக்கு நன்றாகத் தெரியும் அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால் கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்குத் தூரமானவுடன் அந்தத் தோஷம் தீர்ந்து விடுகிறது என்ற பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 1வது காண்டம் 2வது சுலோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதே சுலோ கத்திற்கு விரிவுரை எழுதுகை யில் பிராமண ஸ்திரீ சூத்தி ரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அதுவும் தினம் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கும் குறைத்துக் கொண்டு வந்து 16ல் நாள் முதல் தினம் ஒரு கவள அன்னம் வீதம் உயர்த் திக்கொண்டு வந்து விட்டால் போதுமானது என்று இருக் கிறது இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமான தென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகத்தில் பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத் தக்கவர்கள் அல்லர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படி சுத்தி செய்வதன் மூலம் அங்கிகரிக்கப் பட்டிருக்கிறதோ அப் படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதி இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அன்றியும் எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசமிருப்பதால் சுத்தனா கிறான் என்று அதேஸ்மிருதி அதே அத்தியாயம் 14வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும் குமாரத்தியையும் சகோதரி முதலியவர்களையும் புணரும் படியான திலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்துகொள்ளும் விஷ யத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறது. இப்பிராயச்சித்தங்களில் பெரும் பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும் பட்டினி முதலியவை இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான், இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதின் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர்களுடைய வைப் பாட்டி மக்கள், பார்ப்பனருக்குத் தொண்டு செய்யக் கடவுளால் பிறப்பிக் கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது நாகரிகங் களுக்கும், அவர்களது நாகரிகங்களுக்கும் உள்ளவித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டி இருக்கிறோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் பார்ப்பன மகாநாடு கூட்டி நாம் பிராமணர்கள்தான் மற்ற வர்கள் நமது வைப் பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத் துவார்களானால், அவர்களின் தைரியத்யும் அயோக்கியத்தனத்தை யும் என்னவென்று சொல்வது இன் னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனிய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர் மானங்கள் செய்யப்பட்டி ருப்பதுடன் மகாத் மாவின் சமூகத்திருத்தக் கொள்கை களையும் கண்டித்துப் பேசப் பட்டிருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ் தர்களும் நீதி நிர்வாக இலாக்காகளில் தீர்ப்புச் சொல்லக்கூடிய அதிகாரி களும் சம்பந்தப்பட்டிருப் பார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொருத்த அல்லது சுயமரியாதை விஷ யம் சம்பந்தப்பட்ட விஷயங் களில் இவர்களுடைய தீர்ப்பு கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேட்கிறோம். இந்தக் கூட்டத்தார் தானே அரசிய லிலும் நமக்குச் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக்கொடுக்கும் சுயராஜ் ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர் களால் வரக்கூடும், என்பது நமக்கு விளங்கவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மகாத்மா கேட்கும் சுயராஜ்ஜியமே இந்த பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய் பார்ப்பனத்துரோகமாய் இந்து மதத் துவேஷமாய் போய்விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர்கோரும் சுயராஜ் ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது. என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டில் துர திஷ்டமாயிருக்கிறது, அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பனசம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக்கொடுமையில் இருந் தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகி றீர்கள்? கிராமங்கள் தோறும் சுய மரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறுகதியில்லை, சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக்கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டுத் தேசத்தின் பேரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும் சுயமரியாதையில் கவலை யில்லை. உள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div class="headline" style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px;"&gt;
&lt;h1 class="title" style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; float: left; font-family: Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 19px; font-weight: normal; line-height: normal; margin: 0px; outline: 0px; padding: 0px; width: auto;"&gt;
29-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2&lt;/h1&gt;
&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" id="Table_01" style="background-color: white; border-collapse: collapse; border-spacing: 0px; border: 0px; color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; padding: 0px; width: 630px;"&gt;&lt;tbody style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;tr style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/8414039519664792966/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/8414039519664792966?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8414039519664792966" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8414039519664792966" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/09/blog-post_29.html" rel="alternate" title="பார்ப்பன அயோக்கியத்தனம்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc001zkALpK9-OM-O4rmYp61__zMFHMvUZ7KAiBRAaQK8K6Yy3LiH5CRhlYK0T8X0-3UfhBF_h8ovkXUnxqebz0P8inJcR5Fsd37RNeyh4NIlRT2u2fn8Oc8RUBToqhlitngYOh95VqBw/s72-c/s11.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-6405328763593786382</id><published>2013-09-21T03:55:00.000-07:00</published><updated>2013-09-21T03:55:03.036-07:00</updated><title type="text">தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpd2LiiZ2gG0hJeDVeVNIJauTvUTCGGpdC8YEqALJDXB33WVBN0sVWk1qabrvG77rTpBfZ_OzaYMWlO5bEsXExu3jRRdUUzbjTFrGHJ86mUonAKpep4CWqEDYEr3yIevFtGngdR-niq28/s1600/s4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpd2LiiZ2gG0hJeDVeVNIJauTvUTCGGpdC8YEqALJDXB33WVBN0sVWk1qabrvG77rTpBfZ_OzaYMWlO5bEsXExu3jRRdUUzbjTFrGHJ86mUonAKpep4CWqEDYEr3yIevFtGngdR-niq28/s320/s4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தந்தை பெரியார் தேவைக்கான உச்சக்கட்டம் இது. வரலாற்றுப் போக்கால் ஆரியத்தை, வருணாசிரமத்தை வைதீ கத்தை வீழ்த்தி புத்தம் எழுந்தது. பிற் காலத்தில் பக்தி மார்க்கம் சூழ்ச்சியால் கோலோச்சி பவுத்த சமண மார்க்கங் களைச் சாய்த்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பல நூற்றாண்டுகளுக்குமுன் பவுத்தமும், சமணமும் தோற்ற இடத்தில் தந்தை பெரியார் என்ற ஒரு வரலாற்றுப் பெருமான் எழுந்தார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆரியத்தின் ஆணி வேர் பக்க வேர், சல்லி வேர்களை சொல்லிச் சொல்லி வெட்டி வீழ்த்தினார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரம் பெரு வெள்ளமானது; - சூறாவளி யாகச் சுழன்றது; சுனாமியாக வீறு கொண் டது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மூட் டிய தீ இந்தியா முழுமையும் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந் திருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சூத்திரா என்ற அமைப்பு உத்தர பிரதேசத்தில் உதித்தது. இராமனுக்கு அங்கும் செருப்படி விழுந்தது. டில்லியில் பெரியார் மய்யம் எழுந்தது. கொல் கத்தாவில் பெரியார் மய்யம் தேவை என்ற விண்ணப்பம் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் சிகாகோவை தலைமை மய்யமாகக் கொண்டு எண்டிசையும் ஈரோட்டு வேந்தரின் சிந்தனைச் செல் வங்கள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து; - மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தோ, ஆபத்து! உலகம் மத யானை யின் அச்சுறுத்தலால் பெரும் அபாய வட்டத்துக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் மூர்க்கமாக எழுந்துள்ளனர். இந்தியாவில் இந்துத்துவா என்னும் காவிக் கூட்டம் திரிசூலத்துடன் புறப்பட் டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி காவிப் படையினர் துவம்சம் செய்தனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
குஜராத் மாநிலத்தில் அமைந்த காவி ஆட்சி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித் தது - தலைகளைச் சீவியது. கர்ப்பிணிப் பெண்களைக் கூட சூறையாடியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியாவையே குஜராத் தாக்க துடித்துக் கொண்டு நிற்கிறது. வரவிருக் கும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று டில்லி கோட்டையில் காவிக் கொடியை ஏற்றலாம் என்று எச்சில் ஊறி எகிறிக் குதிக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
புத்தரை வீழ்த்தி வைதிகம் புத்துணர்வு பெற்றது போல - பெரியாரியத்தை வீழ்த்தி மீண்டும் ஆரியம் அரியாசனத்தில் அமரும் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;அதற்குப் பெரும் தடை தந்தை பெரி யாரியல்தான். அதனை நிர்மூலப்படுத் தாமல் தாம் நினைத்தது நடக்கப் போவ தில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளனர். பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியாவில் 70 சதவிகித ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளில்; இணையதளம் வேறு சேர்ந்து கொண்டு இருக்கிறது. பொய்யை விதைத்து பொய்யை அறுவடை செய்யும் கும்பலாயிற்றே! விதைக்காது விளையும் கழனியாயிற்றே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தந்தை பெரியார் மீது அவதூறுகளை ஆவேசமாக அள்ளி வீசுகிறார்கள். எந்த வகையிலாவது பெரியாரியலைப் பலகீனப்படுத்த முடியாதா என்பதில் படாதபாடு படுகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பறச்சி ரவிக்கை போட்டதால் தான் விலைவாசி ஏறி விட்டதாகப் பெரி யார் பேசி இருக்கிறார் என்று பொத்தாம் போக்கில் புழுதி வாரி, தூற்றுகின்றனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பெரியார் எங்கே பேசினார்? எப்பொ ழுது பேசினார்? என்ற விவரங்கள் கிடை யாது. மானாங்காணியாக எழுதுகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த அக்கப் போர் குற்றாச்சாற்று தந்தை பெரியார் காதிலும் விழுந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதற்குத் தந்தை பெரியாரே பதில் கூறியிருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னதுதான்; எலெக்சன் நேரத்திலே இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஒட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான் நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போடக் கூடாது அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்; இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும்.&amp;nbsp; நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே யாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- (சென்னை அயன்புரத்தில் 11.12.1968 மாலை 7.15 மணி அளவில் நடைபெற்ற வேலூர் நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில் பேசுகையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து இந்தப் பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(ஆதாரம்: விடுதலை 15.12.1968 பக்கம் 3).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
உண்மை இவ்வாறு இருக்க, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வைக்கம் வரை சென்று போராடி அதற்காக இருமுறை சிறை வாசமும் கண்டு வந்த வைக்கம் வீரர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் அவர்கள்தான் கொச்சை மனிதர்கள்; உண்மையைக் காலில் போட்டு மிதித்து பொய்மையில் வயிறு வளர்க்க ஆசைப்படும் அற்பப் பேர் வழிகள்.&lt;br /&gt;தீண்டாதார் எனும் தலைப்பில் 1928 நவம்பர் 8ஆம் தேதி வெளிவந்த குடி அரசில் தந்தை பெரியார் எழுதிய தலை யங்கம் என்ன கூறுகிறது?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;தீண்டாதார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப்புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும் சுமார் 25 வருடங் களுக்கு முன்பாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்குமேயானால் இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப் பிராய பேதங்களும், ஒற்றுமை யின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிரா மணக்கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய் வத்தைக் காணக்கூடாத மனிதனும் இந்தி யாவில் இருக்கக்கூடுமாவென்பதை யோசிக்க வேண்டுவதோடு பொது நோக் குடைய ராஜீய மகாநாட்டில் இதை வலி யுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&amp;nbsp;- குடிஅரசு தலையங்கம் - 08.11.1925&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்றவரும் பெரியார்&lt;/strong&gt;&amp;nbsp;(குடிஅரசு 11.10.1931)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஜாதி இழிவு இன்னும் வெளிப் படையாக சூளுரைத்து நிற்கக் கூடிய இடம் கோயில் கருவறையே! அந்த இடத்திற்குத் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச் சனை செய்யும் உரிமை சட்ட ரீதியாக வர வேண்டும் என்ற கருத்தைச் சொன் னது மட்டுமல்ல; - அதற்காக தம் இறுதி மூச்சு அடங்கும் வரை - அதற்கான களத் திலேயே நின்று மரணத்தைத் தழுவிய தலைவரைப் பார்த்து பன்னாடைகள் புலம் புவதும், புறம்போக்குகள் சபாஷ் போடு வதும் வெட்கக் கேட்டின் எல்லையே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: right;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;- மின்சாரம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;21-09-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/6405328763593786382/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/6405328763593786382?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6405328763593786382" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6405328763593786382" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/09/blog-post_21.html" rel="alternate" title="தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpd2LiiZ2gG0hJeDVeVNIJauTvUTCGGpdC8YEqALJDXB33WVBN0sVWk1qabrvG77rTpBfZ_OzaYMWlO5bEsXExu3jRRdUUzbjTFrGHJ86mUonAKpep4CWqEDYEr3yIevFtGngdR-niq28/s72-c/s4.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-4142154759072379618</id><published>2013-09-04T09:51:00.001-07:00</published><updated>2013-09-04T09:51:17.323-07:00</updated><title type="text">சிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5C1Kpo94i4iCb262JfKGyk_3EJ4l7myHmKJY88casmM0z4He_jZ-VNC00mpXBCdJhV3oubjI4ZtDwG41GcTwGUZA-x0KkjbWYpDtqHL99hGbSIK3iv2-9EYrhOO18jS6Z3lupjd7eI3s/s1600/s1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5C1Kpo94i4iCb262JfKGyk_3EJ4l7myHmKJY88casmM0z4He_jZ-VNC00mpXBCdJhV3oubjI4ZtDwG41GcTwGUZA-x0KkjbWYpDtqHL99hGbSIK3iv2-9EYrhOO18jS6Z3lupjd7eI3s/s320/s1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த் தியில் கைக்கொள்ள வேண்டியது. பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொரி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது. இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமக னுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;கொழுக்கட்டை ஏன்?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;தோப்புக்கரணம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம். இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும், அசுரனையும் ஒன்றாகக் கருதுகின்றனரா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தப் பிள்ளையார் தன்னைக் கும் பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;சதுர்த்தி என்றால்...?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சதுர்த்தி அறை - திருமணத்தில் நான் காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;அருள்பெற குறுக்கு வழி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.&lt;br /&gt;(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;திடீர்ப் பிள்ளையார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைவிக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமியா கவும் அறிவிற்கும், படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனைப் பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங் களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;தோன்றிய காலம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து, பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திருந்தும் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;பெருங்குடும்பி பிரம்மச்சாரி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கணபதி அறிவையும், பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.&lt;br /&gt;பிறந்த கதைகள்! சிரிப்பானி!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.&lt;br /&gt;(அபிதான சிந்தாமணி)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(கண்ணால் பார்த்தாலும் சுவர் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(அபிதான சிந்தாமணி)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: right;"&gt;
&lt;span style="background-color: transparent; border: 0px; color: #ff6600; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;span style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: x-small; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;strong style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;- உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;span style="background-color: transparent; border: 0px; color: #ff6600; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;span style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: x-small; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;strong style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;div class="headline" style="background-color: white; border: 0px; color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; font-weight: normal; line-height: 18px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px;"&gt;
&lt;h1 class="title" style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; float: left; font-family: Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 19px; font-weight: normal; line-height: normal; margin: 0px; outline: 0px; padding: 0px; width: auto;"&gt;
04-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2&lt;/h1&gt;
&lt;/div&gt;
&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" id="Table_01" style="background-color: white; border-collapse: collapse; border-spacing: 0px; border: 0px; color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; padding: 0px; width: 630px;"&gt;&lt;tbody style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;tr style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/4142154759072379618/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/4142154759072379618?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4142154759072379618" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4142154759072379618" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/09/blog-post_4.html" rel="alternate" title="சிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5C1Kpo94i4iCb262JfKGyk_3EJ4l7myHmKJY88casmM0z4He_jZ-VNC00mpXBCdJhV3oubjI4ZtDwG41GcTwGUZA-x0KkjbWYpDtqHL99hGbSIK3iv2-9EYrhOO18jS6Z3lupjd7eI3s/s72-c/s1.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-6406841698348908143</id><published>2013-09-01T09:43:00.000-07:00</published><updated>2013-09-01T09:43:01.175-07:00</updated><title type="text">அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGdodrJnYogl2NFeYl_HPCzNSNnLzYEsPtQE3M4HsKmyXaROejfqlxT4-X1imtvXQ65K8V_Ov_dFHmahL7P4P92Iu6N7M5rgZQs_M244SV6oTpU8kh7uB10PO6jEQHsjdGc4UxBU5TMmQ/s1600/s16+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGdodrJnYogl2NFeYl_HPCzNSNnLzYEsPtQE3M4HsKmyXaROejfqlxT4-X1imtvXQ65K8V_Ov_dFHmahL7P4P92Iu6N7M5rgZQs_M244SV6oTpU8kh7uB10PO6jEQHsjdGc4UxBU5TMmQ/s640/s16+(1).jpg" width="586" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அதற்குத் திடீரென இனமானம், தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை மீது பாசம் பொங்கிப் பிரவாகித்து விட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திமுக ஆதரவில் நிறைவேறிய உணவு மசோதாவை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்.&lt;br /&gt;கலைஞர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருகணம் நடுக்கம், அச்சம் (ஞாடியை) இவர்களுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கலைஞர் கட்டினார் என்பதற்காக தலைமைச் செயலகத்தை இழுத்து மூடவில்லையா? கலைஞர் ஆட்சி உருவாக்கியது என்பதற்காக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தைத் தூக்கி எறிய ஆசைப்படவில்லையா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தின் கதி என்ன? செம்மொழிப் பூங்கா என்னவாயிற்று? துறைமுகம் - மதுரவாயல் சாலை எனும் மிகப்பெரிய திட்டம் கைவிடப்படவில்லையா? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் தீர்த்துக் கட்டிய ஆட்சி இது - ஒரே காரணம் இவையெல்லாம் மானமிகு கலைஞர் சம்பந்தப்பட்டது என்பதுதான். திமுக ஆதரவுடன் நிறைவேறிய உணவு மசோதா என்ற வார்த்தைகள் வந்து விட்டதாலேயே விட்டேனாபார் என்று வில்லை எடுக்கிறது இந்த அண்ணா திமுக ஏடு. தமிழர் தலைவரைப் பார்த்து கருப்புச் சட்டை ஒரு கேடா என்றும் கேள்வி கேட்கிறது. அண்ணா பெயரில் ஆன்மீக ஏடு நடத்துவதுதானே அண்ணா திமுக!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சின்ன வயதில் வெண்ணெய் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி அண்ணா எழுதியது இந்த கோலிவிளையாட்டுச் சிறுவர்களுக்குத் தெரியுமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்து கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறும் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை பற்றிப் பேசவோ, அண்ணா பெயரைப் பயன்படுத்தவோ, உச்சரிக்கவோ முதற்கட்டத்திலேயே தகுதி உண்டா! பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று கீதை (அத்தியாயம் 18 சுலோகம் 44) கூறுகிறது என்பதை அறிவாரா அதிமுக பொதுச் செயலாளர்? அறிந்துதான் கீதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறாரா? பூணூலின் மகத்துவத்தைப் பற்றி நமது எம்.ஜி.ஆர். படம் போட்டு விளக்குகிறது என்றால், திராவிட இயக்கத்திலே பூணூல் புகுந்துவிட்டது என்றுதானே பொருள்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்? நீங்கள் கொடுப்பது நெத்தியடி என்றால் நாங்கள் கொடுப்பது புத்தி அடி!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="font-size: 12px; line-height: 18px;"&gt;&lt;b&gt;01-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 8&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/6406841698348908143/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/6406841698348908143?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6406841698348908143" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6406841698348908143" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/09/blog-post_1.html" rel="alternate" title="அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGdodrJnYogl2NFeYl_HPCzNSNnLzYEsPtQE3M4HsKmyXaROejfqlxT4-X1imtvXQ65K8V_Ov_dFHmahL7P4P92Iu6N7M5rgZQs_M244SV6oTpU8kh7uB10PO6jEQHsjdGc4UxBU5TMmQ/s72-c/s16+(1).jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-6748337903225259886</id><published>2013-09-01T09:40:00.000-07:00</published><updated>2013-09-01T09:43:24.872-07:00</updated><title type="text">ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு _ தந்தை பெரியார்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLTbdwkxF_Ma-Q1uS0SXKrPBcDRscT4HvvQIgxERc5B9aMjf5rS3nFR43Nl_aga2wtPKftjwBoMvpEh8U2zMFAirln8AIBVJONoz2upQMfDJ3a1AyvYMIADXssLz1LXr8IqMOw6sSFYP8/s1600/s3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLTbdwkxF_Ma-Q1uS0SXKrPBcDRscT4HvvQIgxERc5B9aMjf5rS3nFR43Nl_aga2wtPKftjwBoMvpEh8U2zMFAirln8AIBVJONoz2upQMfDJ3a1AyvYMIADXssLz1LXr8IqMOw6sSFYP8/s1600/s3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியா மலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தா வேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்ப தாகத் தீர்மானித்திருக்கின்றது.&amp;nbsp; திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முது குளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்&amp;nbsp; அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர் மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப் படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்&amp;nbsp; மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்ன படியே இப் போது மதம் மாறவேண்டிய தில்லை என் தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரி யாக அதே போல் இல்லா விட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டிய தில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லா தவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாத வர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.&lt;br /&gt;
பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.&amp;nbsp; இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,&amp;nbsp; அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையா கும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றை யும் விட அக்கிரமும் அயோக் கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல் லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.&lt;br /&gt;
முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.&amp;nbsp; அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள் ளார்.&amp;nbsp; . . ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுது வது முறை. . . கிறித்து மதமும், மகம் மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகத முமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித் தில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,&amp;nbsp; உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்.&lt;br /&gt;
இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ&amp;nbsp; முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு&amp;nbsp; சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: right;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;- தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை (`குடிஅரசு, 21.7.1929)&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;01-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/6748337903225259886/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/6748337903225259886?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6748337903225259886" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6748337903225259886" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/09/blog-post.html" rel="alternate" title="ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு _ தந்தை பெரியார்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLTbdwkxF_Ma-Q1uS0SXKrPBcDRscT4HvvQIgxERc5B9aMjf5rS3nFR43Nl_aga2wtPKftjwBoMvpEh8U2zMFAirln8AIBVJONoz2upQMfDJ3a1AyvYMIADXssLz1LXr8IqMOw6sSFYP8/s72-c/s3.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-4731283158427289184</id><published>2013-08-25T09:39:00.001-07:00</published><updated>2013-08-25T09:39:43.486-07:00</updated><title type="text">மதமும் சாமியும் - தந்தை பெரியார்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVHmqqEk4Sg6y8VtkaTBoo_f97EUttfOtxIoNiHkWkQWpo5tC5Zt3XDoDyRzvJSDOmLvT-WrW2WakpK9iCk6E_kuhyjyAO8GrtuoQ1X7rnGRImGfjm8KEIxR8T9EZHQX9GK_7r7lSYit0/s1600/s1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVHmqqEk4Sg6y8VtkaTBoo_f97EUttfOtxIoNiHkWkQWpo5tC5Zt3XDoDyRzvJSDOmLvT-WrW2WakpK9iCk6E_kuhyjyAO8GrtuoQ1X7rnGRImGfjm8KEIxR8T9EZHQX9GK_7r7lSYit0/s1600/s1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல் லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.&lt;br /&gt;சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக் கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன. அதாவது,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவா வதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை&amp;nbsp; - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="font-size: 12px; line-height: 18px;"&gt;25-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 3&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/4731283158427289184/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/4731283158427289184?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4731283158427289184" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4731283158427289184" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/08/blog-post_25.html" rel="alternate" title="மதமும் சாமியும் - தந்தை பெரியார்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVHmqqEk4Sg6y8VtkaTBoo_f97EUttfOtxIoNiHkWkQWpo5tC5Zt3XDoDyRzvJSDOmLvT-WrW2WakpK9iCk6E_kuhyjyAO8GrtuoQ1X7rnGRImGfjm8KEIxR8T9EZHQX9GK_7r7lSYit0/s72-c/s1.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-7807174222135261654</id><published>2013-08-19T10:20:00.001-07:00</published><updated>2013-08-19T10:20:38.523-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இட ஒதுக்கீடு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சர் ஏடி பன்னீர்செல்வம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தந்தை பெரியார்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ப சிதம்பரம்"/><title type="text">சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார் - மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmFUeI7QfQ0en7qEPRw5YmpMKGfOUy1OhRVSXduvn5MHYlfAOCb1NvUlL1u1f59OR7kdhS7E6IV27_s1Zppn_Olw2DcW6uyGRQjbj8Q89oNrZvB1aCP4p-O1qmO4zljPDr0hRCKiVGqbE/s1600/s8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmFUeI7QfQ0en7qEPRw5YmpMKGfOUy1OhRVSXduvn5MHYlfAOCb1NvUlL1u1f59OR7kdhS7E6IV27_s1Zppn_Olw2DcW6uyGRQjbj8Q89oNrZvB1aCP4p-O1qmO4zljPDr0hRCKiVGqbE/s1600/s8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்&amp;nbsp; குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. அந்த வரலாற்றை உருவாக்கி யவர்களுடைய அற்புதமான செயல் கள் நம்முடைய நெஞ்சைவிட்டு அகலக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறு கின்றன. அந்த வகையிலே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், சமுதாய விடுதலைக்கும் ஒரு போராட்டம் வேண்டும் என்று ஒரு இயக்கம் தமிழகத்திலே உருவாகியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அந்த இயக்கத்தினுடைய தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பதிலே யாருக்கும் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், அகில இந்திய அளவிலே, விரல்விட்டு எண்ணக் கூடிய சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் அவர்கள் முதலிடம் வகிக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. கரும்பு தின்ன கூலி கேட்பார்களா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமுதாய விடுதலைக்காகப் போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். அவருடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு கிறோம்; நீங்களும் வாருங்கள் என்று அழைத்தால், கரும்பு தின்ன கூலியை யாராவது கேட்பார்களா? ஆகவே தான் மகிழ்ச்சியோடு நான் வந்திருக் கிறேன். என்னுடைய இயக்கத் தோழர் கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக, அருமை சகோதரர் திரு.திருநாவுக்க ரசர் அவர்களும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களும் வந்திருக்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று வழக்கமாக ஒரு கோட்டைக் கிழித்து, இந்தக் கோட் டிற்கு ஒருபுறம் இருப்பவர்கள் திரா விடர்கள்; அந்தப் பக்கம் இருப்ப வர்கள் தேசியம் என்று பிளவுபட்டோ அல்லது பிளக்கப்பட்டோ பேசுவ தும், எழுதுவதும் தமிழகத்தில் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. வரலாறு என்ன சொல்கிறது? நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி என்று சொல்கிறது. திராவி டத்திற்கும், தேசியத்திற்கும் பகை, போட்டி, பொறாமை என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி இருந்தது உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அன்றைய காங்கிரசு கட்சி, அரசியல் விடுதலை முக்கியம் என்று போரா டியது. அன்றைய நீதிக்கட்சி சமுதாயப் புரட்சி முக்கியம் என்று போராடியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஒரு மனிதனைப் பார்த்து, இடது கண் முக்கியமா? வலது கண் முக் கியமா? என்று யாராவது கேட்டால், கேட்பவன்தான் முட்டாள். இன்று அந்தப் போராட்டங்கள் எல்லாம் முற்றுப் பெற்று, ஒரு நிலையை அடைந்து, சுதந்திர நாட்டிலே, ஓரளவு சமுதாயப் புரட்சி ஏற்பட்ட நாட்டிலே வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், திரும்பிப் பார்க்கும் பொழுது, அரசியல் விடுதலை முக்கிய மான குறிக்கோளா? சமுதாயப் புரட்சி முக்கியமான குறிக்கோளா? என்று கேள் வியை கேட்பது கிடையாது; அப்படிக் கேட்டால், நாம்தான் முட்டாள். இரண் டும் தேவை; இரண்டும் முக்கியமாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அந்த வகையில், அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள், அவரவர்களுக்கு எது முக்கியமாகப்பட்டதோ, சிலருக்கு அரசியல் விடுதலை முக்கியம் என்று நினைத்தவர்கள், காங்கிரசு இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
சிலர் இல்லை, இல்லை, அரசியல் விடுதலை மட்டும் கிடைத்தால் போதாது. சமுதாயத்திலே ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்; சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்படவேண்டும்; சமுதாயத்திலே ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் இருக் கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண் டும்; அதுதான் முக்கியம் என்று போராடி யவர்கள் தங்களை நீதிக்கட்சியிலே இணைத்துக் கொண்டார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆக, நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி நடந்ததேயொழிய, திராவிட இயக்கத்திற்கும், தேசிய இயக் கத்திற்கும் போட்டி, பொறாமை, பகை என்பது கிடையாது என்பதை நான் வலி யுறுத்திச் சொல்லக் கடமைப்பட் டுள்ளேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை!&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmzCTjxWcyApkKN5nfiOSUhNm4SM1T0B9iQJk06-Q3UyB-8_a4YsFrVB4gRCo1X27Fl0CShP2XM8fthlefrtnLOeCYiIrw7iKsbkN5WnQ70jpmJJ70n1xRj94ZE2z3_QbFE0ecs0wnfis/s1600/s1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmzCTjxWcyApkKN5nfiOSUhNm4SM1T0B9iQJk06-Q3UyB-8_a4YsFrVB4gRCo1X27Fl0CShP2XM8fthlefrtnLOeCYiIrw7iKsbkN5WnQ70jpmJJ70n1xRj94ZE2z3_QbFE0ecs0wnfis/s1600/s1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
இன்னும் சொல்லப்போனால், ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்கிறார், அரசியலிலே எங்களைப் பிற்போக் காளர்கள் என்று சிலர் சாடுகிறார்கள்? நாங்கள் எந்த வகையில் பிற்போக் காளர்கள். அரசியல் துறையில் காங்கிரசுக் காரர்கள் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள்; அவர்கள் இந்நாட்டைவிட்டு விரட்டப் படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதனை வேண்டாம் என்றா சொல்கிறோம்? காங்கிரசு பூரண சுயாட்சி வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கூடாது; கால் சுயாட்சி, அரை சுயாட்சியா வேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுகாரர்கள் குடிமக்களுக்கு வரி போடக்கூடாது என்றால், நாங்கள் வரி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக்காரர்கள் மக்கள் எல்லாம் எழுத, படிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், இல்லை, இல்லை அது தப்பு, ஒரு ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றம் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக் காரர்கள் மக்கள் எல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்று சொன்னால், நாங்கள் அதை தவறு என்று சொல்கிறோமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
காங்கிரசுக்காரர்கள் இந்த நாட்டில் வரி கொடுக்கும் சகல ஜாதி, மத வகுப்பு களுக்கும், நிர்வாகத்திலும், நீதியிலும்,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
பதவியிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதைக் கூடாது என்றா சொல்கிறோம் என்று இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தினாரே ஒழிய, இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை.&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால், இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பல நேரங்களில், இரண்டு இயக்கங்களையும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு இயக்கங்களையும் நெருங்கி வரச் செய்கிறது. சில நேரங்களில் இரண்டு இரண்டு இயக்கங்களும் நெருங்கி வருகின்றன; சில நேரங்களில் இரண்டு இயக்கங்களும் விலகி நிற்கின்றன. ஆனால், விலகி நிற்கும் நேரத்தில், திராவிடத்திற்கும், தேசியத்திற்கும் பகை என்று யாரும் கருதக்கூடாது என்று நான் மெத்த அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பினை எல்லாம் இங்கே எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் பெரியவர் வீரமணி அவர்களும், அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு அவர்களும் பல வரலாற்றுக் குறிப்புகளைச் சொன்னார்கள், அருமைத் தம்பி ராஜேந்திரன் அவர்களும், டாக்டர் கனிமொழி அவர்களும் தங்களுடைய நேரடி அனுபவங்களையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றையெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசமும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.&lt;br /&gt;முதல் செய்தி, அந்தக் காலத்திலேயே, சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய தந்தையார் அவர்கள், தன்னுடைய மூன்று மகன்களையும் எப்படி வளர்த்தார்? எப்படி படிக்க வைத்தார்? அதிலிருந்து என்ன படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
மூத்த மகன் பொறியாளர்; பணியாற்றச் சென்றது உத்தரப்பிரதேச மாநிலம்; இரண்டாவது மகன் மருத்துவர்; புகழ் பெற்ற மருத்துவர்; சென்னையில் கண் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். மூன்றாவது மகன் வழக்கறிஞர்; சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை அந்தக் காலத்திலேயே இங்கிலாந்திற்கு அனுப்பி, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆக, நான் சொல்வது, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கும், நீடாமங்கலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவர், ரயில்வே துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர்; பிறகு கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய மூன்று மகன்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி,, அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட மூன்று முக்கிய துறைகளில், ஒன்று, மருத்துவத் துறை; இரண்டு, நீதித்துறை; மூன்று பொறியியல் துறை. இம்மூன்று துறைகளிலேயே மூன்று மகன்களையும் புகுத்தி, அதிலே அவர்களை தலைசிறந்த படிப்பாளிகளாக உருவாக்கி, தலை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்றால், நூறாண்டுகள் கழித்தும், இன்னும் பல சமுதாயங் கள் கல்வியினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லையே என நான் உண்மையாக வருத்தப்படுகிறேன். கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. எல்லோருக்கும் அந்தக் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற் காகத்தான், இங்கே தொடர்ந்து வரும் அரசுகள் பல காரியங்களைச் செய்து வருகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ கத்திலே கல்வித் துறையிலே பெரிய புரட்சியினை ஏற்படுத்தினார்; மதிய உணவுத் திட்டம் வந்தது; சத்துணவுத் திட்டமாக உருவாகியது; பிறகு கல்விக் கடன் திட்டம் என்று ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி, இன்று 50 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கல்விக் கடனாகப் பெறப்பட்டிருக் கிறது. கல்வியை சட்ட உரிமையாக்கி இருக்கிறோம்; எந்தக் குழந்தையும் பள்ளிக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்று பல வகையிலே நம்முடைய அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆனால், இன்னும் சில சமுதாயத்தினர் கல்வியினு டைய முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார் களே என்பதற்காக நான் கவலைப்படுகிறேன், வருந்துகிறேன்; கல்வி முக்கியம் என்பதை சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்களுடைய தந்தையார் உருவாக்கிய அந்தப் பரம்பரையில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி&amp;nbsp; வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
இரண்டாவது செய்தி, கல்வி முக்கியம் என்றால், அந்தக் கல்வியினுடைய உண்மையான பயன் கிடைக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். பள்ளிக் கூடங்களிலே, கல்லூரிகளிலே, குறிப்பாக, மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரி யிலே, உயர் பட்டப் படிப்பு நிறுவனங்களிலே, இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஒருபுறத்தில், நம்முடைய பிள்ளைகளை 10 ஆவது படிக்க வைத்து, 12 ஆம் வகுப்புவரை படிக்க வைக்கிறோம். கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால், உயர் படிப்புகளில், இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில், இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். நான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்பவர்கள், எல்லா வகையான வித்தைகளையும் கையாள்கிறார்கள். அய்யா வீரமணி அவர்கள் சொன்னார்கள், சில வங்கிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில்லை என்று சொன்னார்கள். நான் அதற்காக வருத்தமடைகிறேன். அது ஒரு வித்தை; ஒரு லட்சத்திற்கும் மேல் வங்கிக் கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரு அதிகாரி இருக்கிறார். நான் ஒரு லட்சம் அதிகாரிகளையும் கட்டி வைக்க முடியாது. ஆனால், ஒரு வங்கிக் கிளையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, கல்விக் கடன் கொடுப்பதில், உயர்ந்த ஜாதி, பிற்படுத் தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பேதம் பார்த்து, கல்விக் கடன் தந்தால், உயர்ந்த ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்றால், இது நம்முடைய இட ஒதுக்கீடு கொள்கையை முறியடிப்பதற்கான ஒரு வித்தை; அதிலே ஒரு வித்தைதான் நீதிமன்றத்தை அணுகுவது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து...&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
நாம் சட்டங்களை வடிக்கிறோம்; விதிகளைப் போடுகிறோம்; திடீரென்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து, நம்முடைய சட்டத்தை, நம்முடைய விதியை முனை மழுங்கச் செய்கிறது. அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) என்று மிகப்பெரிய உயர்கல்வி மருத்துவ நிறுவனம் ஒன்று டில்லியில் இருக்கிறது. அதில் தொடர்ந்து ஒரு வழக்கு; ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷா லிட்டி; அதாவது, எம்.பி.பி.எஸ்.,சை, எம்.டி.,யைத் தாண்டி ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷாலிட்டி. அதிலே இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்பது வழக்கு. இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல; ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குதான். அந்த வழக்கில்திடீரென்று ஒரு தீர்ப்பு வெளிவருகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது. ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதாவது எம்.பி.பி.எஸ்., அதிலே அல்ல; அதைத் தாண்டி எம்.டி.,&amp;nbsp; அதிலே அல்ல; அதனையும் தாண்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய துறைகளில், சாதாரணமாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அந்தத் தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை நாம் விவாதிக்கலாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அந்தத் தீர்ப்பை சொன்னார்களே, அதோடு நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா! கேட்கப்பட்ட கேள்வி, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டியில் இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? இதற்கு ஆம் என்றும் பதில் சொல்லலாம்; இல்லை என்றும் பதில் சொல்லாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
மூன்று நீதிபதிகளிலே, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிலே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார்கள்; அந்தத் தீர்ப்பு அதோடு நின்றுவிடவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
தீர்ப்பினுடைய கடைசி இரண்டு பத்திகளில், இந்த வழக்கு, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொறுத்த வழக்கு, இதில் நாங்கள் முன்னுதாரணத்தை வைத்து, முக்கோலை தீர்ப்பு சொல்லியிருக்கிறோம். ஆனால், பொறியியல் துறை, மருத்துவத் துறை இன்னும் பல துறைகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக, தரம் குறைந்துவிடுகிறது என்று நாங்கள் கவலைப்பட்டு, இந்தத் தரக்குறைவை நிறுத்துவதற்காக அரசு வழிவகைகளைக் கண்டு, அதற்கான காரியங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறோம் என்று, தேவையில்லாமல், இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்;&amp;nbsp; கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அதனை அந்நீதிபதிகள் எழுதவேண்டிய அவசியமும் கிடையாது; அந்தக் கேள்வி எழவும் இல்லை; அப்படி எழுந்தால், அதற்கு ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து விட்டது. அந்த 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி, எல்லாக் கல்லூரிகளிலும், அரசு நடத்தக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், அரசு நிதியுதவி பெறக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. திடீரென்று இரண்டு பத்திகள், ஒரு 150 வார்த்தைகளை வைத்து, நாட்டிலே 10, 15 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த ஒரு முன்னேற்றத் தினை, தடை போட்டு நிறுத்திவிடலாம் அல்லது முனை மழுங்கச் செய்துவிடலாம் என்று ஒரு தீர்ப்பு வந்தால், சிலருக்குக் கோபம் வருகிறது; சிலருக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; ஆகவே வருத்தம்தான்பட முடியும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆகவே, இதற்கு ஒரு வழிவகை காணவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தினை அணுகி, நீங்கள், உங்கள் தீர்ப்பின் பிற்பகுதியில் கூறியுள்ளவை தேவையற்ற வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை, அந்தத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு, எந்தக் கேள்வி எழுப்பப் பட்டதோ, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர, எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்பால், தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத ஒரு கருத்துக்களைச் சொல்லி, அரசின் நடவடிக்கை களை நீங்கள் தடை செய்தது தவறு; எனவே, அந்தப் பாராக்களை நீக்கவேண்டும் என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தீர்ப்பினை மறு ஆய்வு செய்து, நாம் விரும்பும் தீர்ப்பு வந்தால் நல்லது; வரவில்லை என்றால், அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தினைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார். அந்த முதல் திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று, சட்ட வல்லுநர்களைக் கலந்து, அதனை வடித்து, டில்லிக்கு எடுத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராசர். அந்த முதல் திருத்தத்தினை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் திருத்தத்தினை முன்மொழிந்து, அரசியல் சாசனத்தை முதன் முதலாகத் திருத்தியவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமரா சரும், பண்டிதர் ஜவகர்லால் நேரும், 1951 ஆம் ஆண்டு, சண்பகம் துரைராஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினை முறியடிப்பதற்காகக் கொண்டு வந்த திருத்தத் தைப்போல, இப்போது, ஏறத்தாழ 62 ஆண்டு களுக்குப் பிறகு, இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றால், பரமபத விளையாட்டா நாம் விளையாடிக் கொண்டிருக் கிறோம்? 62 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் சாசனத்தைத் திருத்தி, இந்த திசையில்தான் அது பயணப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திலே இருக்கிறது; அதுபோல, சமுதாய ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நம்முடைய நாட்டிற்குத் தேவை என்று, 1951 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் மீண்டும் அதேபோன்ற திருத்தங்கள்; மீண்டும் மீண்டும் அதையொட்டியே திருத்தங் களைச் செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், நம்முடைய அரசு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தினுடைய அண்மைக்கால தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படாவிட்டால், கண்டிப்பாக அரசியல் சாசனம் திருத்தப்படும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; திருத்தவேண்டும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இங்கே நான் சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொல் வதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திகளைத் தந்திருக் கிறார்கள்; அவற்றை எல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துப் பெரும் பயன் அடைந்தேன் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்; அவர் மறையும்பொழுது அவருக்கு வயது 52. அவர் இங்கிலாந்திற்கு புதிய பொறுப்பினை ஏற்பதற்காக செல்லும்பொழுது, விமான விபத்தில் அவர் மரணமடைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தலையங்கம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னால், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் எழுதினார், அதிலே, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய பெருமைகளையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, நமது சர்.செல்வம் அவர்கள், பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; பொறுப்புள்ள நிர்வாகம் அவருக்குப் புதிதா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
எனக்கு வாதாடத் தான் தெரியுமே தவிர, எனக்கு நாடாளத் தெரியாது என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இறுதியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்கள், பொறுப்பும், புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அரசின் ஆலோசகராக வீற்றிருக்கப்போவதைக் கேட்டு, நாம் மிகமிக மகிழ்ந்தோம். சர்.பன்னீர்செல்வம், தமிழர்களின் செல்வம்; அவருக்குக் கிடைத்துள்ள பதவி தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி; அவருடைய உயர்வு தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு தமிழர் மகிழ்வு; எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், தமிழ்நாட்டாரை வாழ்த்துகிறோம் என்று பொருள் என்று முடிக்கிறார். பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும்&amp;nbsp; நன்றி&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
அந்த வகையிலே, தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்; சமுதாய இயக்கத்தினுடைய தலைமகன்களில் ஒருவர்; சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்; தன்னுடைய வாழ்நாளில் சமுகப் புரட்சிக்காக, அனைத்து சமுதாயமும் நீதி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர்; கடுமையான உழைப்பாளியாக இருந்து, அந்த இயக்கத்தை வளர்த்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்தி, அவருடைய உருவச் சிலையை திறந்து வைக்கக்கூடிய பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்லி, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய புகழ் வாழ்க; புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க என்று சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.&lt;br /&gt;வணக்கம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
- இவ்வாறு மத்திய அமைச்சர் ப.சிதம்பம் அவர்கள் உரையாற்றினார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span style="font-size: 12px; line-height: 18px;"&gt;19-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 1&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/7807174222135261654/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/7807174222135261654?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7807174222135261654" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7807174222135261654" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/08/blog-post_19.html" rel="alternate" title="சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார் - மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmFUeI7QfQ0en7qEPRw5YmpMKGfOUy1OhRVSXduvn5MHYlfAOCb1NvUlL1u1f59OR7kdhS7E6IV27_s1Zppn_Olw2DcW6uyGRQjbj8Q89oNrZvB1aCP4p-O1qmO4zljPDr0hRCKiVGqbE/s72-c/s8.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-4533335363589044830</id><published>2013-08-04T07:53:00.002-07:00</published><updated>2013-08-04T07:53:32.240-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இந்து"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திராவிடர்"/><title type="text">திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் - பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.,</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOW9QbBpvLUAuyzRh4FaY0gLHpOlfAFrP_v6x3y2QVju9xIK-Kj02UE-JX4Er28lfnMsWyBirAWsFcNU8-SptiDc7pK0hFypHBnT3TOzWqHylP9J99Fv3v805jL4mx34ZgbF9uvSK7P08/s1600/p8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOW9QbBpvLUAuyzRh4FaY0gLHpOlfAFrP_v6x3y2QVju9xIK-Kj02UE-JX4Er28lfnMsWyBirAWsFcNU8-SptiDc7pK0hFypHBnT3TOzWqHylP9J99Fv3v805jL4mx34ZgbF9uvSK7P08/s320/p8.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திராவிடர்கள், சிறப்பான செயல் களை செய்து இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தினார்கள். இந்த திராவிடர்களுக்கு இந்திய சட்ட அமைப்பில் அங்கீகாரம் உள்ளனவா? திராவிடர்கள் தொன்மையானவர்களா? அல்லது இந்து மதம் தொன்மை யானதா? என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;இந்து மதம் பற்றி இந்துக்கள்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியத் தகவல் அறியும் சட்டத்தின் படி இந்து மதம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்று கேட்டால் பதில் சொல்ல தலைமை பீடம் எதுவும் இல்லை. இருந்த போதி லும் இந்துக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர்களில், சுவாமி விவேகானந் தரும் சுதந்திர போர் வீரரும் ஆன்மீக வாதியுமான பாலகங்காதர திலகரும் கூறியுள்ள தகவல்கள் கீழே தரப்பட் டுள்ளன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆரியர்கள் சிறுசிறு கூட்டங் களாக&amp;nbsp; இந்தியாவிற்குள் நுழைந் தார்கள். நாளடைவில் இந்தக்&amp;nbsp; கூட்டங் கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர் கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத்தின் இரு கிளையினரிடையே&amp;nbsp; அதுதான் மகா பாரதப்போர்'.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(ஆதாரம்: கலிபோர்னியாவில் விவேகானந்தர் 01.02.1900 அன்று நிகழ்த்திய உரை)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆங்கிலேய அரசால் சிறையில் வாடிய திலகர் பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடமிருந்து ரிக் வேதம்' என்ற நூலைப் பெற்றார். ரிக்வேதத்தின் மூல நூலான அவெஸ்தன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படித்தார். நிலவியல் (Geology) மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி (Archaeology)க் குறிப்புகளைப் படித்தார். இறுதியில் 1903இல் வேதங்களின்&amp;nbsp; துருவப்பிரதேச பிறப்பிடம் (Arctic Home in the Vedas) என்ற நூலை வெளியிட்டார். இதன்படி ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலி ருந்து பாரசீகம் வழியாக இந்தியாவிற் குள் வந்தார்கள் எனவும், ஆரியர்களின் மூதாதையினர் ஆன ரிஷிகள் பனிப் பிரதேசத்தை பிறப்பிடம் ஆகக் கொண் டவர்கள் எனவும் தெரிந்து கொள்ள லாம். இந்த ஆரியர்கள் இயற்றிய வேதங்களின் அடிப்படையில் ஆரியர் களின் மதத் கொள்கைகளே வேதமத மாக அழைக்கப்பட்டது. இந்த வேத மதம் புத்த சமண மதங்கள் தோற்றத் தால் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) வீழ்ச்சி யடைந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆரியர்களின் மதக் கொள் கைகள் அனைத்தும் வேதகாலத்தில்&amp;nbsp; வேதமொழியில் (இந்திய மொழிகளும் பாரசீகமொழியும் கலந்த மொழி) எழுதப்பட்டன. இந்த வேதமொழியை புத்த சமண மதங்கள் ஆதரிக்கவில்லை. எனவே வேத மொழி வீழ்ச்சியடைந்தது இந்த வேத மொழியை செம்மைப் படுத்தி பாணினி இலக்கணம் அமைத் தார். செம்மைப்படுத்தப்பட்ட மொழிக்கு பாஷா' எனப் பெயரிட்டார். இந்த பாஷா மொழியே பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியாக மாற்றம் பெற்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சமஸ்கிருத மொழியில், ஆரம்பகாலத்தில்&amp;nbsp; நிக்கை வளைத்து ஒலிக்கும் ஒலிகளான‘‘T, Th, D, Dh’’&amp;nbsp; /ட, த, ண, ள (Retro Flex) இடம் பெற வில்லை. மேலும் இந்த ஒலி வடிவங்கள் ஆரிய மொழிக் குடும்பத்திலும் மற்றும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திலும் காணப்படவில்லை. இந்த ஒலி வடிவங்கள் திராவிட மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த ஒலி வடிவங்களைப் பெற்ற பின் தான் சமஸ் கிருதம் (த) என்ற பெயர் தோன்றி யிருக்க வேண்டும். (ஆதாரம் = மொழி யியல் குறித்த நூல்கள் மற்றும் பாட நூல்கள்)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அ.இந்து என்ற சொல் உருவான கதை:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1.&amp;nbsp; இந்து என்ற சொல் பெருமைக் குரிய சொல் அல்ல. அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்து என்ற சொல்லின் பொருளை மேம்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.இதைக் கூறுபவர் இந்து மதத்துறவி விவேகானந்தர். இது அவருடைய சொற்களில் தரப்படு கின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நாம் இந்துக்கள், இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத் தையும் ஏற்கவில்லை. பழங்காலத்தில் அந்த சொல் இந்து நதியின் மறு கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் அதற்கு மோசமான பொருள் தற்போது கூறலாம், ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடி யாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கையின் கோட் பாடுகளுள் ஒன்றாக உள்ளது' (ஆதாரம்: இது லாகூரில் 1897 நவம்பர் 5_இல் செய்யப்பட்ட உரை).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த உரையின் மூலம் ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தவர்கள் என்பதை அறியலாம். மேலும் சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த பின் ஆரியர்களின் வேதகால நாகரிகம் தோன்றியது எனக் கூறலாம்.&amp;nbsp; சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் பின்னர் கங்கைக் கரைக்கும் தென் னாட்டிற்கும் பரவினார்கள் என் பதையும் அறியலாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2. இன்றைய இந்து மதம் ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண் டது. இந்த ரிக்வேதம் பாரசீக நாட்டின் மதக் கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் பாரசீக மொழியால் அவஸ்தன் மொழியை ஒட்டி இந்த ரிக் வேதம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டபோது, இந்துக்கள்&amp;nbsp; என்றால் திருடர்கள் என பொருள் தந்த காரணத்தால் ஆரியர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று அழைக்கவில்லை. வேதமதம் அல்லது வைதிக மதம் என்றே அழைத்தார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3.&amp;nbsp; இந்து என்றால் சைவ சித்தாந்த நூல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அக ராதி கீழ்க்கண்ட பொருளைத் தரு கின்றது.அவை மதி, சந்திரன், மிருக சீரிடம், இந்துப்பு (மருந்து) எட்டி.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4. வீரமாமுனிவர் தனது சதுரக ராதியில் (கி.பி.1732) இந்து என்ற சொல் லுக்கு தரும் பொருள் கரடி, கரி, (கருப்பு) சந்திரன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
5. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்வா என்ற நூலில் இந்து என்ற சொல்லுக்கு மதத்தின் பெயரைக் குறிப்பதாக இந்திய மொழிகளில் எதிலும் இடம் பெற வில்லை எனக் கூறுகின்றார். கமலாபதி திரிபாதி நூல்:-&amp;nbsp; இந்து என்ற சொல் இந்து மத&amp;nbsp; நூல்களான, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படவில்லை. கி.பி 1323இல், தென்னிந்தியாவில், காசுமீரில், நூல்களில் இந்து என்ற சொல் காணப் பட்டது. மேலும் 1618&amp;nbsp; ஆண்டுகளில், வங்காளி கௌடியன வைஷ்ணவ மத நூல்களில் இருந்து அன்னியர்களிடம் இருந்து இந்தியரை&amp;nbsp; வேறுபடுத்த இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லப்பட்டனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தில்&amp;nbsp; இந்துக்கள் என்ற சொல்லின் பொருள் குறித்து, உச்சநீதிமன்றம், 1995, 2005, 2006 ஆண்டுகளில் பல விளக் கங்களை, தனது தீர்ப்பில் கூறியுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்து என்ற சொல்லின் உண்மை யான பொருள் கீழே தரப்பட்டுள்ளது&amp;nbsp; 1) கருப்பு மற்றும் கோரமானவன் 2) நாகரிகம் இல்லாத காட்டு மிராண் டிகள் 3) திருடர்கள் 4) இந்தியாவை சேர்ந்தவர்கள். (ஆதாரம்: 1) கமலபதி திரிபாதி (முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மற்றும் முதலமைச்சர் எழுதிய நூல் 2) சப்தசாகர் என்னும் இந்தி மொழி பேரகாரதி, வாரணாசிப் பதிப்பு)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்து மதம் பற்றி கா.சு.பிள்ளை:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவர் இந்து மதம் ஒரு மதமன்று என்று கூறுகிறார்.இந்து என்ற சொல் இடத்தைக் குறிக்கும் சொல் சிந்து நதிக்கரையில் வாழ்பவன் என்று பெயர். ஆங்கிலேயரும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வசித்த மக்களை இந் துக்கள் என்று அழைத்தனர். இவ்வாறு இந்தியாவில் வசிப்பவர்களை இந் துக்கள் என்று அழைத்தால் சப்பானிய மதம் ஆங்கில மதம் அமெரிக்க மதம் என்று நாட்டின் பெயர்களை மதங் களுக்கு வைக்கப்படுதல் வேண்டும். எனவே இந்து மதம் என்று கூறுவது சரியல்ல.(&lt;b&gt;13-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6rduETq3ONvGIivXLwClrojnnfxcu4OLQVG_RVA3T7GnIDsrMn9rjDaaEo26Ie_6WJXM7Gtgz7ZYOIHzrfSD0ltJZ_2XqhZnj6BjV_mt-GnjeRi7Zwq0a9tqpv6y8ahyphenhyphenfEVSEp7QP8e8/s1600/s5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6rduETq3ONvGIivXLwClrojnnfxcu4OLQVG_RVA3T7GnIDsrMn9rjDaaEo26Ie_6WJXM7Gtgz7ZYOIHzrfSD0ltJZ_2XqhZnj6BjV_mt-GnjeRi7Zwq0a9tqpv6y8ahyphenhyphenfEVSEp7QP8e8/s1600/s5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;ஆ.இந்து மதம் பற்றி இஸ்லாமியர்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1.&amp;nbsp; கி.பி.998_1030இல் வாழ்ந்த கஜினி முகம்மது, தனது இளம் வயது&amp;nbsp; முதல் உருவ வழிபாடு செய்பவர்களை (infidels and idolatry)&lt;br /&gt;வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India&lt;br /&gt;என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதனால் பிராமண மதம் என்று அழைக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந் தவர்களை விக்கிரக வழிபாட்டு&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மக்கள்' என்று கஜினி முகம்மது காலத் தில் அழைத்தார்கள்.இந்துக்கள் என்று அழைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2. மீர்சையது அலி ஹம்தரனி (1384) இவர்&amp;nbsp; சஹிராத்' (Zahirat) என்ற நூலை நிர்வாகத்தை நடத்துவதற்காக எழுதினார். இவர் ஒரு இந்திய அரசர். இந்த நூலின்படி இந்திய குடிமக்கள், அவர்களின் மதச்சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். இவர் குடிமக்களை இரண்டாகப் பிரித்தார்.அவை முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார். முஸ்லீம் அல்லாதவர்கள் (Kafirs)தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட் டார்கள்' இதன்படி வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்துக் கள் என்று அழைக்கப்படவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3.&amp;nbsp; கிபி 1526இல் தோன்றிய முகலாயர் ஆட்சியில் பிராமணர்கள்&amp;nbsp; மதிக்கப்பட் டார்கள். அக்பர் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மாற்றம் செய்ய உதவினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். இவர் அவதாரங்களை நம்பினார். இவர் புருஷோத்தமன் என்ற பிராமணனிடம், தியானம், யோகம் கற்றுக் கொண்டார். இவர் காலத்தில் பிராமண மதம் இந்து மதம் என்று சிறிய அளவில் அறிமுகமானது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;இ.இந்து மதச்சட்டங்கள் பற்றி ஆங்கிலேயர்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நெல்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி சென்னையில் 1877இல் இந்துக்களின் சட்டம், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும், சமஸ்கிருதம் தெரியாத நீதிபதிகளாலும் நிர்வகிக்கப் படுகிறது என்று கூறினார். ஏனென்றால் இந்துக்களின் தர்ம சாஸ்திரங்களை பண்டிதர்கள் கூற நீதிபதி தீர்ப்பு சொல் லுவார். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் (1772_1864). இந்துக்களின் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தச் சட்டம், ஆரியர்களின் தர்ம சாஸ்திரம், வேதங்கள், ஆட்சியாளர் களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவைகளின் அடிப்படையில் உரு வானது. இந்தச்சட்டம் பிராமணர்களா லும், ஊர் பெரிய மனிதர்களாலும் (Elite) தரப்பட்டது. இந்தப் பொதுச் சட்டம், பெரும் எண்ணிக்கை கொண்ட பிராமணரல்லாதாரை அடக் கியாள பெரிதும் பயன்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சாஸ்திரம் தெரிந்த பண்டிட் (பிராமண) சட்ட அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். இத்தகைய நீதிமன்றம் 1864 வரை தொடர்ந்தது. பின்னர் பண்டிட் மற்றும் மௌல் விகள் பதவி நீக்கப்பட்டது. இதன் பின்னர் சுதந்திரமடையும் வரை இந்த நிலையே நீடித்தது. (ஆதாரம்: இந் துக்களில் பொது சட்ட அறிமுகம் என்ற நூல். ஆசிரியர்கள் திமோத்திலேபின், டொனால்டு டேவிஸ், கிருட்டிணன்.)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்துக்களின் பொதுச் சட்டம், 1955ல் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்துக்களின் சட்டம் கீழ்க்கண்ட வர்களை இந்துக்களாக வரையறை செய்கின்றது. அவை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1. இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கீழ்க்கண்டோரை விலக்கு அளித்துள் ளது&amp;nbsp; பார்சிகள், யூதர்கள், இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் தங்களுக்கான தனிச்சட்டம் உள்ளவர்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்துக்களில் அடங்குபவர்கள் கீழ்க்கண்டவர் ஆகும். இந்துக்கள், சமணர்கள், புத்தமதத்தினர், தங்களுக்கு எனத் தனிச்சட்டம் இல்லாதவர்கள். மேலும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை, இந்தியர் தாதைகளின் மதத்தின் அடிப்படையிலும், இரத்த உறவு கொண்டவர்களின் மதத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப் பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த சட்டத்தில் உள்ள குறைகள் பின்வருமாறு:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்துக்கள் என்றால் சிந்து நிதிக்கரையில் வாழ்ந்த இந்தியன் ஒரு பகுதியினராகத்தான் குறிக்கின்றது. இது குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்குப் பொருந்தாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்து மதம் ஒரு தலைமையின்&amp;nbsp; கீழ் இயங்கும் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்கள் என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ள சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவற்றுக்குத் தலைமை பீடங்கள் உள்ளன. அவற்றிற்குத்தனியே அமைப்பு, வேதங்கள் உள்ளன. அந்த மதங்கள் யாரால் எப்போது எங்கு உரு வாக்கப்பட்டது என்பதினைக் குறித்து தெளிவான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்து மதத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள், தனித்தனியே இயங்கு கின்றன. அவைகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன. சைவ மதம், வைணவ மதம், அத்வைத மதம், துவைத மதம், விசிஷ்டாத்வைத மதம், தனிப்பட்ட ஆசிரமங்கள், மடங்கள் என்று சுயக் கட்டுப்பாட்டில் Independent)&amp;nbsp; இயங்கும் இயக்கங்கள், இந்நிலையில் எல்லாப் பிரிவினரையும் இந்துக்கள் என்பது ஒரே அளவுள்ள சட்டைகளை பலமக் களுக்குத் தருவதற்குச் சமம். இது நடை முறைக்கு ஒவ்வாத நீதிமுறையாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஈ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்துக்கள் என்று சட்டத்தில் குறிக்கப்படுபவர்களில் பிராமணர்கள் மட்டும் தான் இருமுறை பிறந்தவர்கள். ஒரு முறை பிரம்மாவின் முகத்திலும், மறுமுறை வேறு விதமாக பூணூல் மூலமாகப் பிறக்கிறார்கள். இத்தகைய ஆரியர்களுக்கும் இரண்டு முறைப் பிறக்காதவர்களையும் ஒரே மதத்தில் சேர்ப்பது முரண்பட்டது ஆகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
உ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தற்போது ஆரியர்கள் முன்பு போல ஆரிய குருக்களிடம் குருகுலக் கல்வியை 12 முதல் 48 ஆண்டுகள் கற்ப தில்லை. மாறாக சூத்திரர்களுடன் சேர்ந்து, சூத்திர மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சூத்திரர்களுடன் சேர்ந்து, செருப்பு அணிந்து குடைப் பிடித்து, சீருடை அணிந்து கல்வி கற்கிறார்கள். சூத்திரர்களைப் போல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள். எனவே ஆரியர்களுக்கு மனுநீதிதர்மத்தில் தரப்பட்டுள்ள சலுகைகளை தருவதில் எந்தவித நியாயமும் இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஊ.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;வேதமதம் அல்லது சனாதன தர்மத்தின்படி ஒவ்வொரு இந்துவும் கீழ்க்கண்ட நிலைகளை அல்லது ஆசி ரமங்களை தன்னுடைய வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். 1. பிரம்மச்சர்யம், 2.கிருகச்சர்யம், 3.வானப்பிரஸ்தம், 4.சன்னியாசம். இதில் கிருகஸ்தனேமற்ற மூன்று வாழ்க்கை நிலையில் உள்ளவர் களுக்கு ஆதாரம் ஆனவன். இதன்படி ஒரு இந்து தனது 27 வயதில் (12+15) வானப்பிரஸ்தம் பணி ஓய்வு நிலையை எட்ட வேண்டும். இதற்குமாறாக தசரத மன்னன்&amp;nbsp; 60000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவதாரமான இராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே வேதத்தில் விதிக்கப்பட்ட தர் மங்களைக் கடைப்பிடித்தல் சாதாரண இல்லறம் செய்பவனுக்கு இயலாத ஒன்று. அதுவும் தற்போது பால்ய விவாகம் கிடையாது. பிரம்மச்சர்ய வாழ்க்கை (மாணவர் பருவம்) 12 ஆண்டுகளுக்கு மேலானது. பதிவுத் திருமணங்கள், சுயமயாதை திருமணங் கள் நடைபெறுகின்றன. மேலும் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட் டுள்ளது. ஆண்டவனின் படைப்புத் தொழில், குடும்பக் கட்டுப்பாடு முறை யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துமுறை பெரும் அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும் குருகுலக்கல்வி முறை தற்போது கிடையாது. குருதட்சினை எதுவும் கிடையாது. முதியோர் இல்லம் நடை முறையில் உள்ளது. இவ்வாறு கிரகஸ் தனின் இல்லறதர்மம் மிகவும் மிகவும் மங்கிப்போய்விட்டது. இத்தகைய சனாதன தர்மத்தை அடிப்படையான இந்துக்களின் பொதுச் சட்டங்கள் செயல்படும் தன்மையை இழந்து விட்டன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மேலே கூறப்பட்டவற்றின் அடிப் படையில், இந்துக்களின் பொதுச்சட்டம் முரண்பாடானவை. செயல்படுத்த முடியாதவை. இந்து மதத்தின் வேதகால நாகரிகம், வேளாண்மையுகத்தைச் சார்ந்த ஆசிரம வாழ்க்கை வாழும் ரிஷிகளுக்கு ஏற்ற கிராம&amp;nbsp; நாகரிகம் ஆகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இத்தகைய இந்து மதம், தற்போது நடைபெறும், தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு உலகமயமாக்குதல் கொண்ட நவீன நாகரிகயுகத்திற்கு சிறிதும் ஏற்றது அல்ல. எனவே இந்துக்களின் பொதுச்சட்டம் இற்றுப்போன சட்டம். இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றங்களுக்கு வகைசெய்யக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க துணைபுரியும் புதிய சட்டத்தை இழிவான பொருள் கொண்ட சூத்திரப்பட்டம் நீங்கும் வகையில் புதிய சட்டத்தினை இந்து மதம் என்ற சொல்லிற்குப் பதிலாக சைவம், வைணவம், நாத்திகமதங்களை சமண, புத்தமதத்தினை தனித்தனியே பிரித்து உருவாக்க வேண்டும்.(&lt;b&gt;20-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6&lt;/b&gt;)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghrpI7wP_O5RHW495pJs2NlwhTwWnuy2oYx0GoJXim1bUdH8LpqE4izndXdld5dLi2j7Tj4qLRa6b3Po335tls8nmOtQz33PAPhs0Z-AqwN91qA3v69Eb2jsAHCyJIV1FlIko6W72kpEY/s1600/a6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghrpI7wP_O5RHW495pJs2NlwhTwWnuy2oYx0GoJXim1bUdH8LpqE4izndXdld5dLi2j7Tj4qLRa6b3Po335tls8nmOtQz33PAPhs0Z-AqwN91qA3v69Eb2jsAHCyJIV1FlIko6W72kpEY/s1600/a6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;இந்து மதத்தால் தாழ்ந்தோம்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்து மதம் ஆங்கிலேயரால் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்ட மதம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் நம்மை திராவிடர்களை இந் துக்கள் என்று அழைத்தது. இந்த ஆங்கி லேயன் சட்டம் அப்படியே எந்தவித மாறுதலும் இல்லாமல், இந்தியக் குடியரசு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, திராவிடர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமை. இதனால் சுதந்திர இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் சட்டபூர்வமாக நிலைபெற்றது. இந்த கொடுமையான சட்டத்தால் ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கு எந்த விதப் பலனும் கிடையாது. இதனால் ஏற்படும் தீமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பகவத் கீதையில் சொல்லப் பட்ட வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில், நாம் சூத்திரர்களாக அழைக்கப்படுவோம். இந்த&amp;nbsp; சூத்திரப் பட்டத்தை நீக்க, சுதந்திர இந்தியாவில் எந்த வித சட்டமும் இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அரசியல் சட்டத்தில், சட்டத் திற்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்ட அடிப்படை உரிமை இந்துமதம் என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்து மதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. வேதம் படிக்க உரிமை இல்லை. அர்ச்சனை செய்ய உரிமை இல்லை. ஆண்களுக்குச் சமமாக பெண் சொர்க்க லோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;மத நம்பிக்கைகளின் அடிப் படையில், சடங்குமொழியான சமஸ் கிருதத்திற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத மொழிக்கு செய் யப்படும் பணம் எந்தவிதப் பலனையும் தராது இந்தப் பணத்தை சமஸ்கிருத மல்லாத மாநில மொழிகளுக்குச் செல விட்டால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்திய பண்பாடு மேம்படும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
5.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் ஜாதிகளை உருவாக்கியது ஆரிய கலாச்சாரம். இந்தச் ஜாதிமுறை இந்தியர்களைப் பிரிக்கின்றது. ஜாதிக் கலவரங்களால் பொருள் சேதம், உயிர் சேதம் உண் டாகின்றன. சட்டத்தில் எல்லோரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டம் ஜாதிகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகளை கொண்டிருக்கவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
6.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆண்டவன் முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.&amp;nbsp; ஆனால் ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யும் தகுதி ஆரியர் களுக்கு மட்டும் தனி உரிமையாக இருப்பது ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்து சட்டத்தின் படி எல்லா கோவில்களையும் கட்டுப்படுத்துகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திராவிடம் பற்றி புத்தர்:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
புத்தர் கோசல நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அரச குடும்பத் தில் பிறந்தார். இவர் ஆரியர்களின் வேத காலத்தின்&amp;nbsp; (கி.மு.1600-_500) இறுதியில் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்விப் பயில கல்விக்கூடம் சென்றார். அப்போது அவர் ஆசிரியர் முன்பு பல தேசங்களின் பெயர்களை (திராவிடர் உள்பட) லிபி பலகையில் (கரும்பலகை என்று தற்போது அழைக்கப்படும் பலகை புத்தர் காலத்தில் லிபி பலகை என்று அழைக்கப்பட்டது எழுதி காட்டினார். பலகை என்ற சொல் தமிழ் சொல் ஆகும். இது தமிழின் தொன் மையைக் குறிக்கின்றது) எழுதிக் காண்பித்தார். இந்த செய்தியைத் தருபவர் சமஸ்கிருத அறிஞர், வேத நாகரிக எழுத்து முறையில் நூல்கள் அச்சிட பயன்படுத்தியவர் ஆன மேக்ஸ்ணில்லர் என்ற செர்மானியர் ஆவர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;வேத மதங்களில் தமிழ்சொற்கள்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மாலதி சென்டகே என்ற சமஸ்கிருத ஆய்வாளர் பல ஆய்வு நூல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இவரது நூலில் ரிக்வேதத்தில், தமிழ் உள்பட்ட பல திராவிட மொழிச் சொற் கள் காணப்படுவதாகக் கூறியுள்ளார். ஆரியர்கள்தங்கள் மதத்தில் இறைவனை வேத முதல்வன் என்று கூறுகிறார்கள். வேதங்களுக்கு உரை எழுதிய சயணர் என்பவர், வேதங்களின் அடிப்படை யிலே இறைவன் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்ததாகக் கூறுகிறார். மேலும் வேதங்களை நம்பு பவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், வேதங் களை நம்பாதவர்களை நாத்திகர்கள் என்றும் ஆரியர்கள் கூறினார்கள். இத்தகைய வேத மதத்தில், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வேதமதத்தில், வேதங்கள் தமிழ் சொற்களை பயன்படுத்தியது, தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகள் இந்துமதத்தை விட தொன்மையானது என்பதைக் குறிக்கின்றது அன்னியர் களான ஆரியர்கள் பல தவறான கொள்கைகளை தங்களது வேதத்தில் சொல்லியதால் வேதமதம் அழிந்தது. நாத்திக மதங்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட சமண மதம், புத்த மதம் வளர்ந்தன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;திராவிடம் பற்றி வீரமாமுனிவர்:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியாவில் பண்டைய காலத்தில், 56 தேசங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அதில் காணப்படும் தேசங்களின் பெயர்கள் சில இங்கே தரப்படுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கோசலம், கூர்ச்சரம், பாஞ்சாலம், மகதம், கேரளம், கொல்லம், வங்காளம், அவந்தி, அருணம், காம்போசம், காசுமீரம், கன்னடம், ஆந்திரம், யவனம், திராவிடம், சிந்து, சிங்களம், சீனம், நிபாளம், நடதம்,, பல்லவம், பப்பரம், புவிதம், பாண்டியம், மாரடம், மலையாளம்......'இவ்வாறு வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியலில் திராவிடம்' என்ற தேசம் இடம் பெற்றதைக் காண்போம். மேலும் இந்த 56 தேசங்கள் இருந்த காலத்தில் சீனம், யவனம், சிங்களம், சிந்து போன்ற அயல் நாடுகளும் இடம்பெற்று இருப்பது ஆய்வுக்கு உரியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திராவிடத்தால் எழுந்தோம்: வர்ணாசிரமத் தர்மத்தில் சூதாடுவது சத்திரியர்களின் தர்மமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் மகாபாரதக்கதையில் தர்மர் துரியோ தனனுடன் சூதாடி தன் நாடு, மனைவி, சகோதரர்கள், வேலைக்காரர்களை இழந்தார்கள். மேலும் குப்தர்கள் காலத்தில் சூதாட்டம் மூலம் அரசுக்கு வருமானம் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. சூதாட்ட கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று கவுடில்யன் அர்த்த சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தைவிட வேறு இடங்களில் சூதாட்டம் நடந்தால் 12 பணம் அபராதம் வசூலிக்கப்படும் வகை செய்யப்பட்டுள்ளது. சூதாடுபவன் வெற்றி பெற்ற&amp;nbsp; பணத்தில் 5% அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்று கவுடில்யர் கூறியருக்கிறார். இந்த சூதாட்டத்தினால் அரசு வசூலிக்க வேண்டிய வரிகளைப் பற்றி நாரதர், யாக்ஞ வல்கியர்,மனு&amp;nbsp; ஆகியோர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1) இத்தகைய சூதாட்டக் கலாச் சாரத்தை ஆரியர் தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால் இன்று கூட கிரிக்கெட் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சியில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டது. இது திராவிட இயக்கத்தால் கிடைத்த பலன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(&lt;b&gt;27-07-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6&lt;/b&gt;)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOdaGEpb1eUy8JytLuTe64NycAh1g8Pf3XZxe4ja6ne0zEdY8vc_SqgUV7shonTFcElU3uc7dcUMdK_K9__ZFObQQdkDESU4oshC949DXQlpya7QmzWgY6FMUEwqfUAewpzU4qhkbGi4k/s1600/s3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOdaGEpb1eUy8JytLuTe64NycAh1g8Pf3XZxe4ja6ne0zEdY8vc_SqgUV7shonTFcElU3uc7dcUMdK_K9__ZFObQQdkDESU4oshC949DXQlpya7QmzWgY6FMUEwqfUAewpzU4qhkbGi4k/s1600/s3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2) தந்தைப் பெரியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் 1929ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3) கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கு முன்னோடியாக கலைஞர் தமது ஆட்சிகாலத்தில் பேருந்து போக்கு வரத்தை நாட்டுடைமையாக்கியது. அதுபோல், நில உடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது (1969_1976).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4) பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் இல்லாமல் நடந்த சுயமயாதை திருமணங்களை செல்லத்தக்கதாக சட்டம் இயற்றினார். (6769)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
5) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தவர் இராசாசி.பலபள்ளிக் கூடங் களை மூடியவர் இராசாசி இத்தகைய ஆட்சியை அகற்றியவர் தந்தை பெரியார்(1952).&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
6) முகலாயர் காலத்தில் உருவான மொழிகள், இந்தி, இந்துஸ்தானி, உருது. இவை பேச்சு வழக்கில் ஒரே மொழி யாகும். போதிய வளர்ச்சி பெறாத இந்தியை ஆட்சிமொழியாக்கி, இந்தி மொழி பேசாத மக்களை இரண்டாந்தர மக்களாக்கும் முயற்சிகளை எதிர்த்து திராவிட இயங்கங்கள் இணைந்து போராடின. தமிழக அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நீக்கி இரு மொழி கொள்கைகளாக மாற்றி உத்தரவிட்டது. (67_69)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
7) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தந்தை பெரியாரின் கனவை நனவாக்க, தமிழக அரசு கொண்டுவந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
8) மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்&amp;nbsp; பெறுவதற்காக மாநில சுயாட்சி குழுவை இராசமன்னார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. (1974)&amp;nbsp; இது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
9) சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு திரா விடர் கழகத் தலைவர் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
10)&amp;nbsp; மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பினை மத்திய அரசு வழங்கியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
11) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளைத் துவக்கியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
12) கலைஞர் தலைமையில் அமைந்த தமிழக அரசு 1989இல் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம பங்கு அளித்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
13) 1996இல் உள்ளாட்சி தேர்தலில் விகிதாச்சார முறையில் (33 1/3%) பெண் களுக்கு போட்டியிட வாய்ப்பு அரசு ஆணையால் வழங்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
14) 1970இல் பரம்பரை அர்ச்சகர் களுக்குப் பதிலாக அறங்காவலருக்கு அர்ச்சகரை நியமிக்கும் உரிமை அளிப்பதற்கு சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் 14.03.1972ல் தள்ளுபடி செய்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவ்வாறு இந்திய வரலாற்றினை மாற்றியமைக்கும் வகையில் திராவிட இயக்கங்கள் மக்கள் பிரச்சினைகளை முன் எடுத்துச் சென்று பல சீர் திருத்தங்களுக்கு வழிவகுப்பதில் ஆரியர்களைவிட திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக் கிறார்கள் என்பதனை அறியலாம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
முடிவுரை:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆரியர்கள், இந்தியாவின் முன் னேற்றத்திற்கு எதிராக பல நேர்வுகளில் செயல்பட்டார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த போது இந்திய பூர்வீகக்&amp;nbsp; குடிமக்களை சூத்தி ரர்களாக சித்தரித்து அடிமைகளாய் வைத்து இருந்தார்கள். ஆரிய நாகரி கத்தால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;திராவிடர்கள் நாகரிகமான, நகர நாகரிகம் கொண்ட சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்காமல், தங்கள் கிராம நாகரிகத்தை வளர்த்தார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;திராவிடர்களின் நகரங்களை அழிக்க ஆரியர்கள் யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டார்கள். மேலும் யாகக் கடவுளான இந்திரனுக்கு திராவிடர்களை அழிக்க யாகத்தில் கோரிக்கை வைத்தனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பாரசீக மொழியான அவெஸ் தன் மொழியுடன் பிராகிருத மொழிச் சொற்கள் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் கொண்ட வேத மொழியில் வேதங்கள் இயற்றினார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆரியர்களின் மதக் கொள் கைகள் மற்றும்&amp;nbsp; மொழிக் கொள்கை களை எதிர்த்து, சமண புத்த மதங்கள் உருவாகின. இந்த மதங்கள்&amp;nbsp; அர்த்த மாகதி மற்றும் பாலி மொழிகளை ஆதரித்தன. ஆரியர்களின் வேத மதம், வேத மொழியும் அழிந்தன (கிமு 600)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
5.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கிமு 1500ல் தோன்றிய வேத மதம் மீண்டும் கி.பி.150ல் ருத்ரதாமன் என்ற மன்னன் காலத்தில் புத்துயிர் பெற்று சமஸ்கிருதத்தில்&amp;nbsp; கல்வெட்டு உருவானது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
6.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண் டில் சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப் பட்டது. பல நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் சமஸ்கிருதம் தன்மை மொழியானது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
7.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;புத்தர் சமணர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் குப்தர்கள் காலத்தில் (கிபி. 320_470) கற்களால் கட்டப்பட்ட சிறு சிறு கோவில்கள் தோன்றின. அந்தக் கோவில்கள் எதுவும் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை. இதனால் எல்லா பிரிவு மக்களும் கட வுள் சிலை அருகே சென்று இஷ்டப் பட்ட மொழியில் வணங்கினார்கள். இந்த&amp;nbsp; குப்தர்கள் காலத்தில் இந்துமதம் என்று எதுவும் தோன்றவில்லை. சைவ வைணவ மதங்களே இருந்தன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
8.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆரியர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அன்னியர்கள் ஆங்கிலேயர்கள் இந்தப் புண்ணிய பூமியை ஆண்டபோது பூமாதேவி என்ற தெய்வத்திற்கு களங்கம் /தீட்டு ஏற்படவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
9.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்து மதத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்த பாரத பூமியில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பூமாதேவி என்ற தெய்வத்திற்கு தீட்டு ஏற்படவில்லையே.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
10.இந்து&amp;nbsp; மதத்தில் கங்கை நதி ஒரு கடவுள். இந்த நதியில் சகல சாதி யினரும் மதத்தினரும் எந்தவித வேறு பாடும் இன்றி ஒன்றாக குளிக்கிறார்கள். அதை அனுமதிக்கும் போது எல்லா சாதியினரும் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்கிறது?&lt;br /&gt;11.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
12.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;அரசாங்க ஆதரவுடன் செயல் படும் பொது இடங்களில் குடிநீர் நிலைகள், பொதுக் குளியல் இடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒரு இந்திய குடிமகனை, சாதியின் பெய ராலோ, இனத்தின் பெயராலோ பிறப்பின் அடிப்படையாலோ பாலியல் வேற்றுமையாலோ அனுமதிக்க மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தில் (ART15) தெரிவிக்கப்பட்டுள் ளது. இதைக் கருத்தில் கொண்டால், தன்னைப் படைத்த ஆண்டவனுக்கு, தனக்கு தெரிந்த மொழியில் அர்ச்சனை செய்து கொள்ள மதங்களோ, சட்டங் களோ தடை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, கேரள மாநிலத்தில் இந்து மதத் தில் உள்ளது போல், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் நிலை விரைவில் வந்தே தீரும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
13.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தேரில் அல்லது பல்லக்கில் வரும் உற்சவ மூர்த்திக்கு, சூத்திரர் அர்ச்சனை செய்தால் தீட்டு ஏற்படும் என்று கருதினால், காயத்திரி மந்திரம் சொன்னால் அல்லது உபநயன மந்திரம் சொன்னால் போய்விடும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
14.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஆரியர், சூத்திரர் என்று பேத மில்லாமல் வாழ்தலே நம் இந்தியா அல் லது ஜம்புத்விப (நாவலந்தீவு) வல்லரசு நாடாக மாறுவதற்கு உதவி புரியும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
15.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண் டவன் அருள் கிடைக்காது, என்றாலும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதையே விரும்புவார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
16.&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;இந்து மதத்தில் உள்ள சூத் திரர்களுக்கு இந்து மதத்தால் இரண்டு முறை அவமானப்படுத்தப்படுகிறார்கள். விவேகானந்தர் சொல்படி இந்து என்ற சொல் பெருமை தரவில்லை; மாறாக இழிவைத் தருகின்றது. மேலும் வர்ணாசிரமதர்மம் சூத்திரர்களை தஷ்யூக்கள் என்றும், தாசர்கள் என்றும் இழிவுப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.(&lt;b&gt;03-08-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 6&lt;/b&gt;)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(நிறைவு)&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/4533335363589044830/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/4533335363589044830?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4533335363589044830" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4533335363589044830" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/08/be-mba-ma.html" rel="alternate" title="திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் - பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.," type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOW9QbBpvLUAuyzRh4FaY0gLHpOlfAFrP_v6x3y2QVju9xIK-Kj02UE-JX4Er28lfnMsWyBirAWsFcNU8-SptiDc7pK0hFypHBnT3TOzWqHylP9J99Fv3v805jL4mx34ZgbF9uvSK7P08/s72-c/p8.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-874839130304098567</id><published>2013-08-04T07:13:00.003-07:00</published><updated>2013-08-04T07:13:54.181-07:00</updated><title type="text">மதக்கொடுமை - தந்தை பெரியார்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT_cJzftnJlRS4OeWRnzziUgFP2Y4O4zpAMjcQ1lBEvzhPGHq9AJjEAl6G11iMMSNd4yYMuP5aEefTHcgjuq6IZD0pd9pvqMF132GSWnn71U3t7ueqrMuA1ovisj8sck9dqiEbxgnnbps/s1600/viduthalai+(22).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT_cJzftnJlRS4OeWRnzziUgFP2Y4O4zpAMjcQ1lBEvzhPGHq9AJjEAl6G11iMMSNd4yYMuP5aEefTHcgjuq6IZD0pd9pvqMF132GSWnn71U3t7ueqrMuA1ovisj8sck9dqiEbxgnnbps/s1600/viduthalai+(22).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதா ரணமாக வேத தர்ம சாஸ்திரங் களைப் பாருங்கள் அவற்றில் இன் னார்தான் படிக்கலாம். இன்னா ருக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனை யிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சூத்திரன் படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல் லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப்பட்டதால் சூத்திரா என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மி. மேயோ பனகால் அரசரைக் கண்ட போது பார்ப்பனரல்லாதா ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை என்றார். அதற்கு பனகால் அரசர் அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே பார்ப் பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திரு. சத்தியமூர்த்தி சாதிரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் சூத் திரர்கள் வேத சாதிரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாதிரம், இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஷ்காரன் வந்த பிறகு தான் புத்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை வெள்ளைக் காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100-க்கு 7 சதவீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது. இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால் அவர்கள் மாத்திரமே படிக்கச் சௌகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
வீண் செலவால் தரித்திரம்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப் படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடு கிறான். இவையன்றியும் சில்லறைச் சடங்குகளும், சில்லறைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல் வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திர வான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல் லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங் கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரண மாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்&amp;nbsp; ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த் தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சி ராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆர்க்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையார்; சொன்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங் கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டி யலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு&amp;nbsp; செய்து விடுகிறார்கள். திருப்பதிக் குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லா விற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தலைக்கு&amp;nbsp; நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக் கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நேட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட் களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய் யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை என்று நினைக் கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்க வில்லை என்கின்றார் களேயொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்ப தில்லை. எதற்கும் கடவுள் செய் வான் என்ற கொள்கையே இருக் கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர் களால் சாமிக்கும், கோயில்களுக் கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி, மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம் மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப் பதில் பணத்தைப் பாழ் செய்கிறார் கள். இது மோட்சமாம்! இப்படி யெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவதுமில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபி விருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப் பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத் திரிக்காகவும் கொடுப்பான். இத்து டனில்லாமல் அவன் தன் நாட் டையும் படிக்க வைத்த பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப் படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தி யிருக்கிறான். தொழிற் சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலை யில் நம் செல்வத்தைப் பாழாக்கு கிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திருடனுக்குத் திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத் தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட நம்பிக்கை களே காரணம். மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமையைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20&amp;nbsp; ஆயிரம் ரூபாய்&amp;nbsp; செலவில் உற் சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தையெல்லாம் வெள் ளைக்காரன் உணர்ந்து கொண் டான். இந்த நிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படி யிருக்க வெள்ளைக்காரனுக்குத் தான் நன்மை. இப் பொழுது எங்கும் நூல் நூற்கப்படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண் ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக் காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்ப தால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண் டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டு தலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக் கென்று அழிக்காதே என்றே சுய மரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய் வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத் தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆலயங் கட்டியவர்கள் கதி&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக் கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தை கள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட் டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித் துக் கொள்ளாது. அப்படி கோபித் துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக் காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டி யதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- குடிஅரசு - சொற்பொழிவு&amp;nbsp; 10.08.1930, 17.08.1930&lt;/div&gt;
&lt;div class="headline" style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px;"&gt;
&lt;h1 class="title" style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; float: left; font-family: Georgia, 'Times New Roman', Times, serif; font-size: 19px; font-weight: normal; line-height: normal; margin: 0px; outline: 0px; padding: 0px; width: auto;"&gt;
04-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2&lt;/h1&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/874839130304098567/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/874839130304098567?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/874839130304098567" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/874839130304098567" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/08/blog-post.html" rel="alternate" title="மதக்கொடுமை - தந்தை பெரியார்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT_cJzftnJlRS4OeWRnzziUgFP2Y4O4zpAMjcQ1lBEvzhPGHq9AJjEAl6G11iMMSNd4yYMuP5aEefTHcgjuq6IZD0pd9pvqMF132GSWnn71U3t7ueqrMuA1ovisj8sck9dqiEbxgnnbps/s72-c/viduthalai+(22).jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-2612088572320739893</id><published>2013-06-16T08:24:00.000-07:00</published><updated>2013-06-16T08:24:27.896-07:00</updated><title type="text">1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM4mB2rBs6NoWSJp_4tSC2iSqKfSZduGX7FoCjDKGRAJEk_y0RJ23e9IxAIUX_M0jDd1vo0g2ECdTmNynYE7yVQY8wnDkyGnDnnpA8To8C8JcnY5b03RSScADWoSX-80_FN7MoZE1vmV8/s1600/vidu+(8).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="117" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM4mB2rBs6NoWSJp_4tSC2iSqKfSZduGX7FoCjDKGRAJEk_y0RJ23e9IxAIUX_M0jDd1vo0g2ECdTmNynYE7yVQY8wnDkyGnDnnpA8To8C8JcnY5b03RSScADWoSX-80_FN7MoZE1vmV8/s320/vidu+(8).jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;
&lt;strong style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்!&amp;nbsp;&lt;/strong&gt;&lt;span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; text-align: justify;"&gt;&lt;/span&gt;&lt;strong style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;- ஆர்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIpULkVd4Hw_MzzSh41hfw7xJLj0ehVBh31S7p0pbfuQVXzPm0v4K8HhXWCOk_HN-2p3rgiSYns6fJzBfnnoJdMkhoRc8-4XG1jD2y6BKvl_oKzyJO9uhMn4CjIhyphenhyphenmujqWFuURJ-iLnk/s1600/vidu+(9).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIpULkVd4Hw_MzzSh41hfw7xJLj0ehVBh31S7p0pbfuQVXzPm0v4K8HhXWCOk_HN-2p3rgiSYns6fJzBfnnoJdMkhoRc8-4XG1jD2y6BKvl_oKzyJO9uhMn4CjIhyphenhyphenmujqWFuURJ-iLnk/s320/vidu+(9).jpg" width="210" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த அருள் என்கிற தோழர் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும் - திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு எனும் கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அக்கட்டுரை எம் நண்பரால் எமக்கு அனுப்பப்பட்டு நாம் அதை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தோம். அக்கட்டுரை தொடர்பாக எமது கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தோழர் அருளின் கட்டுரை மொத் தம் ஏழு பக்கங்கள் உள்ளன. அதில் நுதல் பொருள் (Subject Matter) முழுவதுமாக இல்லை. நிகழ்வரத்தை (Facts) அவர் நடுநிலையோடும் ஆரா யவில்லை, எழுதவும் இல்லை. மேலும் அவர் ஒரு தலைப்பட்சமாகவே எழுதி யிருக்கிறார். ஆயினும் அவருக்கு நாம் நன்றி தெரி விக்கின்றோம். 1921 ஆம் ஆண்டு பின்னி ஆலை வேலை நிறுத் தம் வரலாற்றுப் புகழ் பெற்றது ஆகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்நிகழ்வு நீதிக்கட்சி காலத்தில் - அவர்களின் ஆட்சியின்போது நடைபெற்று இருக்கிறது, ஆகவே இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண் டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத் தியாயம் இடம்பெறும். எம் மனத்தி லிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச் சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா? பின்னி வேலை நிறுத்தம் குறித்து நிரம்பச் செய்திகள் இருக் கின்றன. ஆனால், கட்டுரையாளர் அருள் ஏதோ ஒன்றை தனக்குச் சாதகமானது போன்ற கருத்தை இணைய தளத்தில் கொளுத்திப் போட்டு விட்டார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நமது நாவலர் நெடுஞ்செழியன் மேடைகளில் உரை நிகழ்த்துகிறபோது - எதிரிகளுக்குப் பதில் சொல்கிறபோது, மொட்டை தாதன் குட்டையில் விழுந் தான் என்பதுபோலப் பேசினால், எழுதினால் எப்படி? என்று எதிரிகளை வினவுவார். மொட்டை தாதன் என்றால் எந்த ஊர் மொட்டை; எந்த இடத்தில் உள்ள குளத்தில் விழுந்தான்? என்கிற விவரம் வேண்டாமா? என்று கேட்பார். அதைப்போல நாமும் இந்த இணைய தளக் கட்டுரையாளரைக் கேட்கத் தோன் றுகிறது. அவர் எழுதியுள்ள கட்டுரையில் விவர அடர்த்தியும், ஆழமும் இல்லாமல் பிரச்சினை என்ன என்பதைப் படிப்ப வருக்குப் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் நிகழ்வுகளைப்பற்றிய நிகழ்வரங்களின் உண்மைகளை நாம் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சென்னை மாநகரத்தின் பழைய தலைமுறையினருக்கு பி அண்ட் சி மில் என்றால் நன்றாகத் தெரியும். இப்போது அந்தப் பெயர் மெல்ல மறைந்து வருகிறது. அந்த மில் மூடி 17 ஆண்டுகள் ஆகி விட்டன. சுமார் 118 ஆண்டுகள் இந்த ஆலை நடைபெற்று வந்திருக்கிறது. ஆலை தொடங்கப்பட்டு 40 ஆவது ஆண் டில் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒரு வேலை நிறுத்தத்தை சந்தித்தது - சென்னை! அவ்வேலை நிறுத்தம் நிகழ்ந்த ஆண்டு 1921. இதைப்பற்றி இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவையும், அவசியமும் நமக்கு இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பங்கிங்காம் மில் (1878), கர்நாடிக் மில் (1882) என்கிற இரண்டு ஆலைகள் சென்னை சூளை பட்டாளம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாலைகள் இரண்டும் 1920 முதல் ஒரே நிர்வாகத் தின்கீழ் செயல்பட்டன. இந்த ஆலைகள் தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டு களுக்குப் பிறகுதான் சென்னைத் தொழி லாளர் சங்கம் என்கிற அமைப்பு உருவா யிற்று. அப்போது எந்தவித சட்டங்களும், தொழிற்சங்கம் பற்றி இயற்றப்படவில்லை. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் அநேகமாக முதல் உலகப் போர் முடிந்த நேரம், அந்தக் கால நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
உணவுப் பஞ்சம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இப்பகுதிகளில் மழையே இல்லை, காய்ச்சலால் பலர் மடிகின்றனர், வாழ்க்கையே வெறுமையாய் இருக்கிறது&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- என்று அந்தக் கால பஞ்ச நிலை மையைக் குறித்து 28.10.1918 ஆம் நாள் மறைமலையடிகள் எழுதிய நாள் குறிப்பு கூறுகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இப்படி ஒரு நிலைமை இருந்த போதுதான் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் சென்னை மாநகரெங்கும் தோற்றுவிக்கப்பட்டன. ஏன்? போலீ சாருக்கும் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். எந்தவிதமான தொழிற்சங்க சட்டங்களும் அப்போது இயற்றப்படவில்லை. இங்கே இடது சாரி இயக்கத் தலைவர்களின் மார்க் சியம் பயிலப்படவில்லை. அதனைப் பற்றிய நிழலுருவப் பேச்சு இல்லை. ஆனால், பின்னாளில் மார்க்சிய பார்வையில் வேலை நிறுத்தத்தைப் பார்த்தார்கள்; ஆராய்ந்தார்கள். அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் சிக்கலை - பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் ளவே விரும்பினார்கள். எனவே, தேவைக் கருதிதான் சங்கம் உருவா கிறது. வாழ்நிலையிலிருந்து ஓர் அமைப்பு கட்டப்படுகிறது; உருவா கிறது. இரண்டு ஆலைகளிலுமாகச் சேர்ந்து தோழர் அருள் குறிப்பிடுவது போல 14,000 தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: 11.818181991577148px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;ஆண்டு&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ப.ஆலை&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;கர்.ஆலை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; background-position: initial initial; background-repeat: initial initial; border: 0px; font-size: 11.818181991577148px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;1878&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 300&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -&lt;br /&gt;1907&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 4304&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 3954&lt;br /&gt;1920&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 5526&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; 5158&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதுதான் வரலாறு சொல்கிற புள்ளிவிவரமாகும். புகழ்பெற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றபோது பதி னொயிரம் தொழிலாளர்கள் என்று திரு.வி.க. எழுதுகிறார். புள்ளி விவரப்படி இரு ஆலைகளிலும் சுமார் 11,000 பேர் பணியாற்றி வந் திருக்கிறார்கள். (&lt;span style="color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: left;"&gt;விடுதலை நாளிதழ்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;வியாழன், 13 ஜூன் 2013)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அறிவியல் கண்டுபிடிப்புகள், அத னால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏற்கெனவே இருந்த முறைகளை மாற்றுதலுக்கு உட்படுத்தின. இந்தியாவில் ஆலைகளின் வரவும், ரயில்களின் வரவும், அய்ரோப் பியக் கலாச்சார ஊடுருவல்களும் இங்கே இந்த ஜாதி அமைப்புகளை கூக்குரல் இடச் செய்தன. பழமை அவலக்குரல் எழுப்பிக் கொண்டே புதுமையை ஏற்றுக் கொண்டது. காரணம் ஒரு ஜான் வயிறு! அது பி அண்டு சி மில்லுக்கும் பொருந்து வதாக இருந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பி அண்டு சி ஆலை யில் எல்லா ஜாதியினரும் பணியாற் றினர். இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் சரி பகுதியினர். இவர்கள் சென்னை நகரின் சேரிகளில் வாழ்ந்தனர். பிறர் ஒட்டுக் குடித்தனத்தில் இருந்தனர். ஒரு வீட்டில் 32 குடித்தனங்கள் வரை இருந்தன. அந்தக்குடும்பங்களே ஒரு தொழிற் சாலையாக இயங்கின.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ஆலையில் ரூ.26/- பயிற்சியற்ற தொழிலாளிக்கு (Unskilled)&lt;br /&gt;12½ &amp;nbsp; அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அப்படி இருந்தோரில் முக்கியமானவர்கள் திரு. வி.க., B.P. வாடியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, வ.உ.சி., ம.சிங்காரவேலர், சுப்பிரமணிய சிவா, இ.எல்.அய்யர் (இலும்பை இலட்சுமண அய்யர்) போன்றோர் ஆவர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரே தவிர இதன் உறுப் பினர்கள் பி அண்டு சி ஆலைத் தொழி லாளர்களே ஆவர். இச்சமயம் தொடங் கப்பட்டபோது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக B.P.&lt;br /&gt;வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பி அண்டு சி யில் 1878-லும், 1889-லும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1902 பங்கிங்காம் ஆலையில் மட்டும் வேலை நிறுத்தம் நடந்தது. உலகப் போர் முடிந்தும், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தும் இருந்த வேளையில் பசிப்பிணியும், பஞ்சமும் சென்னையில் வாட்டியதால் 1920-21-இல் அப்போதைய நகரில் மட்டும் 30 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன. சென்னை யில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருந்ததாகத் திரு. வி.க. குறிப்பிடுகிறார். இதனால் 90,000 தொழிலாளர்களை வேலை வாங்கும் 35 முதலாளிகள் 1920-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஒன்று கூடிப்பேசினர். அத்தியாவசியமானதாக கருதப்படுகிற ரயில்வே, மின்சாரம், டிராம்வே, மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியன நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தடை செய்யப்பட வேண்டும் என இக் கூட்டம் தந்தி மூலம் அரசைக் கேட்டுக் கொண்டது. இப்படித்தந்தி கொடுத்தவர் யார்? அப்போதைய பின்னி நிறுவனத் தின் இயக்குனரான ஏ.பி.சிமன்ஸ் என்பவர் தான். இத்தந்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அரசினர்க்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினர். இவற்றைக் கிடைக்கப் பெற்றவுடன் அரசினர் ஓர் ஆணையை வெளியிட்டனர். அதில் தாடண்டர் என்பவர் குறிப்பு எழுதினார். இவர் ஓர் உயர்அரசு அலுவலர். இவர் பெயரில் சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகர் இருப்பதை இத்தருணத் தில் இங்கே பதிவு செய்கின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1920-ஆம் ஆண்டு பி அண்டு சி ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடந் தது. போலீஸ், பின்னி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அரசு வெள்ளையர் கையில் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு பிரச்சினை போயிற்று. அதனால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். 1920-ஆம் ஆண்டு அக்டோபரில் சங்க நடவடிக்கை களில் பெரிதும் பங்காற்றிய நடேச முதலியார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் அவர்க்குக் கீழே இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அவர்களும் இப் பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுகின் றனர். இதனால் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு இயந் திரங்களுக்கு அருகே அமர்ந்து விடுகின்றனர். அதாவது உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். பிறகு தொழிலா ளர்கள், ஆலை மேலாளரைக் காணச்சென்றனர். கூட்டத்தைக் கண்ட மேலாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியை எடுத்தான். தொழிலாளர்கள் அதனைக் கைப்பற்றினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நிர்வாகத்தினர் கதவடைப்பு என்று அறிவித்தனர். கதவடைப்புக்குப் பிறகு சென்னைத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதனால் ஆத்திரமடைந்த பி அண்டு சி ஆலை நிர்வாகம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை ஒழிக்க முடிவு எடுத்து செயல்படத் தொடங்கிற்று. வேலை நிறுத்தத்தினால் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்பட்டதென்றும் அதனால் இழப்பீடாகத் தொழிற்சங்கம் ரூ. 75,000/- வழங்க வேண்டும் என்றும் வாடியா, திரு. வி.க., ஜி.ராமஞ்சலு நாயுடு, வேதநாயகம், எஸ்.நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சையட் ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை ஆகிய 10 பேர் மீது பின்னி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பத்து பேரில் வாடியாவும், திரு. வி.க.வும் தவிர மீதமுள்ள 8 பேரும் ஆலைத் தொழிலாளர்கள். தொழிற்சங்க சட்டங்கள் இயற்றப்படாத காலமாதலால் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பத்துபேரும் வேலை நிறுத்தம் முடியும் வரை தொழிலாளர் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தக் காலமாதலால் தொழிற்சங்க வங்கிக் கணக் கிலிருந்து பணம் எடுத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தினால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
B.P. . வாடியாவுக்கு மேலே நாம் குறிப்பிட்டு இருக்கிற உயர்நீதிமன்ற வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் - தியோசிபிக்கல் சொசைட்டியச் சேர்ந்தவர். 1921-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பெசண்ட் அம்மையாரோடு பின்னி கம்பெனியின் தலைமை நிர்வாகி களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக பத்துபேர் மீதான வழக்குத் திரும்பப் பெறப்படும் என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவர் என்றும் வாடியா திரு. வி.க.விடம் கூறினார். அதோடு தொழிலாளர் கூட்டத்திலும் என்ன நிபந் தனைகள் என்பதை விளக்கி வாடியா பேசினார். ஆனால் வாடியா பேசிய பேச்சுக்கும் தியோசிபிக்கல் சொசைட்டியின் நாளேடான நியு இந்தியாவில் வெளியான ஒப்பந்த நிபந் தனைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் அடிப்படை சிக்கல் எதுவும் தீர்க்கப்படாமல் முடிவுற்றது. தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த ஏமாற்றமே 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு அடிப் படையாக விளங்கியது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1921-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.&amp;nbsp; மே மாதம் 20ஆம் தேதி சம்பளம் போதாது என்று கர் நாடிக் ஆலையின் பஞ்சை தூய்மைப்படுத்தும் (Carding) பிரிவுத் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இப்பிரிவு இயங்காத நிலையில் இதரப்பிரிவுகளுக்கும் வேலை இருக்காது என்பதால் நிர்வாகத்தினர் வேலை இல்லை என்று தொழிலாளர் களுக்கு மே 21-ஆம் தேதி அறிவித்தனர். திரு. வி.க., ஞானியார் அடிகள் கடலூரில் கூட்டிய மாநாடு ஒன்றிற்குச் சென்று இருந் தார். அவருடனோ, பிற சங்க நிர்வாகி களுடனோ கலந்து கொள்ளாமல் தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். சங்கத்தின் கட்டளை இன்றி வேலை நிறுத்தம் செய்தது தவறு என்று இதனைத் திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எனவே தொழிலாளர் பிரதிநிதிகள் கர்நாடிக் ஆலையின் மேலாளர் ஆஷ் வந்த்தை அணுகினர். வேலைக்குத் திரும்பு கிறோம் என்று கோரினர். அதற்கு மேலாளர் தாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றும் மேலாண்மை இயக்குனரைச் சந்திக்குமாறு கூறினார். தொழிலாளர்கள் மறுநாள் மே 26-ஆம் தேதி மேலாண்மை இயக்குநரை 30 பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர் சில நிபந் தனைகளை விதித்தார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1) இவ்வாண்டுக்குரிய போனஸ் யாருக்கும் கிடையாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2) வேலை நிறுத்த நாளுக்குரிய கூலி கிடையாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3) விடுமுறை விதிகள் மாற்றியமைக்கப்படும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவையே அந்த நிபந்தனைகள். பிரதி நிதிகள் அனைவருக்கும் இத்தண் டனையை விதித்தல் உரியதாகாது. 600 கார்டிங் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இது முறையற்றது என்று எடுத்துரைத்தார்கள். இதைத் திரு. வி.க.விடமும் கூறினர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அவரோ, 600 பேருக்காக 5000 பேரைத் தண்டிப்பது நியாயமல்ல என்று கூறியதோடு இதற்கு ஓர் ஆலையின் வேலை நிறுத்தம் பயன்படாது. இரண்டு ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்தால் தான் பயன் விளையும் என்று திரு. வி.க. விளக்கினார்.&lt;br /&gt;திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
..... எங்களுக்கு இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தக்க பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும். இரண்டு ஆலைகளும் வெவ் வேறானவை, கர்னாடிக் ஆலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது என்று வினவியவரிடம் இரு மில்களும் ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டு உள்ளமை யால் ஒரு மில்லுக்கு ஏற்பட்டது இன் னொரு மில்லுக்கும் ஏற்பட்டதாகும். அதைபற்றி கர்நாடிக் மில் தொழிலாளர்கள் அநியாயமாய் நடத்தப்பட்டபோது எப்படி பங்கிங்காம் தொழிலாளர்கள் சும்மா இருக்க முடியும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- நவசக்தி (10.6.1921) என்று எழுதினார். இதற்கு எந்த பதிலையும் பின்னி நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு அனுப்பவில்லை, ஆகவே மீண்டும் தொழிலாளர்கள் ஜூன் 14-ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு அனுப்பினர், இது குறித்து திரு. வி.க.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
... நீங்கள் கர்நாடிக் மில் தொழி லாளர்களுக்கு நியாயம் செய்யாததற்காக வும் நாங்கள் 4-ஆம் தேதியில் எழுதிய கடிதத் திற்குப் பதில் விடுக்காமல் இருப்பதற் காகவும் வருந்துகிறோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கர்நாடிக் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 14-ஆம் தேதி மாலையில் சங்கக்கூட்டத் தில் கூட்டம் கூட்டி எல்லோரும் 20-ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய குறை நிவர்த்திக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- நவசக்தி (17.6.1921) என்று எழுதி னார் இதற்கு நிர்வாகத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ஆலை முதலாளியும், அரசும் கைகோர்த்து கொண்டனர். ஒற்று மையாய் இருந்த தொழிலாளர் களிடையே பிளவுகளை உண்டாக்கினர். ஒரு காலத்தில் இராயப்பேட்டை வெஸ்லியன் கல்லூரியில் திரு.வி.க. வேலை பார்த்த போது அவரோடு ஆசிரியராக வேலை பார்த்த எம்.சி. ராஜா இக்கட்டத்தில் திரு.வி.க. தொழிலாளர் தலைவர் ஆனது போல் அவர் ஆதிதிராவிட வகுப்பாருக்குத் தலைவராகி இருந்தார்.(&lt;span style="color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: left;"&gt;விடுதலை நாளிதழ்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;வெள்ளி, 14 ஜூன் 2013)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ&amp;nbsp; மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px;"&gt;
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று&amp;nbsp; பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSSJMf3PdTuy23MV0t5ff9YOmF6C2ktx6PKIMv-P0fRjqb2e5T2_2S93wxYmlnPKgg1vnCBSOdsuTQhUeRpxMq1-vqIJqKsOaBUwy0Fdwc-GtFHsAJJpyzMpoSHJjRptrXW-awg4WMz9I/s1600/viduthalai+(14).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSSJMf3PdTuy23MV0t5ff9YOmF6C2ktx6PKIMv-P0fRjqb2e5T2_2S93wxYmlnPKgg1vnCBSOdsuTQhUeRpxMq1-vqIJqKsOaBUwy0Fdwc-GtFHsAJJpyzMpoSHJjRptrXW-awg4WMz9I/s640/viduthalai+(14).jpg" width="290" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.(&lt;span style="color: #444444; font-family: arial, sans-serif; font-size: 16px; line-height: 24px; text-align: left;"&gt;விடுதலை நாளிதழ்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;சனி, 15 ஜூன் 201&lt;/span&gt;&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;3)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="color: #666666; font-size: 10px; line-height: 17.99715805053711px; text-align: left; text-transform: uppercase;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பி அண்டு சி&amp;nbsp; ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள்.&amp;nbsp; திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9uttWqHIhmiX6YGMsEA6a1Pzr8mj8HxGvqFMo2W5vHcYHzvwV72qgwYCCVLDluf8kGf_MgOU2MUwJo_17dm2sKkul3IgLHD3mHmze3nKoACaR6dmIbnODKraZ-pcA36zF3rO0Il72DlE/s1600/s15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="268" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9uttWqHIhmiX6YGMsEA6a1Pzr8mj8HxGvqFMo2W5vHcYHzvwV72qgwYCCVLDluf8kGf_MgOU2MUwJo_17dm2sKkul3IgLHD3mHmze3nKoACaR6dmIbnODKraZ-pcA36zF3rO0Il72DlE/s320/s15.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை&amp;nbsp; அருள் ஒன்றும் செய்ய முடியாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11.818181991577148px; line-height: 17.99715805053711px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.(16-06-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2)&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/2612088572320739893/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/2612088572320739893?isPopup=true" rel="replies" title="1 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/2612088572320739893" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/2612088572320739893" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/06/1921.html" rel="alternate" title="1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM4mB2rBs6NoWSJp_4tSC2iSqKfSZduGX7FoCjDKGRAJEk_y0RJ23e9IxAIUX_M0jDd1vo0g2ECdTmNynYE7yVQY8wnDkyGnDnnpA8To8C8JcnY5b03RSScADWoSX-80_FN7MoZE1vmV8/s72-c/vidu+(8).jpg" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-6264960131279397050</id><published>2013-06-09T08:54:00.000-07:00</published><updated>2013-06-09T08:54:01.918-07:00</updated><title type="text">கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது -தந்தை பெரியார்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiamdI8Hbuxzw2-u8h17FkgN8hFyZJIETbZc7B-VrW_3V6hOeK4zH3tcDX09UMcm8HOyNzlaYdwAOpHzPoc-0EndeaTWXCEJGywoyn0VQdrwbnmIzvexROLJHhjyWYoIyboC0NDN-wTIOs/s1600/periyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiamdI8Hbuxzw2-u8h17FkgN8hFyZJIETbZc7B-VrW_3V6hOeK4zH3tcDX09UMcm8HOyNzlaYdwAOpHzPoc-0EndeaTWXCEJGywoyn0VQdrwbnmIzvexROLJHhjyWYoIyboC0NDN-wTIOs/s1600/periyar.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கையையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளை களுமே ஆகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங் கத்தாராவது, சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக் கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?&amp;nbsp; இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடை பெறுகின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1)&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.&lt;br /&gt;2)&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
1)&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப் பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவை களைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
2)&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத் தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதி களின் பயனாகவே சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமை யில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தர வாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?&lt;br /&gt;ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டு மானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவு களும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம். இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஜாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருது கின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின் றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர், பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக்கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர்களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப்புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவ தற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாத னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன&amp;nbsp; பயன் ஏற்பட்டது? இந்தக் காரி யத்தின் பேரால் காங்கிரஸ் பண வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தீண்டாமை விலக்குக்குப் பாடுபடாமல் உயிர் வாழ முடியாது என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி யாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், சட்டசபைக்கு சமுதாய சம்பந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டுவிட வில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள்ளும் நாணயத்துக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆகவே, இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தா லென்ன? சர்க்கார் நியமனக் காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப்பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ் காரர்கள் தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மாதம் 1-க்கு 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தோழர் சத்தியமூர்த்தி அய்யர், தென்னாட்டு காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில் அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி ஒரு காசு கூட குறைத் துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளா தாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு ரூ.20 போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த கோடீஸ்வரர்களுக்கு, தினமும் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றைய சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நிற்க, ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லை யானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திர மல்லாமல் மதங்காரணமாகவும் இருந்து வருகின்றன.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.&lt;br /&gt;கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், முகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும் நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், மற்றொரு புறம் அக்கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக் கியானம் செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாத வர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராம னையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவு ளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும். ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன்தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.&lt;br /&gt;ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதி காசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ, அவன்தான் வருண பேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்க வாவது யோக்கியமுடையவனாவான்.&lt;br /&gt;காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் நான்கு வருணம் கூடாது என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர்கள் உள்பட பலருக்கு வெறுப்பும், அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும், அலட்சியமும், அவ நம்பிக்கையும், மக்களிடையிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர் பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந் திருக்கின்றன. திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகித மாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக மாத்திரம் நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவ நம்பிக்கைப்படவும் மாட்டார்கள். ஆனால், தங்களுக்குள் ஜாதி, பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சள வில் மாத்திரம் போற்றப் படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத் தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச் சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண் டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுகிறார்கள். நம் வீட்டிலும், பறையன் என்கின்றவன் வீட்டிலும் சாப்பிடு கிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப் பாற்று கிறார்கள். கிருஷ்ணனுக்குப் பதினாயிரக்கணக் கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்களைக் கும் பிடும்படி செய்து மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதின் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்குத் துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றபடி ஜாதி பிரிவுக்குச் சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதனாது ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக் கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனபதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங் கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும், உத்திரவாதமும் இருக்கிறது. சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லி விட்டார். ரோடு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங் கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோடும், பள்ளிக் கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை.&amp;nbsp; அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவர்,&amp;nbsp; முகமதியர் உட்பட சம சுதந்திர மாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர் களாகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதி களானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது களப்பிரதிநிதிகளையும், ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்ட மில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லை யானால், காங்கிரசுக்கும் இஷ்டமில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கு ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லையானால் பொது மக் களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத் துக்கோ பிரச்சாரம் செய்ய வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால் ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே, வீண் சூழ்ச்சிப் பிரச்சாரங்களையும், துவேஷப் பிரச்சாரங்களையும், சுயநலப் பிரச்சாரங் களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
(அருப்புக்கோட்டை, திண்டிவனம், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில்&amp;nbsp; நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரம்)&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;குடிஅரசு - சொற்பொழிவு - 02.06.1935&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;span style="background-color: transparent; border: 0px; font-size: 12px; line-height: 18px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;b&gt;09-06-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link href="http://naathigam.blogspot.com/feeds/6264960131279397050/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/6264960131279397050?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6264960131279397050" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6264960131279397050" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2013/06/blog-post.html" rel="alternate" title="கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது -தந்தை பெரியார்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiamdI8Hbuxzw2-u8h17FkgN8hFyZJIETbZc7B-VrW_3V6hOeK4zH3tcDX09UMcm8HOyNzlaYdwAOpHzPoc-0EndeaTWXCEJGywoyn0VQdrwbnmIzvexROLJHhjyWYoIyboC0NDN-wTIOs/s72-c/periyar.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-750798967535050545</id><published>2012-07-08T20:02:00.000-07:00</published><updated>2012-07-08T20:02:25.182-07:00</updated><title type="text">நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj12kW3TVPG5k8npA-hsBaqf4_KW7m8yO32dmjfGvBFx1sDKmhumRRvFMwmBgR-nNgsYkQ3Pb15MWVpGLR4IV48kKTFriLrW6wTriYerL5gwre-xSL2EBk757q8euc2-Bq0ZDoEt8wxRW8/s1600/vidu+%284%29.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj12kW3TVPG5k8npA-hsBaqf4_KW7m8yO32dmjfGvBFx1sDKmhumRRvFMwmBgR-nNgsYkQ3Pb15MWVpGLR4IV48kKTFriLrW6wTriYerL5gwre-xSL2EBk757q8euc2-Bq0ZDoEt8wxRW8/s1600/vidu+%284%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இந்தச் சிவகாசியில் என்னைப் பொங்கல் விழாக் குழுவினர் இன்று அழைத்துப் பொங்கல் விழாவினைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கின்றார்கள். நான் இந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்து, இதே இடத்தில் பேசி இருக்கின்றேன். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற நண்பர் சவுந்தர பாண்டியன், பி.டி.ராசன் ஆகியவர்களுடன் சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்துள்ளேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழனுடைய விழா என்று சொல்லும்படியான நிலையில் உள்ளது. அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந் துள்ளது. மற்றப் பண்டிகைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும், முட்டாள்தன மான கருத்துகளை கொண்டனவாகவுமே இருக்கின்றன. ஒன்று கூடத் தமிழனுடையது - தமிழனுக்குச் சொந்தமானது என்று சொல்லத்தக்க நிலையில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது. என்ன கதை அது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இரணியனுடைய தம்பி இரண்யாட்சன் என்பான், இந்தப் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலில் போட்டு விட்டானாம். அதைத் திருமாலான வன் பன்றி உருவம் எடுத்துக் கடலுக்குள் சென்று மீட்டு வந்தா னாம். இது எவ்வளவு முட்டாள் தனமான கற்பனை என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூமி உருண்டை வடிவமானது என்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அப்படியே தட்டையாக இருந்த போதிலும், அவன் அதை எதன் மீது நின்று கொண்டு சுருட்டினான்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படிக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்த அந்த பூமியை மீண்டும் விரித்து அதன் மீது அந்தப் பன்றி நடந்ததாம். அதனால் பூமாதேவிக்கு அந்தப் பன்றி மீது காதல் உண்டாயிற்றாம். இருவரும் சேர்ந்து ஒரு குட்டி போட்டார்கள். அவன் தான் நரகாசூரன் என்பவன். ஆணும், பெண்ணும் மனித இனத்தில் கூடிப் பிறப்பது தான் மனித உருவாகப் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், பார்ப்பனர்கள் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான கதைகளை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நரகாசூரன் என்பவன் பெரிய வனாக ஆனதும், கடவுள்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்தான். தேவர்களுக்கெல் லாம் தொல்லை கொடுத்தான். அதனால், விஷ்ணு அவனைக் கொன்று போடச் சென்று முடியாமல் தன் மனைவியை விட்டுக் கொல்லச் செய்தான்.&lt;br /&gt;
அப்படி அந்த நரகாசூரன் இறந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாட வேண்டுமாம். பார்ப்பானுக்குத் தொல்லை கொடுத்தவன் ஒழிந்ததற்குப் பார்ப்பான் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றான் என்றால், அதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், நம் மக்கள் இம்மாதிரி, நம்மவன் இறந்ததற்குத் துக்கப்படாமல், மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுப் புத்தாடை உடுத்திக் கொண்டு பலகாரம் சாப்பிட்டுக் குதியாட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த மக்களை என்ன என்று கூறுவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து விநாயக சதுர்த்தி. பார்வதி யானவள் குளிக்கப் போகும் முன் தன் உடலில் இருந்த அழுக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் உருவம் செய்து குளிக் கும் அறைக்கு வெளியே உட்கார வைத்து, தான் குளித்து முடிக்கும் வரை உள்ளே யாரையும் விட வேண்டாம் என்று கூறி விட்டுக் குளிக்கச் சென்றாளாம். வெளியே சென்றிருந்த சிவன் உள்ளே நுழைய, அந்த அழுக்குருண்டை ஆசாமி சிவனைத் தடுத்து நிறுத்தினானாம். உடனே சிவன் சினங்கொண்டு தலையை வெட்டி வீழ்த்தி விட்டுப் பார்வதியிடம் சென்று விட்டான். சங்கதி அறிந்த பார்வதியானவள் தன்னுடைய அழுக்கினால் உண்டாக்கப்பட்ட பிள்ளையைக் கொலை செய்ததற்காக மிகவும் விசனப்பட்டாளாம். சிவன் அவள் வருத் தத்தை மாற்ற ஒரு யானைத் தலையை வெட்டி வந்து அந்த  அழுக்குருண்டைக்கு வைத் துப் பொருத்தினானாம். அதுதான் யானை முகப் பிள்ளையார் சங்கதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமன் பிறந்ததைக் கொண்டாட ராமநவமி, கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாட கிருஷ்ண ஜெயந்தி, சுப்பன், சஷ்டியில் பிறந்தான் - அதற்கு விழா.  இப்படித்தான் அறிவுக்குப் பொருத்த மற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களுக் காகத் தான் எல்லா விழாக்களும் ஏற்பட்டு இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத் தான் இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரையில் வருஷா வருஷம் 8,000 சமணர்களைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றதற்காக விழா நடத்தப்படுகின்றது! கேட்டால் கூறுகின்றான் எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத் திருக்கின்றாய்?&lt;br /&gt;
உலகத்திலே நாம் சங்கங்கள் வைத்துக் கொண்டு - இலக்கியங்கள் வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், சுத்தக் காட்டுமிராண்டிகளாகத் துணி கூட உடுக்கத் தெரியாத மக்களாக வாழ்ந்த அய்ரோப்பிய மக்கள் எல்லாம். இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிசயமான விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு இருக் கின்றார்கள். ஆனால், நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? பழைய சிக்கி முக்கிக் கல் காலத்தில், கட்டை வண்டிக் காலத்தில் ஏற்பட்ட கடவுளையும், மதத்தையும் தானே கட்டிக் கொண்டு அழுகின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரக்கால் இல்லாத மரப்பட்டரை வண்டியில் மணிக்கு மூன்று மைல் போய்க் கொண்டு இருந்த நாம், இன்று சைக்கிள், மோட்டார் ரயில், அதற்கும் மேலாக மணிக்கு 1,000, 1,500 மைல் போகும் ஆகாய விமான காலத்தில் வாழ்கின்றோம். அமெரிக்காவின் ஜனாதிபதி அய்சனோவர் மாலை 8 மணிக்கு அங்கு ரேடியோவில் பேசுகின்றார் என்றால், நாமும் 8 மணிக்கு உடனுக்குடன் கேட்கும் வாய்ப்புப் பெற்று இருக்கின்றோம் என்றால், நம் கடவுள்கள் பழைய ஆரக்கால் இல்லாத முழுமையும் மரத்தாலேயே செய்யப்பட்ட கட்டை வண்டிக் காலத்தை நினைவுபடுத்து வது மாதிரி, மரக்கட்டைகளால் ஆன தேரில் தானே போய் வருகின்றனர். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் மக்களை எவ்வளவுக்கெவ்வளவு மடையர்களாக, காட்டு மிராண்டிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்களோ, அவ்வளவுக் கவ்வளவு பார்ப்பானுக்குப் பிழைப்புக் கிடைக்கும். அதனால் தான் அடிக்கடிப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகைகளையும், விழாக்களையும் நம் மக்களைக் கொண்டாடச் செய்து, அவர்களுடைய மடமை எத்தனை டிகிரி உயர்ந்திருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுகின்றார்கள். எப்படிப் பார்ப்பனர்கள் தம் அறிவினைக் கெடுத்து மடமையில் ஆழ்த்தி இருக்கின்றார்களோ, அது போலவே சமுதாயத் துறையில் நம்மை நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பறையன், சக்கிலி, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர். இந்த இழிநிலை பற்றி இன்று எங்களைத் தவிர, எந்த அரசியல் கட்சிக்காரன்களும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், சட்டசபைக்கும், பார்லிமெண்டுக்கும் பொறுக்கித் தின்ன மட்டும் சொல்லுகின்றார்கள். 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்களான நாம், உடல் உழைப்புக்காரர் களாகிய நாம் ஏன் இழிந்த ஜாதி? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் ஆக இருக்க வேண்டும்? 100-க்கு மூன்று பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தமில்லாதவன். உடலுழைப்புச் செய்யாதவன் ஆன பார்ப்பான் ஏன் மேல் ஜாதியாக இருக்க வேண்டும்? இதுபற்றி எவனாவது சிந்திக்கின்றானா? எதற்காக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? அவனால் இந்த நாட்டிற்கு ஒரு கடுகு அளவு பிரயோசனமாவது உண்டா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கக்கூஸ் எடுப்பவன் இல்லாவிட்டால் நகரமே நாறிப் போகும். அதற்காகக் கக்கூஸ் எடுப்பவன் இருக்க வேண்டும். துணி வெளுக்க வண்ணான் வேண்டும். மயிர் சிரைக்க சவரத் தொழிலாளி இருக்க வேண்டும். உடை நெய்ய நெசவாளி, உழுது உணவு தானியம் விளையச் செய்ய உழவன் வேண்டும். ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எந்த வேலையும் செய்யாமல் சமுதாயத் தில் சேர்ந்திருக்க வேண்டும்? இவர்கள் இல்லாவிட்டால் எந்தக் காரியம் கெட்டுப் போகும்? சொல்லட்டுமே. தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுகின்றேன். வீணாக ராமசாமி, பார்ப்பானைத் திட்டுகிறான், திட்டுகிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று உத்தியோகத் துறையினை எடுத்துக் கொண்டால், 100-க்கு மூன்று பேராக உள்ள இவர்களே, 100-க்கு 70, 80 பங்குகளுக்கு மேலாகவே பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம் வரிப் பணத்தில் இருந்து 60 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானே நடைபெற்று வருகின்றது. ரூ.2,000, ரூ.1,500 இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்து சாதாரண கிளார்க் பதவிகளில் கூட அவர்கள் தான். ரயில்வே அக்கவுண்டெண்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர் எல்லாம் பார்ப் பனர் மயம்! இது பற்றி எவன் கவலைப்படுகின்றான்? மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பொறுக்கித் தின்ன சட்டசபைக்கும், பார்லி மெண்டுக்கும் போகின்றார்களே தவிர, எவனாவது இதுபற்றிக் கேட்கின்றானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், பார்ப்பானுடன் சேர்ந்து கொண்டு எவன் தமிழனுக்காக நன்மை செய்கின்றானோ அவனை ஒழிக்கிறேன் என்று மட்டும் வந்து விடுகிறான். இன்று நான் எங்கு போனாலும் நீயேன் காமராசரை ஆதரிக்கின்றாய் என்று கேட்கின்றார்கள். நான் காமராசாரை ஆதரிக்காமல் இந்தத் தேர்தலில் இருந் திருந்தால், அந்த இடத்தில் யார் வந்திருப்பார்? ராஜகோ பாலாச்சாரியோ அல்லது அவரது அடிமைகள் தானே வந்திருப்பார்கள்? ராஜகோபாலாச்சாரி கொல்லைப்புற வழியாக மந்திரிசபை ஏற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள் பச்சை மனு தரும ஆட்சியை அல்லவா நிலைநாட்டி விட்டார். அவனவன் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும். அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும். பாக்கி அரை நேரம் வண்ணான் மகன் வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் சிரைக்க வேண்டும். சக்கிலி மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் சட்டிப்பானை செய்யப் பழக வேண்டும் என்றல்லவா சட்டம் போட்டு விட்டான்?&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரை இந்தச் சட்டசபைக்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? நான் தானே ஒரு மாதத்துக்குள்ளாக இந்த உத்தரவை மாற்றாவிட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது உபயோகிக்கலாம் என்றவுடன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதாகக் கூறி விட்டு ஓடினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு காமராசர் வந்தார். ஆச்சாரியாரின் வருணாசிரமக் கல்வித் திட்டத்தை, வந்ததும் - வராததுமாக உடனே எடுத்துப் போட்டார். ஆச்சாரியாரால் மூடப்பட்ட 3,000 பள்ளிக் கூடங்களையும் திறந்து, மேலும்  4,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு மத்தியான சாப்பாட் டுக்கு வகை செய்தார்! ஏராளமான அய்ஸ்கூல் களையும், காலேஜ்களையும் ஏற்படுத்தினார்! அய்ஸ்கூல் வரை சம்பளம் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆச்சாரியார் காலத்தில் எஞ்சினியரிங், மெடிகல் காலேஜ், இவற்றில் பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 60, 70 பேர் படித்து வந்தார்கள். பாக்கியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்பதன் கீழ் பார்ப் பானுக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் மலையாளி களையும், கிறித்தவர், முஸ்லீம்கள் இவர் களுக்குக் கொடுத்தது போக மீதி நம்மவர் களுக்கு 10, 12 இடங்கள் தான் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், காமராசர் முதன்மந்திரியாக வந்த பிறகு நம் பசங்கள் 60, 70 பேர்களும் பாக்கியில் கிறித்தவர்கள், முஸ்லீம் போகப் பார்ப்பாரப் பசங்கள் 10, 15 பேர்கள் தான் வரும்படியான நிலையை இன்று உண்டாக்கி இருக்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றும் ராஜகோபாலாச்சாரியார் மந்திரியாக இருந்தபோது, கூன் குருடு, சுடுகாட்டுக்குப் போக வேண்டிய வயதான பார்ப்பனர்களுக்கெல்லாம் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தார். எல்லா பெரிய உத்தியோகங்களிலும் பார்ப்பனராகவே பார்த்துப் போட்டு வந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காமராசர் வந்தபிறகு தான் நம் தமிழர்கள் சில பேர்களாவது உயர்ந்த பதவிக்கு வரும்படியான நிலை வந்திருக்கின்றது. இன்று முக்கியமான இலாக்காக்களில் பெரிய பதவிகளில் எல்லாம் நமது தமிழர்களே பதவி வகிக்கின்றனர். இப்படி இருப்பதனால் அந்த அந்த இலாகாக்களில் வேலை பார்க்கும் நமது கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்குத் தானே நன்மை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர்களுக்காக, தமிழன் நன்மைக்காக என்றே கட்சி வைத்துத் தொண்டாற்றி வரும் எங்களுக்கு இப்படித் தமிழன் நலத்தில் அக்கறை கொண்ட ஒருவரை ஆதரிப்பது தான் கடமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சென்ற தேர்தலில் மட்டும் அல்ல, இந்தக் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக் கின்றவரை காமராசரே முதன்மந்திரியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன். காங்கிரஸ் ஒழியும்போது வேண்டுமானால் காமராசர் ஒழிந்து போகட்டும். கவலை யில்லை.  அதுவரை அவர் தான் முதன் மந்திரி யாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் பெண்டு பிள்ளை இல்லாதவர். ஆகையால் அவர் களுக்கென்று சொத்து முதலியவை சேர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாதவர். என்னைப் போலவே அவரும் ஒரு மொட்டை மரம். எனக்குப் பிள்ளைக் குட்டிகள் கிடை யாது. எனக்கும் காமராசர் தயவால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. இப்படிக் கல்வித் துறையிலும், உத்தியோகத் துறையிலுமாக காமராசர் செய்திருக்கின்ற அம்மாறுதல்களால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளா பலன் பெறப் போகிறார் கள்? 100-க்கு 97 பேராக உள்ள நம் சமுதாயம் முழுமைக்கும்  தானே அதனால் பலன் ஏற் பட்டிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
19.1.1959 அன்று சிவகாசி பொங்கல் திருநாளில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை. (விடுதலை 31.1.1959.)&lt;br /&gt;
&lt;br /&gt;
08-07-2012&amp;nbsp; (http://viduthalai.in/page-2/37903.html) &lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/750798967535050545/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/750798967535050545?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/750798967535050545" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/750798967535050545" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/07/blog-post.html" rel="alternate" title="நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj12kW3TVPG5k8npA-hsBaqf4_KW7m8yO32dmjfGvBFx1sDKmhumRRvFMwmBgR-nNgsYkQ3Pb15MWVpGLR4IV48kKTFriLrW6wTriYerL5gwre-xSL2EBk757q8euc2-Bq0ZDoEt8wxRW8/s72-c/vidu+%284%29.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-4841022866233333342</id><published>2012-05-27T19:20:00.000-07:00</published><updated>2012-05-27T19:20:18.623-07:00</updated><title type="text">நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHYM52X9UWCjqQpsiG_wyxqxtuosxQj2WQu9jGpUcE1ghaeMJFtlczNcpIuG_c_KbVEedLlOeR0iL0uwGwXEYLU6cgfZQ2FMH2GEsBCff3I5JT-2GQYvKoTfSWn8flC9elE_1HN_DpnM/s1600/vidu+%252815%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHYM52X9UWCjqQpsiG_wyxqxtuosxQj2WQu9jGpUcE1ghaeMJFtlczNcpIuG_c_KbVEedLlOeR0iL0uwGwXEYLU6cgfZQ2FMH2GEsBCff3I5JT-2GQYvKoTfSWn8flC9elE_1HN_DpnM/s1600/vidu+%252815%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தோழர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தமிழ் பாஷை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அன்பு என்பது...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.&lt;br /&gt;
நாடும் - காலமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பழங்காலம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம்.  இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம்.  பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன் படுத்துவதுமில்லை.  உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள் வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்?  அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)&lt;br /&gt;
&lt;br /&gt;
குடிஅரசு -  06.08.1939&lt;a href="http://viduthalai.in/page-2/34897.html" target="_blank"&gt;http://viduthalai.in/page-2/34897.html&lt;/a&gt;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/4841022866233333342/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/4841022866233333342?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4841022866233333342" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/4841022866233333342" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/05/blog-post_27.html" rel="alternate" title="நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHYM52X9UWCjqQpsiG_wyxqxtuosxQj2WQu9jGpUcE1ghaeMJFtlczNcpIuG_c_KbVEedLlOeR0iL0uwGwXEYLU6cgfZQ2FMH2GEsBCff3I5JT-2GQYvKoTfSWn8flC9elE_1HN_DpnM/s72-c/vidu+%252815%2529.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-7416078256650666904</id><published>2012-05-27T19:16:00.000-07:00</published><updated>2012-05-27T19:16:22.021-07:00</updated><title type="text">திராவிடர் - வார்த்தை விளக்கம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2HKE2PBwpGFEof6eLz0Q4pPxVgdBGM2tdrQavsYbLXD5Bq2_XuGsilWlI6V0KjdPDjNb2QVNbuR5arlolUBoTfH0Tb_b1g0tFl87rF6pkNAN_-GsQVLYc_J7MHP7rEtA4ji6Seu1-8Xo/s1600/periyar1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2HKE2PBwpGFEof6eLz0Q4pPxVgdBGM2tdrQavsYbLXD5Bq2_XuGsilWlI6V0KjdPDjNb2QVNbuR5arlolUBoTfH0Tb_b1g0tFl87rF6pkNAN_-GsQVLYc_J7MHP7rEtA4ji6Seu1-8Xo/s320/periyar1.jpg" width="224" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப் படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண் டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல் லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்ல வில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினை விலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில் லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற் பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலி களாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட் பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் முன் கூறின இழிநிலையும் குறை பாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர் களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ் வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென் படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள் ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக் கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழி நிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன் றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார் களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப் பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப் பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங் கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண் டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டு கோல்தான் திராவிடர் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகி விட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதே போல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமண னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லு வதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுப விப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயன் அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ் டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது  கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை  எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களு மாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமு மில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை  இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார் கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற் போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகிப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித் தாவது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறை களை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945&lt;a href="http://viduthalai.in/page-2/34450.html" target="_blank"&gt;http://viduthalai.in/page-2/34450.html&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/7416078256650666904/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/7416078256650666904?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7416078256650666904" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7416078256650666904" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/05/blog-post.html" rel="alternate" title="திராவிடர் - வார்த்தை விளக்கம்" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2HKE2PBwpGFEof6eLz0Q4pPxVgdBGM2tdrQavsYbLXD5Bq2_XuGsilWlI6V0KjdPDjNb2QVNbuR5arlolUBoTfH0Tb_b1g0tFl87rF6pkNAN_-GsQVLYc_J7MHP7rEtA4ji6Seu1-8Xo/s72-c/periyar1.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-6100099379698894332</id><published>2012-04-28T22:02:00.000-07:00</published><updated>2012-04-28T22:02:29.615-07:00</updated><title type="text">தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmq1FKFnMgJG5rCusMPGGKr6TL2DGR1urSVVoL_qMnWnF2G_VyB2znx4TOjYTmeD_meCAdicbkQU51DhQatR4ln0Spd-hwlpx9ovkJP2wN5F8jJVVK3rGrResf3Y-tNqGDJHGOoawqAJk/s1600/vidu+%288%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmq1FKFnMgJG5rCusMPGGKr6TL2DGR1urSVVoL_qMnWnF2G_VyB2znx4TOjYTmeD_meCAdicbkQU51DhQatR4ln0Spd-hwlpx9ovkJP2wN5F8jJVVK3rGrResf3Y-tNqGDJHGOoawqAJk/s1600/vidu+%288%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;தமிழர்களின் நலன்களை திராவிட  அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது திராவிடம் என்ற கருத் தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய் தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக் கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைக்கும் பிராமணர்கள், சடலத் துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாத வர்களுக்கும் இன்னும்  நீடித்திருக்கும்  வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை.  ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவ தில்லை. ஆம்லெட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை  டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம் பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள்.  அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடு முறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டி ருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால்  தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார்தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் செய்ய முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால்தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங் கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது.  இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறதே...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி, டெல்லியில் யாருக்காவது தெரி யுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த் தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர் கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப் படையில் தெலுங்கனும், மலையாளியும், கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழ னுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமி ழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண் டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இப்படிப் பேசியி ருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்சினை அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக் கிறீர்களா?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வலுவாக இருக்கிறது என்று கருத வில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் இன்னொன்றையும் சொன்னார். அது  தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியி ருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட் டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இன வரைவியலாளர்தானே தவிர அரசியல் வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும், மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமதாஸ் சொல்லும் அதே கருத் துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல் கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக் கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935-லேயே அவரை அறிமுகப் படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர் கள் அல்ல காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ, பலனோ கிடைக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்து தானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கி றார்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை  முன் வைத்து உண்மையான சமூக அதிகாரத் தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர்  செய்த அரசியல், வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
- (நன்றி: த சன்டே இந்தியன் 29 ஏப்ரல் 2012)&lt;br /&gt;
&lt;br /&gt;
விடுதலை &lt;span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #666666; display: inline !important; float: none; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 10px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; orphans: 2; text-align: -webkit-auto; text-indent: 0px; text-transform: uppercase; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;வியாழன், 26 ஏப்ரல் 2012 14:08&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; display: inline ! important; float: none; font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 10px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 18px; orphans: 2; text-indent: 0px; text-transform: uppercase; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"&gt;&lt;a href="http://www.viduthalai.in/component/content/article/97-essay/32803-2012-04-26-08-43-53.html" target="_blank"&gt;http://www.viduthalai.in/component/content/article/97-essay/32803-2012-04-26-08-43-53.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/span&gt; &lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/6100099379698894332/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/6100099379698894332?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6100099379698894332" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/6100099379698894332" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_8954.html" rel="alternate" title="தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmq1FKFnMgJG5rCusMPGGKr6TL2DGR1urSVVoL_qMnWnF2G_VyB2znx4TOjYTmeD_meCAdicbkQU51DhQatR4ln0Spd-hwlpx9ovkJP2wN5F8jJVVK3rGrResf3Y-tNqGDJHGOoawqAJk/s72-c/vidu+%288%29.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-1859848294152189433</id><published>2012-04-28T21:54:00.000-07:00</published><updated>2012-04-28T21:54:02.976-07:00</updated><title type="text">பாவேந்தர் செய்த பாவம் என்ன ?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNTcQQC_yiM34p44xwMKU4lfDgm26GqAXQAoetskfa2pmDpGoTZ-b9uKR3Mkaoq7eikjxlcAxMGtz5MUtPif2ydFxQaNpuufVI3QhZBpmDZjri_Ocncg_8_lCvHRDf5kd_kyjHy__FAik/s1600/s-8.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNTcQQC_yiM34p44xwMKU4lfDgm26GqAXQAoetskfa2pmDpGoTZ-b9uKR3Mkaoq7eikjxlcAxMGtz5MUtPif2ydFxQaNpuufVI3QhZBpmDZjri_Ocncg_8_lCvHRDf5kd_kyjHy__FAik/s1600/s-8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதி யின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பா சிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும்,    ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’    என்று பாதுகாப்பாக, எச்சரிக் கையாகக் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித் திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு,  அழகின் சிரிப்பு,  அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்?  இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது  He broke free of traditional forms while   introducing new themes  என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள்.  பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி  ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு  மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச் சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக் கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நூலின் முன்னுரையிலும் பாவேந் தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?&lt;br /&gt;
- (நன்றி: ஜனசக்தி 11-2-2010)&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page7/32953.html" target="_blank"&gt;http://viduthalai.in/page7/32953.html&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/1859848294152189433/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/1859848294152189433?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/1859848294152189433" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/1859848294152189433" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_5294.html" rel="alternate" title="பாவேந்தர் செய்த பாவம் என்ன ?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNTcQQC_yiM34p44xwMKU4lfDgm26GqAXQAoetskfa2pmDpGoTZ-b9uKR3Mkaoq7eikjxlcAxMGtz5MUtPif2ydFxQaNpuufVI3QhZBpmDZjri_Ocncg_8_lCvHRDf5kd_kyjHy__FAik/s72-c/s-8.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-8453537109109815100</id><published>2012-04-28T21:51:00.000-07:00</published><updated>2012-04-28T21:51:14.403-07:00</updated><title type="text">தோழர் இரவிக்குமாருக்கு</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnUmv8hMxBWJ24t5HKCOE2Y6MK6L1c4yXzVyEOw-TnsOhZCA1_heyKCkkZEkjSPra6YjZbqGml57jhzUui9oVAmUtOr8feCKIJQoopy6wfNVHwungXz9ywr4iOtAJfGcKctTY0NJDuwPk/s1600/s-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnUmv8hMxBWJ24t5HKCOE2Y6MK6L1c4yXzVyEOw-TnsOhZCA1_heyKCkkZEkjSPra6YjZbqGml57jhzUui9oVAmUtOr8feCKIJQoopy6wfNVHwungXz9ywr4iOtAJfGcKctTY0NJDuwPk/s320/s-1.jpg" width="221" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;திராவிட இயக்கத்தின் மீது அவ தூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தி யாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப் பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன  -  அத்தகையவர்களை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத் திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause)  என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல் லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோண லாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?&lt;br /&gt;
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதி பற்றிய சிந்தனை அவருக் கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!&lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனையோ எடுத்துக் காட்டு களைச் சொல்ல முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோயில்களில் எல்லாச் சாதி யினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் -  முனைவர் பி.அரசு - பக்கம் 86)&lt;br /&gt;
&lt;br /&gt;
பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர்,   அவ்வையார் போன்றோரின் கருத்துக் களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு -  பக்கம் 85)&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன்  சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?&lt;br /&gt;
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் அபாண்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).&lt;br /&gt;
&lt;br /&gt;
இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).&lt;br /&gt;
&lt;br /&gt;
மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது.  மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!&lt;br /&gt;
&lt;br /&gt;
பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?&lt;br /&gt;
- கவிஞர் கலி. பூங்குன்றன்&lt;br /&gt;
- (சந்திப்போம் மீண்டும்.)&lt;br /&gt;
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page-1/32942.html" target="_blank"&gt;http://viduthalai.in/page-1/32942.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/8453537109109815100/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/8453537109109815100?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8453537109109815100" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8453537109109815100" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_4094.html" rel="alternate" title="தோழர் இரவிக்குமாருக்கு" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnUmv8hMxBWJ24t5HKCOE2Y6MK6L1c4yXzVyEOw-TnsOhZCA1_heyKCkkZEkjSPra6YjZbqGml57jhzUui9oVAmUtOr8feCKIJQoopy6wfNVHwungXz9ywr4iOtAJfGcKctTY0NJDuwPk/s72-c/s-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-7825376292544855429</id><published>2012-04-28T21:05:00.000-07:00</published><updated>2012-04-28T21:05:18.467-07:00</updated><title type="text">இரத்தக்காட்டேரி</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOLhHObY_O48WznuaPKyYydaOo_JNxjgDwd3VR1FzSJboXse-uCtZ0If3MB4oFktDgsKUxtSNTCnq84yVEUtAfmaNwzBAqtJOxH8KOjZsboQCBZmkgPeMy_Yi8ajW8fCcb0mQ3o2ARaCI/s1600/s-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOLhHObY_O48WznuaPKyYydaOo_JNxjgDwd3VR1FzSJboXse-uCtZ0If3MB4oFktDgsKUxtSNTCnq84yVEUtAfmaNwzBAqtJOxH8KOjZsboQCBZmkgPeMy_Yi8ajW8fCcb0mQ3o2ARaCI/s1600/s-3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page3/32946.html" target="_blank"&gt;http://viduthalai.in/page3/32946.html&lt;/a&gt;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/7825376292544855429/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/7825376292544855429?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7825376292544855429" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7825376292544855429" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_695.html" rel="alternate" title="இரத்தக்காட்டேரி" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOLhHObY_O48WznuaPKyYydaOo_JNxjgDwd3VR1FzSJboXse-uCtZ0If3MB4oFktDgsKUxtSNTCnq84yVEUtAfmaNwzBAqtJOxH8KOjZsboQCBZmkgPeMy_Yi8ajW8fCcb0mQ3o2ARaCI/s72-c/s-3.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-8029919650315066149</id><published>2012-04-28T21:04:00.000-07:00</published><updated>2012-04-28T21:04:03.622-07:00</updated><title type="text">நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;18.04.2012, தேதியிட்ட ''துக்ளக்'' ஏட்டில் பக்கம் 29-ல் ஒன்றுக்கு பதில் அளித்த ''துக்ளக்'' சோ.&lt;br /&gt;
&lt;br /&gt;
''சென்னை உயர்நதிமன்றத்தில் 1962இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது. இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' என்று புலம்பியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
''இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' எனபதிலிருந்தே 1962க்குப் பின்னர் பார்ப்பனரல்லாதார் பெருமளவு (மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் குறைவாகத்தான்) நீதிபதிகள் வநது வட்டார்கள் என்பதே பூணூல் அய்யரை இப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்! இப்புலம்பலில் உண்மை அல்லது நாணயம் உள்ளதா என்பதே நமது கேள்வி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ வரலாற்றுக் குறிப்பு ஆதாரத்துடன் அய்யர்வாளுக்கு சமர்ப்பணம்:-&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர் களாகவே இருந்த காலத்தில், இன்று சென்னை என அழைக்கப்படும் மதராசபட்டினத்தில் 1644-ஆம் ஆண்டு முதன்முதலாக கிராம நீதிமன்றத்திற்கு அதிகாரியாக, அதாவது மாஜிஸ்ட்ரேட்டாக  முதன்முதலாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் கண்ணப்பா, அவர் பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் சம்பந்தமான சிறு வழக்குகளை விசாரித்து வந்தார். சிறிது காலத்திலேயே அவர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார், தகுந்த விசாரணைக்குப்பின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியிலிருந்து நீககினார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? 1648லிருந்து ஆங்கிலேயர்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இநதியர்களுக்கு ''பெயர்'' வாங்கித்தந்த ''புனிதமான்'' புண்ணியவான்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்லவில்லை வரலாறு  சொல்கிறது. இதோ ஆதாரம்:&lt;br /&gt;
&lt;br /&gt;
‘’According to the old native system a Choultry court was administering justice in the village area of Madharasapatinam. This court was presised over by the village Headman known as “Adigar”, or a Governor of the Town as he was called. An Indian native Kannappa a Brahmin by caste, was appointed first Adigar and magistrate of the  Town in 1644 to decide petty civil and criminal cases. Due to some charges of benbery and corruption against Kannappa, he was arrested and placed behind the bars. His downfall encouraged his enemies and a petition was handed over to the higher authorities against him stating certain serious charges. The Agent and the counsel made enquiry into these charges and held Kannappa guilty, and dismissed him from the office, dishonourably. One important consequence of this incident was that European persons were appointed judges to preside over the Choultry court from 1648 onwards.&lt;br /&gt;
ஆதாரங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
1. Lore “Vestiges of old Madras” Vol I, Pages 272,273&lt;br /&gt;
&lt;br /&gt;
2. India Office records, original correspondence servies No. 2542.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே கண்ட தகவல்கள் “Land Marks in   Indian Legal History and consititutional History” by V.D. KULSHRESHTHA - Page 44 -ல் காணப்படுகிறது. இந்நுல் சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு பாட நுலாக பரிந்துரைக்கப்பட்ட நுல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பொழுது புரிகிறதா? இந்திய வரலாற்றில் முதல் (பார்ப்பன) நீதிபதியின் யோக்யதை?&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ராசகோபாலச்சாரியார் புலம்பி தனது SWARAJYA  இதழில் எழுதியதும் உண்டு. அதே சமயம் கோவையைச் சேர்ந்த பார்ப்பன வழக்கறிஞர் HINDU நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் இதே கருத்தை வெளியிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட வரலாறும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது நமது உயர்நீதிமன்றம் என்ன செய்யபபோகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்ககிறோம். இன்னும் இது போன்ற ''சாதி ஆணவம்'' கொண்ட சோவை அறிவாளி என எண்ணும் ஏமாந்த அப்பாவித் தமிழர்களுக்கு இனியாவது இன உணர்வு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
- பி.நடராசன், நீதிபதி (ஓய்வு), மதுரை&lt;br /&gt;
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page3/32947.html" target="_blank"&gt;http://viduthalai.in/page3/32947.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/8029919650315066149/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/8029919650315066149?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8029919650315066149" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/8029919650315066149" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_28.html" rel="alternate" title="நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-5639907076217299601</id><published>2012-04-22T07:48:00.000-07:00</published><updated>2012-04-22T07:48:28.610-07:00</updated><title type="text">மணியனுக்குத் தம்பி சோ.ராமசாமியா?</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWIPcnBSLIA26O5hEwRWUAFZBX59HENn95HaaTswDGHF9-2v-rreu0YvV7yALvgI_maWP4O79uwYpcCvKn7XLf3KDlkZ7aIECCH19bUdM8KIlNa3DFL1xZsL4_03ejmvu4EDNBQPO2rA8/s1600/s-9.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWIPcnBSLIA26O5hEwRWUAFZBX59HENn95HaaTswDGHF9-2v-rreu0YvV7yALvgI_maWP4O79uwYpcCvKn7XLf3KDlkZ7aIECCH19bUdM8KIlNa3DFL1xZsL4_03ejmvu4EDNBQPO2rA8/s1600/s-9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ராமன் பாலம் பற்றி நாஸா சொன்னது என்று கயிறு விடும் சோ ராமசாமி மறைந்து போன ஆனந்த விகடன் மணியனுக்குத் தம்பி என்பதைவிட அண்ணன் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஆரிய வர்த்தத்துக்குச் சேவகம் புரிய பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதில் ஆகாய மண்டலம் வரை பூணூல் வாலை முறுக்கித் தாவிக் குதிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படித்தான் ஆனந்தவிகடன் மணியன் என்று ஒரு பார்ப்பனர் இருந்தார். ஞானபூமி என்ற ஒரு மாத இதழையும் நடத்தி வந்தார். அதில் ஒரு கற்பனைக் கரடியை  அவிழ்த்து விட்டு இருந்தார்; இதோ! நான் சென்ற வெளிநாடுகளிலெல்லாம், விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சங்கரா (Sankara)  என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர் களிடம் விசாரித்தபோது, உங்கள் சங்கரரின் ருத்ர தாண்டவத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அமைந்திருக்கிறது என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார்: உங்கள் மெய்ஞ்ஞானம் ஏற்கெனவே தேடிக் கண்டிருப் பதைத்தான் (Search) நாங்கள் மீண்டும் கண்டுபிடிக் கிறோம் (Research) என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மை என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவியக்கத்தின் உண்மை நாடுவோர் ஒருவர் செயலில் இறங்கினார். சோமனூர் வழக்குரைஞர் மானமிகு பத்மநாபன் என்னும் அத்தோழர் முத லில் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு எழுதினார். தூதரகத்திலிருந்து அந்த மடல் சென்னையிலுள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குத் திருப்பி விடப்பட்டு, அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தோழர் பத்மநாபன் அவர்கட்கு மடல் எழுதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு. ஜே.எம். கோர்ஃப் எனும் அவ்வதிகாரி வரைந்த மடலில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூற முடியும், அந்த மாநிலத்தில் சங்கரா என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நடுவணும் நிறுவப் படவில்லை என்பதாக எனக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் இப்பொருள்பற்றித் தொடர்வதற்கு வாய்ப்பாக அமெரிக்க முகவரிகள் இரண்டினை அவர் கொடுத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோர்ஃப் அவர்களின் மடல் ஒன்றே. போதும் என்பதாக உள நிறைவு எய்திவிடவில்லை தோழர் பத்மநாபன்!&lt;br /&gt;
&lt;br /&gt;
கிடைத்த முகவரிகளில் ஒன்றான கலிஃபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்கு எல்லாவற்றையும் விளக்க மாக எழுதிய நம் அறிவியக்க வழக்குரைஞர்க்கு, அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு விடையெழுதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிந்து மதத்தின் அழிப்புக் கடவுள் சங்கரனுக்கான எல்லா மதிப்புடனும், கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்காவில் வேறெங்கிலுமோ எந்த ஆய்வுக் கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப் பெறவில்லையென்பதை முழு உறுதியோடும் உங்கட்கு நாள் சொல்ல முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
- இப்படிக் கூறிவிட்டுக் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த லிவெர்மூர் எனுமூரிலுள்ள ஆய்வுக் கூடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் எழுத்தாளர் எழுதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்முடைய வழக்குரைஞரின் உண்மை நாடும் உயர்ந்த குறிக்கோள் ஓய்ந்து போகாமல் ஊன்றி, நின்றமையால் லிவர்மூர் ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு பூண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாய்வுக்கூட அதிகாரி திரு ஸ்டீஃபென்ஸன் என்பவரோ,&lt;br /&gt;
&lt;br /&gt;
கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்க மாநிலங்களிலோ சங்கரா எனும் பெயரில் எந்த விண்வெளி ஆய்வுக்கூடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என எழுதியதுடன் விட்டுவிடவில்லை. ஹிந்து மத நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் தெரிவிப்பதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறவியலார்க்கு எந்தத் தேவையுமில்லை என்று ஓங்கி அறையவும் செய்தார். ஆம்; அந்த அறை, மானம் எனும் ஒரு பொருளிலா மணியன் கூட்டத்திற்குத்தான்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவியக்கத்தின் முயற்சியால் மணியனின் திருட்டும் புரட்டும் கண்டுபிடிக்கப்பட்டது; உண்மை வெளிக் கொணரப்பட்டது!&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையின் அமெரிக்கச் செய்தியக அதிகாரி செப்புகிறார்; நான் ஒரு கலிஃபோர்னியன் என்னால் ஓரளவு உறுதியுடன் சொல்ல முடியும்! அங்கே சங்கரா எனும் பெயரிலே விண்வெளி ஆய்வுக்கூடம் கிடையாது என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலிஃபோர்னிய மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் பகுதிப் பொறுப்பாளர் புகலுகிறார்: முழுமையான உறுதியோடு கூறுவேன். இங்கு எங்கும், எந்த விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கும் சங்கரா என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கவில்லை என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே கலிஃபோர்னிய லிவர்மூர் ஆய்வுக் கூடத்தின் அதிகாரி அறிவிக்கிறார்: சங்கரா எனும் பெயரிடப்பட்ட எந்த விண்வெளி ஆய்வுக்கூடம் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. இந்த மூன்று கலிஃபோர் னியாக்காரர்களும் தெரிவித் துள்ளதற்கு நேர்மாறாக, புராணப் புளுகர்களின் வழித்தோன்றல் மணியன் எனும் வணிகர், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத் துக்குச் சங்கரா என்ற பெயரிட் டிருப்பதைக் கண்டதாகக் கதைக்கிறார்! கலிஃபோர்னியாவில் எந்த ஊரில் அந்த ஆய்வுக்கூடம் உள்ளதென்பதைக் குறிப்பிட வில்லை அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களிடம் விசாரித்த போது என்று மட்டும் எழுதும் மணியன் எவர்களிடம் என்று பெயர்கள் கொடாமல் ஏய்க்க முயல்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு விஞ்ஞானி சொன்னார் எனப் பெருமையடித்துக் கொள்ளும் மணியன் அந்த விஞ்ஞானியின் பெயரைக் கூற முடியவில்லை.&lt;br /&gt;
எதனால்?...&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையிலேயே கலிஃபோர்னியாவில் சங்கரா எனும் பெயரில் ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்தை கண்டதில்லை!&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையிலேயே அமெரிக்க அறிவியலாளர்களிடம் மணியன் சங்கராவைப் பற்றிக் கேட்டதில்லை!&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையிலேயே எந்த அமெரிக்க அறிவியலாரும் மணி யனிடம் Search - Research  சொல்லாடல் புரிந்தது கிடையாது!&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றாலும் மணியன் துணிச்சலாகப் புளுகித் தள்ளுகிறார். எத்துணை பெருமை பெற்றது நம் மதம்! என்பதாக. எவ்வளவு திருட்டுத்தனம்! எத்தனை புரட்டு தன்மை!&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் எண்ணிவிட்டார் இந்துமதப் பற்றாளன் எவன் போய் இவையெல்லாம் மெய்யாவென்பதைச் சரிபார்க்கப் போகிறான் என்று. மதப்பற்றாளர்கள் அப்படியே நம்பிக் கொண்டார்கள்; ஆனால் மாந்தப் பற்றாளர்கள் உண்மையைக் கண்டுபிடியாமல் விடமாட்டார்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
மணியனின் பொய்மையை - புன்மையை பித்தலாட்டத்தை வெளிப்படுத்த அயரா முயற்சிகள் மேற்கொண்ட தோழர் பத்ம நாபன் அவர்கள் பகுத்தறிவாளர் உண்மை நாடுவோர் மாந்தப் பற்றாளர் அனைவரின் பாராட்டுக்கும் உரியர். அவரின் விடா முயற்சி பார்ப்பனியக் கயமையை நாட்டுக்குக் காட்டுதற்குப் பயன் பட்டிருக்கிறது. மணியன் இன்னும் என்னென்ன மணியம் பண்ண முற்பட்டாலும் அறிவியக்கம் கடமையாற்றுவதில் ஓயவே ஓயாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
(பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் உண்மை 15.6.1982 பக்கம் 28-_31)&lt;br /&gt;
மணியன் மறைந்துவிட்டார். அந்தப் பொய்யின் வாரிசாக அவர் தம்பியாக அண்ணனாக இதோ திருவாளர் சோ ராமசாமி கிளம்பி விட்டார்!&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page6/32481.html" target="_blank"&gt;http://viduthalai.in/page6/32481.html&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/5639907076217299601/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/5639907076217299601?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/5639907076217299601" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/5639907076217299601" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_7459.html" rel="alternate" title="மணியனுக்குத் தம்பி சோ.ராமசாமியா?" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWIPcnBSLIA26O5hEwRWUAFZBX59HENn95HaaTswDGHF9-2v-rreu0YvV7yALvgI_maWP4O79uwYpcCvKn7XLf3KDlkZ7aIECCH19bUdM8KIlNa3DFL1xZsL4_03ejmvu4EDNBQPO2rA8/s72-c/s-9.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-2635283375983402333</id><published>2012-04-22T07:45:00.000-07:00</published><updated>2012-04-22T07:45:14.879-07:00</updated><title type="text">ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: ராமர் பாலம் கற் பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார்.  அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)&lt;br /&gt;
&lt;br /&gt;
அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெய லலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம்  இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம்  எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!&lt;br /&gt;
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.&lt;br /&gt;
ஆக 2012_லும்,  நாங்கள் பிராம ணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!&lt;br /&gt;
&lt;a href="http://viduthalai.in/page-1/32475.html" target="_blank"&gt;http://viduthalai.in/page-1/32475.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/2635283375983402333/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/2635283375983402333?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/2635283375983402333" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/2635283375983402333" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_22.html" rel="alternate" title="ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-1066463191394370968</id><published>2012-04-22T07:28:00.001-07:00</published><updated>2012-04-22T07:32:54.776-07:00</updated><title type="text">திராவிடம் என்பது கற்பனையா?(2)</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;PART 1 - &lt;a href="http://naathigam.blogspot.in/2012/04/blog-post_14.html" target="_blank"&gt;http://naathigam.blogspot.in/2012/04/blog-post_14.html&lt;/a&gt;&lt;br /&gt;
திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்&lt;br /&gt;
பல்லவர்கள்&lt;br /&gt;
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள்  பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடம் தோன்றியது எப்போது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மனுவின் காலத்திற்குப்பின்னர்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnpx22iAcGXK8wrm2ofYLwvIp4I3KDW0zEfmUnpnQiCqrh2_3PthK_NW1d5tUOm4w3DefdII93yPiNU7jPph1wkglstU_vwS_Sm8xgTjLda2XBp7FkYTtGjZlJMIsXiNwEA-j9WQoDa60/s1600/malar+%282%29.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnpx22iAcGXK8wrm2ofYLwvIp4I3KDW0zEfmUnpnQiCqrh2_3PthK_NW1d5tUOm4w3DefdII93yPiNU7jPph1wkglstU_vwS_Sm8xgTjLda2XBp7FkYTtGjZlJMIsXiNwEA-j9WQoDa60/s1600/malar+%282%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடச் சங்கம்:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சமணமும், பவுத்தமும் மனிதநேயம் கொண்ட -_ இயற்கை நெறிபோற்றும் அமைப்புகள் அறிவு நெறிப்பட்ட கருத்துக்களைப் பவுத்தரும், சமணரும் மக்களிடையே பரப்பிவந்தனர். இவை இரண்டும் தமிழகத்தில் ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் சிறப்புற்றிருந்தன. இவற்றை அழிப்பதற்காக வைதீகப் பார்ப்பனர்கள் இடைவிடாத முயற்சி களை மேற்கொண்டு செயல்பட்டு வந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து அவர்களை அடிமைப்படு குழியில் தள்ளிவிட்டனர் வைதீக வெறியர்கள். கோயில்கள் என்ற இருட்சிறையிலிருந்து மக்கள் விடுபட முடியாமல் அல்லற்பட்டனர். மேல் உலகம், சொர்க்கம், நரகம், விதி, மறு பிறவி முதலான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை மீளாத் துயரில் பார்ப்பனீயம் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிடச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களின்  வாழ்வியல் முறைகளுக்கு எதிரான பார்ப்பனர்களின் வைதீகப் பழக்க வழக்கங்களை முறியடிப்ப தற்காகவும் மக்களிடையே அன்பு நெறியை வளர்ப்பதற்காகவும் அறிவு நெறி சார்ந்த கருத்துக்களையும், மனித நேயத்தையும் பரப்புவதற்காகவும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மக்கள் முன்னேற்றம் காண முன்வர வேண்டும் என்பதற்காகவும் வச்சிர நந்தி ஒரு சங்கத்தை ஏற்படுத் தினார். அதற்கு அவர் திராவிடச் சங்கம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் காணப்படும் திராவிடம் என்ற சொல், தென்னாட்டு மக்களையும் (தமிழர்கள்) தென்னாட்டையும் குறித்து நின்றது. வச்சிரநந்தியின் திராவிடச் சங்கம் திராவிடம் என்பதற்கு ஒரு மெய்யியல் அடிப்படையை அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடம் என்றால்,&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
1. மக்கள் வாழ்வியலுக்கு எதிரான ஆரியப் பார்ப்பனரின் வைதீகத்தை எதிர்ப்பது&lt;br /&gt;
&lt;br /&gt;
2. மனிதநேயத்தை மக்களிடையே வளர்ப்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. அறிவுநெறி சார்ந்த வழிமுறை களை மக்களுக்கு வகுத்துக் கொடுப்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
5. மூடநம்பிக்கைகளிலிருந்து மக் களை விடுவித்து அவர்களை நல் வழிப்படுத்துவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
6. மக்களிடம் இயற்கையான அன்புநெறியை வளர்த்து ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களைப் பயன்படுத்துவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று பொருள்படுவதை நாம் அறிய முடிகிறது. இத்தகைய இயற்கை யான, எளிமையான கருத்துக்களால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சமணத்தின் மதிப்பு மக்களிடையே உயர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருஞானசம்பந்தரின் திருவிளையாடல்:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcMNWfbJ98pgH7I_3FgoMQy5kyES9hq7yZBOD6pwkBS4QVNS0YgBmZomEPpyqS-SBMccieIbBxhTwYnbY05tNKQTDYqwiiyVVbIyhyphenhyphenkcqK1efNQMK-_lhu6Pzvvj-IgcOOgmu6jsk5RCE/s1600/s-5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcMNWfbJ98pgH7I_3FgoMQy5kyES9hq7yZBOD6pwkBS4QVNS0YgBmZomEPpyqS-SBMccieIbBxhTwYnbY05tNKQTDYqwiiyVVbIyhyphenhyphenkcqK1efNQMK-_lhu6Pzvvj-IgcOOgmu6jsk5RCE/s1600/s-5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வச்சிரநந்தியின் காலத்திற்குப் பின்வந்த சீர்காழி திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பனர், தமிழ்நாட்டில் சமணர் தொகை பெருகுவதைக் கண்டு மனம் வெதும்பி அவர்களை அழிப் பதற்கான முயற்சியை மேற்கொண்டான். மக்கள் நலப் பணியாளர்களாக விளங்கிய எண்ணாயிரம் சமணர்களை (அத்தனைப் பேரும் தமிழர்கள்) தேர்வு செய்து பாண்டிய மன்னன் துணை யோடு அவர்களை வைகையாற்றங் கரையில் கழுவிலேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன். (இந்தக் கழுவேற்று நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் வைகைக் கரையில் கழுவேற்றித் திருவிழா கொண்டாடப்பட்டுவருவதை வரலாற்று ஆய்வாளர் பலர் பதிவு செய்துள்ளனர்).&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிட சிசு!&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படுகொலைப் பழியிலிருந்து ஞானசம்பந்தனைக் காப்பாற்றப் பார்ப்பனர் பல முயற்சிகளை மேற் கொண்டனர். எப்படியேனும் அவனுக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும் என்று அரும்பாடுபட்டனர். ஒரு நாள் ஞானசம்பந்தன் எங்கோ போய்விட்டுத் தன் இருப்பிடம் திரும்புகையில் தெரிந்தோ தெரியாமலோ ஆதி திராவிடர் வாழும் சேரிவழியாக வந்துவிட்டான். உடனே அவனைச் சுற்றியிருந்த பார்ப்பனர்கள் இதைக் கருவியாகப் பயன்படுத்தி மண்ணுக்கும், விண்ணுக்கும் எகிறிக் குதித்துப் பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு, சம்பந்தப் பெருமாள் பெரிய புரட்சியே செய்துவிட்டார், சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பிறந்தவர் என்று கூச்சல் போட்டு ஞானசம்பந்தனுக்கு நற்பெயர் பெற்றுத் தர முயன்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் ஆதிசங்கரர் திருஞான சம்பந்தனைத் திராவிடச் சிசு என்று அழைத்துக் கொலைகாரன் என்ற பெயர் மறைவதற்கு உதவி செய்தார் ஆதிசங்கரர்! ஆனால் எந்தப் பார்ப்பனரும் திராவிடச் சிசு என்று ஞானசம்பந்தரை இன்றுவரை அழைப் பதில்லை! அவர்கள் திராவிடத்தை வெறுப்பவர்களாயிற்றே!&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது திராவிடம் என்ற சொல் சாதி ஒழிப்பைக் குறித்து நிற்பது என்பதைத்தான்! ஆதிதிராவிடர் வாழும் சேரித் தெருவில் நடந்து வந்ததே பெரும் புரட்சியாகி விட்டது. அவன் எதற்காக அங்கே போனான் என்பது ஆய்விற்குரியது. என்றாலும் திராவிடம் என்பது சாதி ஒழிப்பைக் குறித்து நிற்கும் ஒரு குறியீடாகி விட்டது. திராவிடன் என்றால் சூத்திரன் என்று நம்மை இழிவுபடுத்திய பார்ப்பனியம் தனக்குத்தானே சூத்திரப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டு ஆப்பசைத்த குரங்கின் கதை போல அதனை விடவும் முடியாமல் பாராட்டிச் சொல்லவும் முடியாமல் தடுமாறியது. தந்தை பெரியார் பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று கூறியதை நாம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி. 1850 வரையில் அதாவது அறிஞர் கால்டுவெல் காலத்திற்குச் சற்று முன்புவரை வாழ்ந்த சமற்கிருத அறிஞர் பலரும் தென்னிந்திய மொழி களைத் திராவிட மொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்தி மொழி நூலறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா என்பவர் 1854ஆம் ஆண்டில் திராவிடி என்ற சொல்லைத் திராவிட மொழிகளைக் குறிப்பதற்குப் பயன் படுத்தி வந்துள்ளார். 1891இல் பேரா சிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்று மனங்குளிரப் பாடுகிறார். வங்கக் கவிஞர் தாகூர் திராவிட உத்கலவங்கா என்று பாடு கிறார். இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலானது எப்படி என்பதைப் பார்ப்பனர் விளக்குவார்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சிந்துவெளி நாகரிகம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட இனம்பற்றிய ஆய்வும் மொழிபற்றிய ஆய்வும் இன்று உலக அளவில் விரிவடைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்  என்பதனை அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆரியர் -_ திராவிடர் உண்மையைச் சமூகவியல், அடிப்படையிலும் அறிவியல் அடிப் படையிலும் தந்தை பெரியார் மிக விரிவாக விளக்கியிருக்கிறார். திராவிடர் என்பதற்குத் தந்தை பெரியார், தந்துள்ள கருத்துரைகளுக்கு மறுப்புரைக்க இன்றுவரை எவரும் முன்வரவில்லையே! ஆகவே திராவிடம் என்பது கற்பனை என்போர் கருத்துக் குருடர்கள்! அவர்கள் மனம் மாசுபடிந்தது!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திராவிடம் என்பது ஒரு குறியீடு:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அசோக மாமன்னன் காலத்தில் திராவிடம் என்பது தென்னகத்தையும், தமிழ்த் தொல்குடி மக்களையும் குறித்தது. வச்சிரநந்தியின் காலத்தில் மக்கள் நலப் பணி என்ற மெய்யியல் கோட்பாட்டைக் குறித்தது. கால்டுவெல் காலத்தில் திராவிடம் என்பது திராவிட மக்கள் பேசிய மொழித் தொகுதியைக் குறித்தது. நீதிக்கட்சித் தலைவர்களின் காலத்தில் பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களைக் குறித்தது. தந்தை பெரியார் காலத்தில்தான் திராவிடம் என்ற சொல் அதன் முழுப்பொருண்மையைப் பெற்றுச் சிறப்படைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் என்பது ஒரு குறியீடு (ஷிஹ்னீதீஷீறீ), நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரைச் சுட்டிக்காட்டி, அவர் ஒரு பெரிய கடல் என்றால் அளந்தறிய முடியாத கடலின் ஆழத்தைப்போன்று அவர் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று பொருள்; கடலின் அகற்சியைப் போன்று விரிந்த அறிவுடையவர் என்று பொருள். அருமைப்பாடு மிக்க பல பொருள்களை (முத்து, பவளம், சங்கு) கடல் தன்னகத்தே கொண்டு விளங்குவதைப் போலப், பல்கலை பயின்ற தெளிவும் பன்னூற் பயிற்சியும், பட்டறிவுச் செல்வமும் நிறையப் பெற்றவர் என்று பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைப் போன்றே திராவிடம் என்பது ஒரு குறியீடு. அது கடலைப்போல் பன்முகப் பொருளாற்றல் கொண்டது. திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும்; இனத்தைக் குறிக்கும்; இயக்கத்தைக் குறிக்கும்; தமிழோடு உறவுடைய பல மொழிகளின் தொகுப்பான ஒரு மொழித் தொகுதியைக் குறிக்கும். தமிழை மட்டுமே குறித்து நிற்கும் இடமும் உண்டு. கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தன்மானம், சாதி ஒழிப்பு, சம உரிமையுடன் கூடிய சமஉடைமை, அறிவியல் நெறி முதலான பல்வேறு பொருள்களை உணர்த்தும் பன்முகப் பொருளாற்றல் கொண்ட, வலிமை வாய்ந்த ஒரு குறியீட்டுச் சொல்லாகத் திராவிடம் திகழ்கிறது இத்தகைய பொருள்களையும் இச்சொல்லுக்குள் அடக்கி, அதனைச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போல ஆக்கியவர் தந்தை பெரியார் அவர்களேயாவார்கள். இதன் பொருளை உணராத மொழித்திறம் முட்டிய மூங்கைகள் குன்றுமுட்டிய குருவியைப் போல இடர்ப்படுவர் என்பது உறுதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோழர்களே! வரலாற்றை உற்று நோக்கிப் படியுங்கள். நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துவர எந்த இயக்கம் உற்றுழி உதவியது என்பதை எண்ணிப் பாருங்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பயின்று வரவில்லை, அதனால் அதனை ஏற்க முடியாது என்கிறார் மருத்துவர் அய்யா! ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு, தொல்காப்பியத்தில் இல்லை; கலித்தொகையைத் தவிர்த்த பிற சங்க இலக்கியங்களில் இல்லை. தொல்காப்பியத்தில் பயின்று வரும் பல அரிய சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை. அதனால் இவற்றையெல்லாம் நீக்கி விடலாமா? பாட்டாளி என்ற சொல்கூடச் சங்க இலக்கியத்தில் இல்லையே! அதைவிட்டு விடுவீர்களா!&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் என்ன என்கிறார்கள். அய்யா! 1912ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆண்டுடன் திராவிடர் இயக்கத்திற்கு அமைப்பு வழியில் நூறாண்டுகள் ஆகிவிட்டன. 1912_-க்கும் 2012_க்கும் இடையில் நூறு ஆண்டுகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்களேன்! கணக்கிலும் தடுமாற்றமா? நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடாமல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கொண்டாடு வீர்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடத்தால் எழுச்சி பெற்ற இளைஞர்கள் அரசியல் அதிகா ரத்தையும், ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றினார்கள். ஆசிரியர் அலுவலர், மருத்துவர், பொறியாளர் என்று பல்கிப் பெருகிய அவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அடுத்த தலைமுறை அறிவியல் வளர்ச்சியை உற்றுநோக்கித் தகவல் தொழில் நுட்பத்தை, தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது. இன்று உலகெங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் இளைஞர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! இத்தகைய புரட்சிக்கு யார் காரணம்? தந்தை பெரியாரின் கல்விக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா இது! தேர்தலில் தோற்றுப் போன வுடன், பதவிகள் பறிக்கப்பட்டவுடன், பார்ப்பனர்களைப் போல பேசுவதும் அவர்கள் உதவியை நாடுவதும் நன்றி மறந்த செயல்!&lt;br /&gt;
&amp;nbsp;&lt;a href="http://viduthalai.in/page2/31986.html" target="_blank"&gt;http://viduthalai.in/page2/31986.html&lt;/a&gt;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/1066463191394370968/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/1066463191394370968?isPopup=true" rel="replies" title="0 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/1066463191394370968" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/1066463191394370968" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/2.html" rel="alternate" title="திராவிடம் என்பது கற்பனையா?(2)" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnpx22iAcGXK8wrm2ofYLwvIp4I3KDW0zEfmUnpnQiCqrh2_3PthK_NW1d5tUOm4w3DefdII93yPiNU7jPph1wkglstU_vwS_Sm8xgTjLda2XBp7FkYTtGjZlJMIsXiNwEA-j9WQoDa60/s72-c/malar+%282%29.jpg" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6135057129809423128.post-7748040604832918755</id><published>2012-04-18T19:48:00.000-07:00</published><updated>2012-04-18T19:48:17.494-07:00</updated><title type="text">துக்ளக் சோ ராமசாமி அய்யர் மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoQqx17MJTo3lQLBGfF3YzHvXwK13vaCXc5orvKcc3dPDrAc5IsQysf45DSWRMV-qwX-5diEqu-lizuOGKhNuVinckbUZE8Tu0J4zflWtgotT5NI-lPwhpPvBj1wX9k1pIG7tsFioi5vA/s1600/398183_3328319720214_1035082325_32734940_1809929437_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoQqx17MJTo3lQLBGfF3YzHvXwK13vaCXc5orvKcc3dPDrAc5IsQysf45DSWRMV-qwX-5diEqu-lizuOGKhNuVinckbUZE8Tu0J4zflWtgotT5NI-lPwhpPvBj1wX9k1pIG7tsFioi5vA/s1600/398183_3328319720214_1035082325_32734940_1809929437_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த துக்ளக் சோ ராமசாமி அய்யர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1962 இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது; இதுதான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்.(துக்ளக், 18.4.2012 - பக்கம் 29 என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழலற்றவர்களா, இல்லையா என்கிற அய்யப்பாட்டை இதன்மூலம் உருவாக்கியிருக்கிறார் சோ.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
1962 இல் ஊழல் நீதிபதிகள் கிடையாது என்று நற்சான்று கொடுத்திருக்கிறார் திருவாளர் சோ.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படியா....?&lt;br /&gt;
&lt;br /&gt;
தலைமை நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் பிறந்த தேதியை மாற்றியது ஊழலுக்கு அப்பன் அல்லவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச் சந்திர அய்யர் பிறந்து 11 மாதம் கழித்து அவரது தம்பி பிறந் திருக்கிறாரே - இந்த அதிசயம் எப்பொழுது நடந்ததாம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் அல்லவா - (இ)எப்படியும் பிறந்திருக்கலாம் - ஆமென்க!&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுபற்றி கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை எஸ். குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார் தெரியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிறப்புச் சான்றுகள் என்பது அதிகாரபூர்வமாக இல்லையாம். அதனால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாம்! உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்ட நிலையில், பதிவாளர் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யருக்கு முறைப்படி தெரிவித்த அடுத்த சில விநாடியே பதவி விலகி விட்டாராம். பதவி விலகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே - சங்கராச்சாரியார்களே கம்பி எண்ணியிருக்கிறார்களே! தலைமை நீதிபதியும் கம்பி எண்ணினார் என்ற பார்ப்பனர்களின் சாதனை வீண் போயிற்று!&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் பதவி விலகி இருந்தாலும், தேதியைத் திருத் தியதற்கான மோசடிக்கான தண்டனை எப்படி தப்பியது? குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பனர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) இவர் ஒரு பார்ப்பனர் என்ற பாசக்கயிறுதானே!&lt;br /&gt;
&lt;br /&gt;
டில்லி தலைமைச் செயலகத்தில் இந்த இராமச்சந்திர அய்யர்வாளின் உடன் பிறப்பு பெரும் பொறுப்பில் இருந் தார். அந்த சாய்காலோடுதான் அய்யர்வாள் இப்படித் திமிர் முறித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுபோன்ற குற்றம் பார்ப்பனர் அல்லாத பிரதம நீதிபதியான ராஜமன்னார் அவர்கள் மீதோ, அல்லது ஓய்வு பெற்றுள்ள தமிழர் நீதிபதிகளான சோமசுந்தரம், கணபதியாபிள்ளை போன்றவர்கள்மீதோ அவர்களது பதவிக் காலத்தில் வந்திருக்குமாயின் இந்நேரம் அக்ரகார ஏட்டினர் இதை அகில உலகத்திற் கும் தெரியும் வண் ணம் தம்பட்டம் அடித்திருக்க மாட்டார்களா? கூப் பாடு போட்டிருக்க மாட்டார்களா? என்று அன்று விடுதலையில் எழுதியவர் அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (20.4.1964). சென்னை - கடற்கரை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தினார், சமூகநீதியின் தந்தையான பெரியார் (19.4.1964).&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்கள் நீதிபதியாக இருந்தால் ஊழல் நடக் காது என்ற பொருளில் எழுதியுள்ள சோவைப் புரிந்து கொள்வீர்.&lt;a href="http://www.viduthalai.in/headline/32265-2012-04-18-08-31-56.html" target="_blank"&gt;http://www.viduthalai.in/headline/32265-2012-04-18-08-31-56.html&lt;/a&gt;&lt;/div&gt;</content><link href="http://naathigam.blogspot.com/feeds/7748040604832918755/comments/default" rel="replies" title="Post Comments" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/comment/fullpage/post/6135057129809423128/7748040604832918755?isPopup=true" rel="replies" title="1 Comments" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7748040604832918755" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/6135057129809423128/posts/default/7748040604832918755" rel="self" type="application/atom+xml"/><link href="http://naathigam.blogspot.com/2012/04/blog-post_4992.html" rel="alternate" title="துக்ளக் சோ ராமசாமி அய்யர் மீது சென்னை உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது" type="text/html"/><author><name>அசுரன் திராவிடன்</name><uri>http://www.blogger.com/profile/00999065718138109133</uri><email>noreply@blogger.com</email><gd:image height="30" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSlXKUMUqJr6VBjK9KYT08nsSFOffA1ertlJO1NNOuGvvKOx2Cds0vmmjmPv7lOiN9WtHacEnhfkYIM7v6giRgH2WNmRXLUfdxqY8vNS9C20MKod6mtT3EsU-iPZ7j4Q/s220/gallery_10621_69_44942.png" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoQqx17MJTo3lQLBGfF3YzHvXwK13vaCXc5orvKcc3dPDrAc5IsQysf45DSWRMV-qwX-5diEqu-lizuOGKhNuVinckbUZE8Tu0J4zflWtgotT5NI-lPwhpPvBj1wX9k1pIG7tsFioi5vA/s72-c/398183_3328319720214_1035082325_32734940_1809929437_n.jpg" width="72"/><thr:total>1</thr:total></entry></feed>